இனி கையால் பிடிக்க வேண்டாம்… எங்கு போனாலும் பின்னால் வரும் ட்ரோன் குடை … கனடா இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு… வைரல் வீடியோ…!!!

கனடாவைச் சேர்ந்த பொறியியலாளரும் கண்டுபிடிப்பாளருமான ஜான் டிஸே என்பவர், கைகளால் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லாத, தானாகவே பறந்து வந்து நிழல் தரும் ஒரு நவீனக் குடையை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ட்ரோன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் இந்தக் குடை,…

Read more

அடக்கொடுமையே…! வகுப்பறையில் குடைபிடித்தபடியே பாடம் கவனித்த மாணவர்கள்… அரசு பள்ளியில் இப்படி ஒரு அவலமா..?

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குஷ்னேபள்ளி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் பள்ளியின் மேற்கூரையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வகுப்பறைக்குள் தண்ணீர் கசிய ஆரம்பித்தது. அதோடு வகுப்பறைக்குள்ளும் தண்ணீர் தேங்கியது.…

Read more

மழையில் நனையாமலிருக்க உதவியாளருக்கு குடை பிடித்த ஆட்சியர்…. இதுவல்லவா பெரிய மனசு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை ஊராட்சி மக்களை ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேற்று சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து ஆருத்ர தரிசனம் திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் ஆட்சியர் விஷ்ணு, ராமநாதபுரம் புறப்பட்டார். அப்போது திடீரென மழை பெய்ததால் ஆட்சியருக்கு…

Read more

Other Story