நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசியதை தொடர்ந்து, கேள்வி எழுப்பிய எம்.பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் புனிதத்தை காக்கவே எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்பி சு.வெங்கடேசன், புனிதத்தை காக்க போடப்பட்ட சாம்பிராணி புகை தான் அந்த மஞ்சள் வண்ணபுகையா சபாநாயகரே என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “புனிதத்தை காக்க பாஸ் கொடுத்தவரை இனி புனிதர் என்று அழைக்கலாமா?. உங்களின் விசுவாசம் உண்மைக்கு எதிரானது” என குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் போடப்பட்டது புனிதத்தை காக்கும் சாம்பிராணி புகையா…..? எம்பி சு.வெங்கடேசன் கேள்வி…!!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more