அருணாச்சல பிரதேசத்தின் கோன்சா (மேற்கு) முன்னாள் எம்எல்ஏவும் தற்போதைய பாஜக தலைவருமான யாம்சன் மேட் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா – மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள திராப் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. லாசு வட்டத்தில் உள்ள ரஹோ கிராமத்தில் இருந்து யாம்சன் கடத்தப்பட்டு, பிறகு அவர் எல்லைப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. யாம்சன் தனிப்பட்ட வேலைகளுக்காக சென்றிருந்தபோது அவரை கடத்தியுள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் பாஜக தலைவர் படுகொலை…. வெளியான தகவல்…!!!
Related Posts
வங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read moreவெறும் ரூ.500 முதலீட்டில் பல லட்சம் லாபம்…. உங்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம் இதோ …!!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 100 முதல் முதலீடு செய்யும் நிலையில் அதிகபட்சத்திற்கு…
Read more