“காவல்துறையினர் உங்கள் நண்பன்”… விவேக் காமெடி போலவே நடந்த நகைச்சுவை சம்பவம்….!!

கர்நாடக மாநிலத்திலுள்ள சிக்கமகளூரு பகுதியில் தருவே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக். இவர் அவசர எண்ணிற்கு கால் செய்து தங்கள் ஊரில் கலவரம் நடப்பதாக கூறியுள்ளார். உடனே விரைந்து சென்ற காவல்துறையினர் என்ன பிரச்சனை?, எங்க நடக்கிறது? என விசாரணை நடத்தினர்.…

Read more

நேபாளத்தை புரட்டி போட்ட கனமழை… பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு….!!

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, அங்கு பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. அதில், தலைநகர் காத்மாண்டுவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில்…

Read more

T20 அணியில் இடம்பெற்ற வீரர்கள் யார் யார் தெரியுமா…? ரசிகர்களுக்கு குஷியான செய்தி…!!

இந்தியா -வங்கதேசத்துக்கு எதிரான T -20 தொடர் வருகிற 6ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வாகியுள்ளார். அடுத்தடுத்த சில முன்னணி வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர், அதில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங்,…

Read more

வங்கிகளில் வேலை வேண்டுமா… அப்போ இந்த சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க….!

ரிசர்வ் வங்கியின் முதன்மை வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறியுள்ளது. இதில் Specialist Cadre Officer பணிக்கு 1149 பணியிடங்கள் நிரப்ப உள்ளன. ஸ்டேட் பேங்கில் நிரப்பவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும்…

Read more

தந்தையை குழி தோண்டி புதைத்த…. தாய்,சகோதரர்கள்…30 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்….!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஆக்ராவில் ஒரு பகுதியில் பஞ்சாபி சிங்(39) என்ற இளைஞர் ஒருவர் காவல்துறைக்கு சென்று சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கொலை குறித்து தற்போது புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறியதாவது, தனது தந்தை புத்தா சிங்…

Read more

“தங்கச்சின்னு சொன்னத நம்பி ஏமாந்துட்டேன்”… வாழ்க்கையை இழந்த திருமணமான பெண்…!!

புதுச்சேரி மாவட்டத்திலுள்ள பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சோசியல் மீடியா குழுவில் இணைந்துள்ளார். இந்தக் குழுவில் இருந்த மற்றொரு நபர் வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(26). இவர்கள் இருவரும் இணையத்தின் வாயிலாக பழகியுள்ளனர். சுரேஷ்குமார்…

Read more

தலைக்கேறிய போதையில் மகனை கொன்ற கொடூர தந்தை.. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே ஆவணத்தான் கோட்டை என்ற கிராமத்தில் வசிப்பவர் செல்வராஜ் (56). இவருக்கு முதல் மகன் இன்பரசன் (24), இரண்டாவது மகன் இயலரசன்(20) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இன்பரசன் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு…

Read more

தனியார் துறையில் திடீர் தீ விபத்து… சிக்கி தவிக்கும் பணியாளர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் உத்தனப்பள்ளி அருகே கூஸ்தானபள்ளி என்ற பகுதியில் டாட்டா எலக்ட்ரிக்கல் பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்டது. இந்நிலையில் இன்று காலை…

Read more

ரயில்வே துறையில் வேலை வேண்டுமா…? அப்போ இந்த சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரயில்வே துறையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக ரயில்வே துறை கூறியுள்ளது. இதில் 8113 பணியிடங்கள் நிரப்ப உள்ளன. ரயில்வே துறையில் நிரப்ப உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் பதவிகள் பின்வருமாறு, 1. Chief Commercial cum Ticket Supervisor-1736 2.…

Read more

சஷ்டி விழாவுக்கு சிறப்பு தரிசனம் 1000 ரூபாயா…? திடீரென ஒட்டப்பட்ட நோட்டீஸ்… உண்மை என்ன…?

