நாடாளுமன்றத்தில் போடப்பட்டது புனிதத்தை காக்கும் சாம்பிராணி புகையா…..? எம்பி சு.வெங்கடேசன் கேள்வி…!!!

நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசியதை தொடர்ந்து, கேள்வி எழுப்பிய எம்.பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் புனிதத்தை காக்கவே எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்பி சு.வெங்கடேசன், புனிதத்தை காக்க போடப்பட்ட சாம்பிராணி…

Read more

Other Story