முதல் மனைவியுடன் வெளியூர் சென்ற நபர்…. 2 1/2 வயது குழந்தையை தவிக்க விட்டு பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் வியாபாரியான ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரகுபதி திவ்யபாரதி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 1/2 வயதில் பெண்…

Read more

நடைப்பயிற்சி செல்லும் மக்கள்…. குறைகளை தீர்க்க போலீசார் நியமனம்…. மிகுந்த வரவேற்பு…!!

கோவை மாநகர போலீஸ் சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால், உடனடியாக தெரிவிக்கும் விதமாக மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை குறைகளை தீர்க்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கானோர்…

Read more

தொழிலாளிடம் ரூ.20 லட்சம் மோசடி…. பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் திருவள்ளுவர் சிலையில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது சொந்தமான இடத்தை விற்று பெரும் தொகையை வைத்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம்…

Read more

சிறுமியை அழைத்து சென்ற உறவுக்கார பெண்…. மகனுக்கு திருமணம் செய்து வைத்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டி பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு 13 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் சிறுமியின் வீட்டிற்கு வெட்டிபாளையத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் சிறுமி…

Read more

தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை…. படுகாயமடைந்த விவசாயி…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விளாங்குட்டை பகுதியில் தவசியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தவசியப்பன் தான் வளர்க்கும் 20 ஆடுகளை தோட்டத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் மேய்த்து வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

கர்ப்பமான 15 வயது சிறுமி…. காதல் திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நோட்டகாரன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் வீரிய காளி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்துள்ளார். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.…

Read more

“விவசாயிகளுக்கு சூப்பர் வாய்ப்பு”… வருடத்திற்கு ரூ. 1 லட்சம் வரை வருமானம்…. மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!

மத்திய அரசாங்கம் விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சோலார் பம்புகளை நிறுவ மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தினால் விவசாயிகள் கவலையின்றி 25 வருடங்கள் வரை…

Read more

அட்ராசக்க…! ரூ. 300 கோடியை கடந்த பொன்னியின் செல்வன் 2…. படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்…!!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் அமரர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் இரண்டு பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது.…

Read more

“சென்னை பேருந்து நிலையங்களில் இருசக்கர பார்க்கிங் வசதி”…. பயணிகளிடையே வலுக்கும் கோரிக்கை…!!!

சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருசக்கர பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்லும் நிலை…

Read more

“கலவரங்களை கட்டுப்படுத்த ட்ரோன்”…. கோவை மாநகர போலீசாரின் புது முயற்சி…. இது வேற லெவல்பா…!!!

கோவை மாநகர காவல் துறையினர் பயன்பாட்டுக்கு தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை பயன்படுத்தி கலவரம் ஏற்படும் இடங்களில் கண்ணீர் புகை குண்டு வீசி கலவரத்தை கலைக்க தற்போது போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஒத்திகை இன்று நடைபெற்றது.…

Read more

“தொடர்ந்து யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி வரும் முதியவர்”…. குவியும் பாராட்டு…!!

தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பூல் பாண்டியன். இவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழும் நிலையில் தொடர்ந்து தான் யாசகம் பெறும் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக வழங்கி வருகிறார். பூல் பாண்டியன் இதுவரை 56 லட்ச ரூபாயை முதலமைச்சரின் நிவாரண…

Read more

“நெல்லையில் விரைவில் நதிநீர் இணைப்பு திட்டம் அமல்”…. அமைச்சர் துரைமுருகன் சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றார். அங்கு நதிநீர் இணைப்பு பணிகளை ஆய்வு செய்த துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு பணிகள் கடந்த 2007…

Read more

“போலீஸ் வாகனத்தில் சென்று நீட் தேர்வு எழுதிய மாணவி”… ஆவடி போலீசார் பகிர்ந்த வீடியோ…. குவியும் பாராட்டு….!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நேற்று நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. நேற்று தமிழகத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவி தவறான தேர்வு மையத்திற்கு சென்று மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இதைப் பார்த்த ஆவடி போலீசார்…

Read more

“மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட பேய்”…. பரபரப்பை கிளப்பிய அதிர்ச்சி வீடியோ…!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிறகு அவருடைய முதல் மகன் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றார். இவருக்கு நேற்று முடி சூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. 70 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் முடி சுட்டு விழா என்பதால் இங்கிலாந்து நாடே விழாக்கோலம்…

Read more

“திகார் ஜெயிலில் பிரபல ரவுடி கொலை”… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த தமிழக போலீஸ் இடைநீக்கம்…!!!

