அருணாச்சல பிரதேசத்தின் கோன்சா (மேற்கு) முன்னாள் எம்எல்ஏவும் தற்போதைய பாஜக தலைவருமான யாம்சன் மேட் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா – மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள திராப் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. லாசு வட்டத்தில் உள்ள ரஹோ கிராமத்தில் இருந்து யாம்சன் கடத்தப்பட்டு, பிறகு அவர் எல்லைப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. யாம்சன் தனிப்பட்ட வேலைகளுக்காக சென்றிருந்தபோது அவரை கடத்தியுள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் பாஜக தலைவர் படுகொலை…. வெளியான தகவல்…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more