குழந்தை நல மருத்துவரும், EKAM அறக்கட்டளையின் நிறுவனருமான சாய்லட்சுமி பலிஜேபள்ளி (49) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவரான இவர், தனது அறக்கட்டளை மூலம் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவியுள்ளார். “நாரி சக்தி புரஸ்கார்” உட்பட பல விருதுகளைப் பெற்ற அவர் குடியரசுத் தலைவரிடமிருந்தும் விருதைப் பெற்றுள்ளார். இவரது மறைவு பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
3 லட்சம் குழந்தைகளுக்கு உதவியவர் காலமானார்…. கண்ணீர்…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more