கோடை விழா தொடக்கம்…. 2 டன் காய்கறிகளால் பிரம்மாண்ட சிற்பங்கள்…. கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்நிலையில் கோத்தகிரி நேரு பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் 12-வது காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. கோடைகால தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித்…

Read more

Other Story