அட..! ரொம்ப வித்தியாசமா இருக்கே… மகனின் பெயரை அறிவித்த அட்லீ-பிரியா தம்பதி…!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜயுடன் சேர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கினார். இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர்…

Read more

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.12,000 வரை அதிரடி தள்ளுபடி…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

நிகழாண்டில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கோடைக்கால விற்பனையில் ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போனுக்கு ரூ.12,000 வரையிலும் தள்ளுபடி வழங்குகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த வருடம் இந்தியாவில் ரூ.66,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் போன்…

Read more

Breaking: 12-ம் பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 4.93% தேர்ச்சி பெற்றுள்ளனர்…!!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழகத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவிகள் 4.93% மாணவர்களை விட அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ம் வகுப்பு தேர்ச்சி…

Read more

இபிஎஃப் ஓய்வூதியம் மாதம் ரூ.15,670 பெற?…. இப்படி மட்டும் செய்யுங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

இபிஎஃப் பணியாளர்கள் தங்களது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியிலிருந்து 12% ஒரு நிலையான தொகையை இத்திட்டத்தில் பங்களிக்கின்றனர். ஊழியர்களின் பங்களிப்பு மட்டுமல்லாமல் அவர்களது முதலாளியும் ஊழியர்களுக்கு சமமாக இத்திட்டத்தில் 12% பங்களிப்பை செய்கின்றனர். இவர்களின் பங்களிப்பில் 8.33 சதவீத தொகை இபிஎஸ்…

Read more

படகு கவிழ்ந்து விபத்து…. 21 பேர் பரிதாப பலி…. அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு…..!!!!!

கேரளா ஒட்டும்புரம் தூவல் தீரம் அருகில் 35 பயணிகளுடன் சென்றபோது சொகுசு படகு கடலில் மூழ்கியதில் 21 பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்து உள்ளது. இதுவரையிலும் 12 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.…

Read more

ஓய்வுக்கு பின் EPF கணக்கு மாற்றணுமா?…. இல்லன்னா உங்களுக்குதான் சிக்கல்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (அ) EPF என்பது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிறுவப்பட்டு இந்திய அரசாங்கத்தால் மேற்பார்வையிடப்படும் ஒரு பிரபல சேமிப்பு அமைப்பு ஆகும். ஊழியர்கள், முதலாளிகள் இரண்டு பேரும் தங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில்…

Read more

ஆளுநர் அதை பார்த்து பயப்படுகிறார்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னை பல்லாவரத்தில் தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாடு ஆளுநருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், ஆரியத்தை வீழ்த்தக்கூடிய சக்தி திராவிடத்துக்கு…

Read more

சூப்பர் ஆஃபர்…! வெறும் 12,000 ரூபாய்க்கு பைக் வாங்கலாம்….!!!

இன்றைய காலகட்டத்தில் ஒரு அவசர தேவைக்கு வெளியே செல்லும்போது பைக் என்பது ஒரு அத்தியாவசியமான வாகனமாக மாறிவிட்டது. இந்தியாவில் புதிய பைக் விலை வாங்குவதில் ஆர்வம் காட்டுவது போன்றே தற்போது பழைய பைக்குகளில் விற்பனையும் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. பழைய பைக்குகளை…

Read more

“அகவிலைப்படி உயர்வு”…. 100 நாளை தாண்டியும் தொடரும் கோரிக்கை…. அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்…!!!

மேற்குவந்த மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 100 நாளை தாண்டியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு அருகேயும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு கொல்கத்தா வீதிகளிலும் மாநில…

Read more

“கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து”…. 40 பேர் நீரில் மூழ்கிய பரிதாபம்…. 22 பேர் பலி…. நடந்தது என்ன…?

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பரப்பன் காடி பகுதியில் பூரபுழா நதி ஓடுகிறது. இந்த நதியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போக்குவரத்து செயல்படுகிறது. அந்த வகையில் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்துள்ளது. வழக்கமாக மாலை…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி வண்டலூர் உயிரியல் பூங்கா அனைத்து நாட்களும் செயல்படும்….!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள மக்களின் முக்கிய சுற்றுலா தளமாக வண்டலூர் உயிரியல் பூங்கா விளங்குகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு தற்போது கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் தற்போது…

Read more

“சென்னை சென்ட்ரல் TO ஹவுரா ரயில் நேரம் மாற்றம்”…. தெற்கு ரயில்வே அறிவிப்பு… பயணிகள் அவதி…!!!

