வெள்ளத்தில் தத்தளித்த மக்கள்…. களத்தில் இறங்கி உதவிய இயக்குனர் மாரி செல்வராஜ்…. வைரலாகும் வீடியோ…!!!
இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றிய பிரத்யேக வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த பெருமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய…
Read more