குழந்தை நல மருத்துவரும், EKAM அறக்கட்டளையின் நிறுவனருமான சாய்லட்சுமி பலிஜேபள்ளி (49) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவரான இவர், தனது அறக்கட்டளை மூலம் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவியுள்ளார். “நாரி சக்தி புரஸ்கார்” உட்பட பல விருதுகளைப் பெற்ற அவர் குடியரசுத் தலைவரிடமிருந்தும் விருதைப் பெற்றுள்ளார். இவரது மறைவு பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
3 லட்சம் குழந்தைகளுக்கு உதவியவர் காலமானார்…. கண்ணீர்…!!!
Related Posts
600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் மாணவி தற்கொலை….. வெளியான அதிர்ச்சி காரணம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் பண்டேபூர் பகுதியில் 10ம் வகுப்பில் பொது தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் பள்ளியளவில் முதலிடம் வரமுடியாத விரக்தியால் சாஷி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலிடம் பிடித்தவருக்கும் சாக்ஷிக்கும் 3…
Read moreசிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு….. அதிர்ச்சி சம்பவம்…!!!
மும்பையின் மகாராஷ்டிரா நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 19 வயதான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டதால் உயிரிழந்தார். அவரது மாமா ஹமீத் அப்பாஸ் சையத் (40) உடன் மே 3 ஆம் தேதி சிக்கன்…
Read more