சென்னை மற்றும் கொல்கத்தா இடையே தினசரி மற்றும் வாராந்திர ரயில்கள் என மொத்தம் 12 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து 1691 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்…

Read more

“முதல்வர் ஸ்டாலின் மட்டும் இல்லனா”… அமைச்சர் பிடிஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தை…. மகிழ்ந்த தலைமை…!!!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. திமுக அரசின் இரண்டு வருட சாதனைகளை விளக்கும் கண்காட்சியை அண்மையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல்…

Read more

“தமிழ்நாட்டில் அமைதி நிலவக்கூடாது என்பதற்காக ஆளுநர் அனுப்பப்பட்டாரா”…? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…!!

சென்னையில் உள்ள பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு வருட சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 10 வருடங்களாக பாழ்பட்டு கிடந்த தமிழகத்தை விடியல் ஆட்சி தற்போது மீட்டு…

Read more

“தமிழக பட்ஜெட்டில் வெளியான 30 அறிவிப்புகள்”…. என்னவெல்லாம் தெரியுமா….? இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 வருடங்கள் ஆகும் நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கியமான 30 திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அந்த திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி அரசு பள்ளியில் படித்து உயர்நிலைக்…

Read more

Justin: கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு….!!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தானூர் என்ற பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 40 பேர் வரை ஏற்றி சென்றதால் தான் படகு கவிழ்ந்து விபத்து…

Read more

ரூ.138 டெபாசிட் செய்தால் போதும்…. லட்ச கணக்கில் கிடைக்குமா?…. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!!

தனி நபர்களுக்கு சேமிப்பு மற்றும் நிதி பாதுகாப்பை வழங்குவதற்காக இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் LIC பீமா ரத்னா சேமிப்பு திட்டம். இந்த தனி நபர் ஆயுள் காப்பீட்டு திட்டம் கார்ப்பரேட் முகவர்கள், முகவர்கள், காப்பீட்டு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள்(IMF)…

Read more

ஸ்மார்ட்போன் பேட்டரி வெடிக்க என்ன காரணம் தெரியுமா?…. இதோ டிப்ஸ்…. உடனே பாருங்க….!!!!

தற்போது ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களே இல்லை என சொல்லலாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்த போது மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடைக்காலத்தில் ஸ்மார்ட் போன்கள்…

Read more

மீனம் ராசிக்கு…! பணவரவை சிக்கனமாக கையாளவேண்டும்..! புத்திக்கூர்மையை வெளிப்படுத்தவேண்டும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும் அரவணைப்பும் உண்டாகும். பயணங்களில் செல்லும்பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும். பணவரவை சிக்கனமாக கையாளவேண்டும். செலவைக் கட்டுப்படுத்தி சேமிக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்த வேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். புத்திக்கூர்மையை வெளிப்படுத்தவேண்டும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! புதிய அணுகூவம் உண்டாகும்…! எடுத்த காரியம் நல்லபடியாக வெற்றிப்பெறும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! சந்தோச எண்ணங்களால் உற்சாகம் உண்டாகும். பிறருக்கு உதவிகளை செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய அணுகூவம் உண்டாகும். இன்று எடுத்த காரியம் நல்லபடியாக வெற்றிப்பெறும். கடந்தகாலத்திலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். தேவையில்லாத குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மேலதிகாரிகளிடம்…

Read more

மகரம் ராசிக்கு…! வருமானம் சிறப்பாக இருக்கும்..! நிதானமாக எதையும் அணுகவேண்டும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பயணத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவையை சரி செய்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். வியாபாரத்தில் திட்டங்களை தீட்ட வேண்டும். பொருளாதார…