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகராட்சி உள்ளது. இங்கு முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா, ஐப்பசி மாதம் நடைபெறும் சஷ்டி திருவிழா ஆகியவை பிரசித்தி…

Read more

சவக்குழி தோண்டி போராட்டம் நடத்திய மக்கள்…. சப் கலெக்டரின் அதிரடி முடிவு..!

புதுச்சேரி மாவட்டத்திலுள்ள அரியாங்குப்பம் பகுதியில் செட்டிகுளம் சாலையை ஒட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது சாலைகளை விரிவு படுத்தும் வகையில் சாலையோரங்களில் உள்ள வீடுகளை நில தன்னகப்படுத்துதல் மூலமாக வீடுகளை மாற்றி அமைக்கும் பணி…

Read more

அநியாயமா ஒரு உயிர் போயிருச்சே.. விவசாயியின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதியில் சிறுகாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (53). இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அன்று மாதவன் மாடுகளை மேய்த்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக விவசாய நிலங்களை…

Read more

பழைய மீட்டர்களுக்கு குட் பாய்…!ஸ்மார்ட் மீட்டர்களுக்கு மாற தமிழக அரசு முடிவு…!

தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய மீட்டர்களை மாற்றி ஸ்மார்ட் மீட்டர்கள் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் இணைப்புக்காக முதல் கட்டமாக தமிழக அரசு 1. 26 லட்சம் மீட்டர்களை பொருத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்…

Read more

மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மம்சாபுரம் கிராமத்திலிருந்து மினி பேருந்து ஒன்று காலை 8.10 மணி அளவில் சென்றுள்ளது. இந்த மினி பேருந்தில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என முப்பதுக்கு மேற்பட்டோர் சென்றுள்ளனர். இந்நிலையில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில்…

Read more

அடடே இனி இவருக்கு பதில் இவரா…? பலரும் எதிர்பார்க்கும் குக் வித் கோமாளியின் ஆங்கர் யார் தெரியுமா…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசன் வரை ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜட்ஜஸாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமு உள்ளனர். மேலும் ஆங்கராக ரக்சன், மணிமேகலை இருந்தனர். குக்…

Read more

பல கோடி ரூபாய் நிலங்கள் அபகரிப்பு… உடந்தையாக இருந்த டிஐஜி கைது…அதிரடி முடிவு…!

சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் வரதராஜபுரத்தில் உள்ளவர் சையது அமீன். இவருக்கு ரூபாய் 10கோடி மதிப்பில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் சையது அமீனின் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக காந்தம்மாள் என்ற பெண்ணின் பெயருக்கு மாற்றியுள்ளனர். இதை…

Read more

பரிதாபங்கள் சேனலில் அவசர அவசரமாக நீக்கப்பட்ட வீடியோ… சர்ச்சையில் சிக்கிய கோபி, சுதாகர்..!!

“பரிதாபங்கள்” என்ற youtube சேனலை நடத்தி வருபவர்கள் கோபி சுதாகர். இவர்கள் பல்வேறு ட்ரோல் வீடியோக்களை செய்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவர்கள். இவர்கள் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பேங்க் பரிதாபங்கள், குடிகாரன் பரிதாபங்கள்,தாத்தா பாட்டி பரிதாபங்கள் போன்ற நகைச்சுவை…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய தொகையை நிதியாக கொடுத்த மகேஷ் பாபு.. எவ்வளவு தெரியுமா..?

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் இந்திய நடிகர், சினிமா ஊடகவியலாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் உள்ளார். தற்போது நடிகர் மகேஷ்பாபு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹைதராபாத், தெலுங்கானாவில் ஏற்பட்ட பெரும் மழை சேதங்களுக்கு…

Read more

மின்னல் தாக்கியதில் 6 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி.. பரபரப்பு சம்பவம்..!!

சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்நந்கான் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வந்துள்ளது. இந்நிலையில் ஜோராடரை பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வரும் ஆறு மாணவர்கள் பரிட்சை முடிந்தவுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மழை அதிகமாக பெய்த காரணத்தினால்…

Read more

பிரபல நடிகர் சித்திக் முன்ஜாமின் மனு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

மலையாள படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்திக். இவர் மேலும் திரைப்படத் தயாரிப்பாளராகவும், மலையாள திரைப்பட சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 2024 ல் வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை அடுத்து, நடிகை ரேவதி சம்பத் நடிகர் சித்திக் தன்னை…

Read more

“இது என்னடா பித்தலாட்டமா இருக்கு”… போக்குவரத்து துறைக்கே டிமிக்கி கொடுத்த ஆம்னி உரிமையாளர்…! அதிர்ச்சி சம்பவம்…!

மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியில் வரி செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது அந்த ஆம்னி வண்டியின் எண்ணில் ஏற்கனவே வரி செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து வாகன காவல்துறை அதிகாரி ராஜ்குமாருக்கு தகவல்…

Read more

“தரேன்னு சொல்லியும் ஏம்மா இப்படி பண்ண”..? பெண்ணின் விபரீத முடிவால் பரிதவித்த குடும்பம்……

சென்னை பெரம்பூரில் உள்ள கொளத்தூர் G.M காலனியில் சங்கீதா(40) வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏழுமலை என்ற கணவர் உள்ளார். சங்கீதா-ஏழுமலை தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். சங்கீதா கொளத்தூரில் தனது சொந்த…

Read more

சூர்யாவின் அயன் பட பாணியில்.. பெண்ணை சுற்றி வளைத்த அதிகாரிகள்.. திடுக்கிடும் தகவல்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையமே இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்தில் பிரேசிலை சேர்ந்த பெண் பயணி ஒருவர் கடத்தல் மாத்திரைகளை…

Read more

“படிக்கிறதுக்கு தானே அனுப்பினோம்”.. 2 நாட்களாக தவித்த பெற்றோர்… அதிர்ச்சி சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் சி.எல்.மீனா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக். இந்நிலையில் தீபக் தவுசா மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் தீபக்கை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை. தீபக்கின்…

Read more

2 வயசு பச்சகுழந்தை.. “பால் குடிச்சிட்டு நல்லா தானே இருந்தான்”.. மகனை பார்த்து கதறிய பெற்றோர்..!!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள கோவில்பாளையம் மாரியம்மன் தெருவில் வசிப்பவர் ராஜேஷ்(34) இவருக்கு மகா வித்யா என்ற மனைவி உள்ளார். ராஜேஷ் மகா தம்பதியினருக்கு ஆதித்யா (2) என்ற மகன் இருந்துள்ளான். சம்பவத்தன்று இரவு குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க…

Read more

இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல்… 492-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…!!

இஸ்ரேல் நாட்டிற்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ள நிலையில் தற்போது, இஸ்ரேல் தனது தெற்கு எல்லையான லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த தாக்குதலின் போது ஹிஸ்புல்லா அமைப்பின் வாக்கி டாக்கி,பேஜர்கள் போன்றவை வெடித்து…

Read more

ஆன்லைன் மூலம் மோசடி நடந்தா இப்படி பண்ணுங்க… எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்..!!

இணையதள வாயிலாக தாங்கள் வங்கி அதிகாரிகள் அல்லது காவல் அதிகாரிகள் எனக்கூறி அப்பாவி மக்களிடையே பணம் பறிக்கும் கும்பல்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி காவல் அதிகாரி கூறியதாவது, இவர்கள் அப்பாவி மக்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள்…

Read more

இரண்டு குழந்தைகளின் தாய்… கொடூரமாக எரித்து கொலை… கணவரிடம் கிடுக்கு பிடி விசாரணை..!!

கள்ளக்குறிச்சி அருகே கா.மாமனந்தல் என்ற கிராமத்தில் கார்த்திக் வசித்து வருகிறார்.இவர் லாரி ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவரின்…

Read more

மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவர்…பரபரப்பு சம்பவம்…!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு கொலை வழக்கில், 84 வயது கணவர் சாம் அலெக்சாண்டர் தனது 76 வயது மனைவி ரோசிலின் புளோராவை கொலை செய்துள்ளதாக போலீசாரால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஆறு மாதங்களாக குமரி மாவட்டம் சீதப்பாலில் உள்ள…

Read more

இனி யாரும் தப்பிக்க முடியாது.. பயணச்சீட்டு எடுக்கலையா..? ரயில்வே துறையின் அதிரடி முடிவு..!!

