இதுதான் நாடாளுமன்றத்துக்கு கொடுக்கும் பாதுகாப்பா, என காயத்திரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பார்வையாளர்கள் இருவர் அத்துமீறி உள்ளே குதித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், நாடாளுமன்றத்தில் ஒருவரால் எளிதாக நுழைய முடிகிறது என்றால் அங்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது? இது தான் கொடுக்கப்படும் பாதுகாப்பா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதான் நாடாளுமன்றத்துக்கு கொடுக்கும் பாதுகாப்பா….? காயத்ரி ரகுராம் கேள்வி…!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more