இந்தியாவில் உள்ள பிரபலமான சிறைகளில் ஒன்று திகார் ஜெயில். பாதுகாப்புக்கு பெயர் போன திகார் ஜெயிலில் கடந்த இரண்டாம் தேதி பிரபல ரவுடியான சுனில் தில்லு தாஜ் பூரியா (32) கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவரை சிறையில் இருந்த மற்ற சில…

Read more

“உணவு பணவீக்க மேலாண்மை”…. சிறப்பாக பணி செய்த இந்தியா…. வெளியான அறிக்கை….!!!!

உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் சரிவடைய தொடங்கியது. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்தந்த அரசுகள் மேற்கொண்டு இருக்கிறது. கடந்த வருடம் திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது வளர்ச்சியடைந்த நாடுகளையும் பாதிப்பிற்குள்ளாக்கிவிட்டது. இருப்பினும் போரை ஊக்கப்படுத்தும் வேலைகளிலும்…

Read more

பிரபல ரவுடி ஜெயிலில் கொலை…. தமிழக போலீஸ் 6 பேர் சஸ்பெண்டு…. அதிரடி நடவடிக்கை….!!!!

டெல்லி திகார் சிறைச்சாலையானது பாதுகாப்பு நிறைந்தது ஆகும். பாதுகாப்பு அதிகமுள்ள இந்த சிறைச்சாலையில் கடந்த 2-ம் தேதி பிரபல ரவுடி சுனில்மான் என்ற தில்லு தாஜ்பூரியா என்பவன் வெறி கும்பலால் அடித்து கொல்லப்பட்டான். சிறைச்சாலைக்குள் கொலை செய்யப்பட்ட தாஜ்பூரியா மீது கொலை…

Read more

அடேங்கப்பா..! இம்புட்டு கோடியா…? நடிகை ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். பலர் உலக அழகி பட்டத்தை வென்றிருந்தாலும் உலக அழகி என்று சொன்னால் இன்றுவரை முதலில் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான். மணிரத்தினம் இயக்கிய இருவர் என்ற திரைப்படத்தின்…

Read more

“எனக்கு திருமணம் செய்ய ஆசை தான்”… ஆனா என் அம்மா சம்மதிக்கமாட்டார்…. நடிகை ரேஷ்மா ஓபன் டாக்…!!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் வெள்ளித் திரையிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் வேலை இல்லா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில்…

Read more

“மணிப்பூரில் வெடித்த கலவரம்”…. விரைவில் அமைதி திரும்ப பிரார்த்தனை…. டுவிட்டரில் ஏ.ஆர் ரகுமான் உருக்கம்…!!!

மணிப்பூரில் கடந்த சில நாட்களாக கலவரம் வெடித்து வருகிறது. அதாவது அங்க குக்கி மற்றும் மைத்தேயி என இரு இன மக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் தற்போது வன்முறையாக மாறி பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல்…

Read more

“யாருமே வாய்ப்பு கொடுக்கல”…. என்னால்தான் விஜய் கமர்சியல் ஹீரோவானார்…. எஸ்.ஏ சந்திரசேகர் உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் எஸ்.ஏ சந்திரசேகர். இவர் தற்போது தங்கர்பச்சான் இயக்கியுள்ள கருமேகங்கள் களைகிறது என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த…

Read more

பேடிஎம் நிறுவனம் கொடுக்கும் கேஷ்பேக்…. வாடிக்கையாளர்கள் பெறுவது எப்படி…? இதோ முழு விவரம்…!!

இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பயன்பாடுகள் அதிகரித்துவிட்டது. பல வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பேடிஎம் செயலியை பயன்படுத்துகிறார்கள். முதல்முறையாக பேடிஎம் செயலியை பயன்படுத்தும் நபர்களுக்கு பேடிஎம் நிறுவனம் 100 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை வழங்குகிறது. அதாவது paytm செயலியில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட…

Read more

“அரசு விரைவு பேருந்து”…. பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு….!!!!

