16 வயது சிறுமியுடன் திருமணம்…. தொழிலாளி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரபள்ளி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்பண்ணன் 16 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி மாதம் கோவிலில் வைத்து திருமணம்…

Read more

Other Story