அருணாச்சல பிரதேசத்தில் பாஜக தலைவர் படுகொலை…. வெளியான தகவல்…!!!

அருணாச்சல பிரதேசத்தின் கோன்சா (மேற்கு) முன்னாள் எம்எல்ஏவும் தற்போதைய பாஜக தலைவருமான யாம்சன் மேட் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா – மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள திராப் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. லாசு வட்டத்தில்…

Read more

Other Story