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன் பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையானது அமலுக்கு வந்துள்ளது. அதேபோல் படுக்கை வசதி உள்ள பேருந்தில் 4 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இருக்கை மட்டும் இருக்கும் பேருந்தில் 4 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.…

Read more

தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள்…. நொடிப்பொழுதில் பறிபோன 2 உயிர்…. சோகம்….!!!!!

நெல்லை திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குளிக்க சென்ற போது அருண், சிவராம் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை…

Read more

ரயிலுக்குள் ஆட்டம் போட்ட இளம் பெண்கள்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!!

இப்போது சமூகவலைத்தளத்தில் ரயிலில் நடனமாடும் இளம்பெண்களின் வீடியோவானது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், குழுவாக செல்லும் இளம்பெண்கள் இந்தி பாடலுக்கு ரயிலுக்குள் நடனம் ஆடுகின்றனர். பயிற்சியாளரின் வலது பக்கத்திலுள்ள இருக்கையின் மேல் பெர்த்தில் அமர்ந்து ஒரு பெண் நடனமாடுவதோடு கிளிப் தொடங்குகிறது. இந்நிலையில்…

Read more

பிளஸ்-2 தேர்வில் முழு மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு…. இப்படியொரு ஆசையா?…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்று உள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை…

Read more

MiG-21 போர் விமானம் விபத்து…. நொடியில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!!

ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகில் இந்திய விமானப் படையின் MiG-21 போர் விமானமானது விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப் படை நிலையத்தில் இன்று மே 8 விமானம் புறப்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திலிருந்து விமானி…

Read more

இனி 1-9 ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம்…. முதல்வர் ரங்கசாமி திடீர் அறிவிப்பு….!!!!!

புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட அம்மாநில முதல்வர் ரங்கசாமி, நடப்பு ஆண்டில் மொத்தம் 92.67% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார். இத்தேர்ச்சி விகிதம் கடந்த வருடத்தை விட 3.46% குறைவு. அரசு பள்ளிகளை பொறுத்தவரையிலும் 85.38% மாணவர்களும்…

Read more

இனி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்ல…. மாநில அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அண்மையில் அரசு அறிவித்தது. இதையடுத்து பல மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. எனினும் மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது என்று முதல்வர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அரசுக்கு…

Read more

4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. முதியவர் செய்த வேலையை பாருங்க…. பெரும் அதிர்ச்சி….!!!!

மேற்குவங்கம் மால்டா மாவட்டத்தில் கஜோல் பகுதிக்கு அருகில் 4 வயது சிறுமி தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பங்கிம் சந்திர ராய் என்ற 81 வயது முதியவர் சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து அவளை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு…

Read more

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து…. முதல் மந்திரி நேரில் சென்று ஆய்வு…. நீதி விசாரணைக்கு உத்தரவு….!!!!!

கேரளா மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்றுகொண்டிருந்த சொகுசு படகு எதிர்பாராத வகையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 40-க்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரையிலும் 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே 8 பேர் உயிருடன்…

Read more

பொன்னியின் செல்வன்-2: 10 நாட்கள் வசூல் எவ்வளவு கோடி தெரியுமா?…. இதோ வெளியான தகவல்….!!!!!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-2 முதல் பாகத்தை விட குறைவான வசூலை தான் செய்து வருகிறது. முதல் 4 நாட்களில் ரூ.200 கோடியை கடந்த பொன்னியின் செல்வன் 2 படம் அடுத்தடுத்த தினங்களில் வசூலில் தடுமாறியது. இந்த நிலையில் பொன்னியின்…

Read more

“தளபதி விஜய்யின் அந்த 2 படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்?”…. ஷாருக்கான் ஓபன் டாக்….!!!!!

இப்போது அட்லீ டைரக்டில் ஷாருக்கான் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போய் இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 7-ஆம் தேதி ஜவான் திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் ஷாருக்கான்…

Read more

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைகைபுயல் வடிவேலு பாடிய பாடல்…. எந்த படத்தில் தெரியுமா?…. குஷியில் ரசிகர்கள்….!!!!

பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “மாமன்னன்” திரைப்படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின் உடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் முக்கியமான…

Read more

அட!… ரவீந்தர் தன் காதல் மனைவியை இப்படியா சொன்னார்?…. வைரலாகும் பதிவு….!!!!!