Read more

தனுசு ராசிக்கு…! கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள்..! சம்பள உயர்வு போன்ற விஷயங்கள் ஏற்படக்கூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். சம்பள உயர்வு போன்ற விஷயங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! மனதில் நிம்மதி உண்டாகும்..! உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் லாபம் உண்டாகும். பெண்கள் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கும் நாளாக இருக்கும். அனைத்து வகையிலும் ஏற்றம் உண்டாகும். பணப் பிரச்சனைகள் சரியாகும். மனதில் நிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.…

Read more

துலாம் ராசிக்கு…! வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும்..! வருமானம் சீராக இருக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். எந்தவொரு பிரச்சனையிலும் தலையிட வேண்டாம். உறவுகளுக்கிடையே மனக்கசப்பு உருவாகும். கோபத்தை குறைத்தால் நன்மை ஏற்படும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.…

Read more

கன்னி ராசிக்கு…! வியாபாரத்திலுள்ள இடையூறுகளை சரி செய்வீர்கள்..! அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நிம்மதி உண்டாகும் நாளாக இருக்கும். தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மன அமைதி பெறுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். தொழில் வியாபாரத்திலுள்ள இடையூறுகளை சரி செய்வீர்கள். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் தேவைகளை…

Read more

சிம்மம் ராசிக்கு…! அனுகூலமான பலன்கள் உண்டாகும்…! தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து நலன்களும் உங்களைத் தேடிவரும். காரியத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் பல வழியில் வந்துசேரும். ஏற்றம் தரும் நாளாக இன்றைய நாள் இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். முன்னேற்றம் காண கடுமையாக…

Read more

கடகம் ராசிக்கு…! வாழ்க்கைத் துணையிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள்…! இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உயரதிகாரிகளிடம் பணிவுடன் நடக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். பொறுமையை பேணவேண்டும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் அன்பாக…

Read more

மிதுனம் ராசிக்கு…! மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடும்…! நன்மை உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று துடிப்புடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அனைவருடனும் அன்போடு பழகவேண்டும். அனைத்து காரியங்களிலும் நன்மை உண்டாகும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மனக்குழப்பங்கள்…

Read more

ரிஷபம் ராசிக்கு..! அனுகூலமும் உண்டாகும்..! உறவினர்களின் உதவி கிட்டும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பொருளாதாரம் உயரும் நாளாக இருக்கும். உறவினர்களின் உதவி கிட்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். எதிர்பார்த்த அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை இன்று கண்டு கொள்வீர்கள். தேவையில்லாத வீண் அலைச்சல் உண்டாகும். உணவில்…

Read more

மேஷம் ராசிக்கு…! உபரிபண வருமானம் ஏற்படும்..! பிரச்சனை அகண்டு ஒற்றுமை ஏற்படும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! எதிர்பார்த்த காரியம் வெற்றியை கொடுக்கும். உபரிபண வருமானம் ஏற்படும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உணவில் கட்டுப்பாடு வேண்டும். மனதில் எதிர்பாராத தொல்லைகள் ஏற்படும். குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை அகண்டு ஒற்றுமை ஏற்படும்.…

Read more

இன்றைய (08-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 08-05-2023, சித்திரை 25, திங்கட்கிழமை, திரிதியை திதி மாலை 06.19 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.  கேட்டை நட்சத்திரம் இரவு 07.10 வரை பின்பு மூலம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சங்கடஹர சதுர்த்தி விரதம்.  விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் – 08.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உங்கள் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று மே 8..!!

மே 8 கிரிகோரியன் ஆண்டின் 128 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 129 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் என்றி மன்னருக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது. 1794 – பிரான்சிய…

Read more

விளையாட்டு வீரர்களுக்கு உதவிதொகை…. விண்ணப்பிக்க கடைசி தேதி…? கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர்…

Read more

போலி ஆவணம் தயாரித்து…. நிதி நிறுவனத்தில் ரூ.14 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பூலாம்பட்டி பகுதியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் உறவினரான விஜயகுமார் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு என்னிடம் ஈமு கோழி பண்ணை வைத்தால்…

Read more

16 வயது சிறுமியுடன் திருமணம்…. தொழிலாளி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரபள்ளி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்பண்ணன் 16 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி மாதம் கோவிலில் வைத்து திருமணம்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய மினி பேருந்து…. பெண் பலி; கணவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கரை பகுதியில் ஜஸ்டின் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கருங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் பாலூர் அருகே சென்ற போது…

