மழையில் நனையாமலிருக்க உதவியாளருக்கு குடை பிடித்த ஆட்சியர்…. இதுவல்லவா பெரிய மனசு….!!!
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை ஊராட்சி மக்களை ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேற்று சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து ஆருத்ர தரிசனம் திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் ஆட்சியர் விஷ்ணு, ராமநாதபுரம் புறப்பட்டார். அப்போது திடீரென மழை பெய்ததால் ஆட்சியருக்கு…
Read more