பிரபல சீரியல் நடிகையான மஹாலக்ஷ்மியை தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த ஆண்டு செப்டம்பரில் காதல் திருமணம் செய்து கொண்டார். எந்த அறிவிப்பும் இன்றி அவர்கள் செய்த திருமண புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகியது. திருமணத்துக்கு பின்பும் மஹாலக்ஷ்மி சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.…

Read more

தனியார் நிறுவன ஊழியர் கொன்று புதைப்பு….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டி சாவடி புதுக்கடை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பரசன்(25) என்ற மகன் உள்ளார். இவர் புதுச்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டாம் தேதி அன்பரசன் காணாமல்…

Read more

தல அஜித்தின் “விடாமுயற்சி” படம்…. எப்போது ரிலீஸ்?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!!

ஹெச்.வினோத் டைரக்டில் அஜித் நடித்த துணிவு படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி வெற்றியடைந்தது. இந்நிலையில் அஜித்தின் 62-வது படத்தை மகிழ்திருமேனி இயக்குவதாக கடந்த மே 1-ஆம் தேதி லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்போது அஜித்தின் 62-வது படத்தின்…

Read more

கல்லூரிக்கு செல்லாததை கண்டித்த தந்தை…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரியான்விளை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் முகேஷ்(19) நாகர்கோவிலில் இருக்கும் தனியார் கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முகேஷ் சரியாக கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால்…

Read more

விளையாடி கொண்டிருந்த அக்காள்-தம்பி…. நொடியில் பறிபான உயிர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகாதேவ கொல்லஅள்ளி பூலான்குட்டை கிராமத்தில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திரிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீநிகா(5) என்ற மகளும், அனிருத்(3) என்ற மகனும்…

Read more

பிகினி உடையில் நடிகை ரகுல் பிரீத் சிங்…. வெளியான வீடியோ…. நெட்டிசன்கள் கமெண்ட்…..!!!!

தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ திரைப்படங்களில் நடித்திருப்பவர் தான் நடிகை ரகுல் பிரீத் சிங். அதோடு தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த பிறகு மீண்டும் தேவ் என்ற மற்றொரு திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும்…

Read more

பழனி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்…. 1 1/2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வந்து சாமியை தரிசித்து செல்கின்றனர். நேற்று வார விடுமுறை தினத்தை…

Read more

காதலித்து ஏமாற்றிய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாவூர் காலனி பகுதியில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் எம்.எஸ்.சி படித்து முடித்துவிட்டு பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இளம்பெண்ணும் அதே பகுதியில் வசிக்கும் அஜித்குமார் என்பவரும் காதலித்து…

Read more

“என் மொத்த வாழ்க்கையும் அந்த 10 வினாடிக்குள் தோன்றியது”…. பிரபல பாடகி டுவிட்….!!!!!

தென் இந்திய திரையுலகில் பிரபல பாடகியாக வலம் வரக்கூடிய ரக்ஷிதா சுரேஷ், மலேசியாவில் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்துக்கொண்டிருந்த கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில்…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த நபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாசார் கைகாட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் 45 வயது மதிக்கத்தக்க நபர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை…

Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “லால் சலாம்” படத்தின் புது போஸ்டர் வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது “லால் சலாம்” எனும் படத்தை டைரக்டு செய்து வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதோடு நடிகர் ரஜினி சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.…

Read more

“எனக்கு பரம்பரை சொத்து கிடையாது”…. கடினமாக உழைத்து தான் இந்த நிலைக்கு முன்னேறினோம்…. எலான் மஸ்க்….!!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 170 பில்லியன் டாலர் ஆகும். பரம்பரையாக சொத்து எதுவும் இல்லாமல் தன்னுடைய கடின…

Read more

+12 தேர்வு முடிவுகள்… மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வெளியீடு…!!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், 7,55,451 மாணவ மாணவிகள் மொத்தமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 326 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று அசத்தல்…!!!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் மொத்தமாக 94.3% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி…

Read more

Breaking: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத்தேர்வு….!!!!

தமிழ்நாட்டில் இன்று பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் மொத்தமாக 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணை தேர்வுகள் நடைபெறும் என தற்போது பள்ளிக்…

Read more

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: அரசு Vs தனியார் பள்ளிகள்…. யார் அதிக தேர்ச்சி…?

தமிழ்நாட்டில் இன்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பொது தேர்வில் 94.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 (96.38%) மாணவிகளும், 3,49,697 (91.45%)…

Read more

Other Story