Read more

வலையில் சிக்கியிருந்த நல்ல பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சடையால் புதூரில் இருக்கும் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஓரமாக தடுப்பு வலை கட்டி கோழிகளை வளர்த்து வந்தனர். நேற்று ஒரு பாம்பு வலையில் சிக்கியிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

கோடை விழா தொடக்கம்…. 2 டன் காய்கறிகளால் பிரம்மாண்ட சிற்பங்கள்…. கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்நிலையில் கோத்தகிரி நேரு பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் 12-வது காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. கோடைகால தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித்…

Read more

“காதல் விவகாரம்”…. பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிபுதூர் அருகே சூர்யா நகரில் 16 வயது பள்ளி மாணவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தன்னுடன் படிக்கும் மாணவியை மாணவர் காதலித்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மாணவியின்…

Read more

மூதாட்டியிடம் 2 கோடி ரூபாய் மோசடி…. உறவினர்கள் 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடிகரை பகுதியில் ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கநாயகி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் நைஜீரியா நாட்டில் மோட்டார் பம்ப் உற்பத்தி உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். அவ்வபோது வெளிநாட்டில் இருந்து ரங்கநாயகியின் மகன்…

Read more

உயிருடன் எரித்து கொல்ல முயன்ற தொழிலாளி…. தாய்- மகள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் ஜி.எம் பேட்டை பகுதியில் கார்த்திக்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேவதி(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கார்த்திக்…

Read more

பாட்டியுடன் கோவிலுக்கு சென்ற சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை ஆர்.கே நகர் மெயின் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கவின் தனது பாட்டியுடன் கருப்புசாமி…

Read more

மாமூல் கேட்ட ரவுடி…. ஹோட்டலுக்குள் புகுந்து 2 பேர் மீது தாக்குதல்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை மேத்தா நகர் ரயில்வே காலனியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு 2 பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த மர்ம நபர் 2 பேரிடமும் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர்கள் பணம்…

Read more

3 மாத பெண் குழந்தையை விட்டு சென்ற பெற்றோர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத பெண் தனது 3 மாத பெண் குழந்தையை அருகே இருந்த மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் மூதாட்டி குழந்தையை காட்பாடி ரயில்…

Read more

விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அழகுமுத்து பவுண்டர் தோட்டத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்ஷினி(3), ஹாசினி என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர்.…

Read more

அளவுக்கு அதிகமாக புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியக்காரபாளையம் கீரத்தோட்டம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினகர்(30). இவர் தனது தந்தையுடன் இணைந்து பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். தினமும் தினகர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து…

Read more

“நான் திருமணத்திற்காக மதம் மாறினேனா”…? யார் இப்படி சொன்னது… நடிகை குஷ்பூ காட்டம்…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. நடிகை குஷ்பூ திருமணத்திற்காக மதமாற்றம் செய்யப்பட்டதாக அண்மையில் இணையத்தில் தகவல்கள் பரவியது. இந்நிலையில் நடிகை குஷ்பூ தற்போது தன்னுடைய twitter பக்கத்தில் மதம் மாறியதாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து…

Read more

காசு பணம் துட்டு மணி மணி!…. வாய்க்காலில் சிதறி கிடந்த ருபாய் நோட்டுகள்…. ஓடோடி வந்த பொதுமக்கள்….!!!!

பீகார் ரோஹ்தாஸ் மாவட்டத்திலுள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கழிவுநீரில் குதித்த பொதுமக்கள் ரூ.2,000, ரூ.500, ரூ.100, ரூ.10 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர்.…

Read more

நீட் தேர்வுக்கு தயாரான மாணவன் திடீர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை….!!!!

புதுச்சேரி அண்ணா நகர் 8வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். இவருடைய மனைவி பரிமளம் ஆவார். இவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.…

Read more

“சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த லோகேஷ்”… சிறப்பாக நடைபெற்ற தலைவர் 171 போட்டோ ஷூட்…? எகிறும் எதிர்பார்ப்பு…!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதன் பின் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இயக்குனர் லோகேஷ் தற்போது லியோ என்ற…

Read more

Other Story