முதல் மனைவியுடன் வெளியூர் சென்ற நபர்…. 2 1/2 வயது குழந்தையை தவிக்க விட்டு பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் வியாபாரியான ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரகுபதி திவ்யபாரதி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 1/2 வயதில் பெண்…
Read more