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் ரயில்வே துறை புதிய முடிவை மேற்கொண்டுள்ளது. இம்முடிவில் 17 மண்டல ரயில்வே அமைப்புகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. பண்டிகை கால விடுமுறைகளில் மக்கள் கூட்டம் ரயில் போக்குவரத்தையே பெரிதும் நாடி செல்வர். குடும்பத்துடன் சௌகரியமாக…

Read more

தங்கலான் முதல் வாழை வரை.. ஆஸ்கர் விருது பரிந்துரையில் இடம் பிடித்து கெத்து காட்டும் தமிழ் படங்கள்..!!

இந்திய திரைப்பட கூட்டமைப்பு, தங்களின் சமீபத்திய செய்தியாளர் மாநாட்டில், ஆஸ்கருக்கான பரிந்துரைகளை அறிவித்துள்ளது. 28 மொழி படங்களில் இருந்து 6 தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவை உள்ளடக்கத்தில், தங்கலான், கொட்டுக்காளி, வாழை, மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மற்றும் ஜமா…

Read more

நிலவின் அறியப்படாத தகவல்களை கொடுத்த சந்திராயன் 3…..மகிழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்…!

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரன் 3 பிரக்கியான் ரோவர் என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அனுப்பியது. இந்த விண்கலம் 40 நாட்கள் விண்வெளியில் பயணித்து நிலவின் தென் துருவத்தை ஆகஸ்ட் 23ஆம் நாள்…

Read more

சிறுமி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்… நீதிபதியின் அதிரடி உத்தரவு..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில், நீதிபதி மதுரை ஐகோர்ட் விசாரணை மேற்கொண்டுள்ளார். சிறுமியின் பாலியல் புகாரில் மூன்றாவது குற்றவாளியாக கைபற்றப்பட்ட கவின், தனது ஜாமீன் மனுவில், இந்த வழக்கில் 8 குற்றவாளிகள் உள்ளனர் என…

Read more

பணத்தை கொடுத்து பரிதவிக்கும் பாய் வியாபாரி.. லட்சக்கணக்கில் மோசடி செய்த முன்னாள் அமைச்சரிடம் விசாரணை..!!

அதிமுக கட்சி 2013ல் ஆட்சியில் இருந்த போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியன். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஆட்சி காலத்தின் போது சேலம் மாவட்டத்தில் அத்தம்பட்டி பகுதியில் முனுசாமி கோரைப்பாய் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் ஆதிதிராவிட…

Read more

ரூபாய் 742 கோடி மதிப்பில் மது பாட்டிலுக்கு இன்சூரன்ஸ்… அரசின் அதிரடி முடிவு..!!

தமிழ்நாட்டில் மதுபாட்டில்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முக்கியமான நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, ரூ.30,400 கோடிக்கு மதுபாட்டில்களுக்கு இன்சூரன்ஸ் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த முடிவு, மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மென்மையாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின்…

Read more

பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை.. அரசின் அதிரடி அறிவிப்பு..!!

கர்நாடக அரசு, பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் சம்பளத்துடன் விடுமுறை வழங்கும் சட்டத்தை முன்மொழிந்துள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியது போல, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் மாதவிலக்கு விடுமுறை வழங்கப்படும் எனத்…

Read more

பிரபல நடிகை கொடுத்த புகார்… 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்… அதிர வைக்கும் பகீர் பின்னணி..!!

மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான காதம்பரி ஜேத்வானி அளித்த புகாரில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு காதம்பரி மும்பை மாநகராட்சி அதிகாரி மீது புகார் அளித்திருந்தார், அதனை தொடர்ந்து, அதனை வாபஸ் பெற வைக்க போலீசார்…

Read more

ஒவ்வொரு நாட்டுக்கு சென்று பெண்களை ஆசை வலையில் வீழ்த்திய கொடூரம்… 24 பெண்களை சீரழித்த சிஐஏ அதிகாரி… அதிரடி காட்டிய கோர்ட்..!!

அமெரிக்காவின் முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி பிரையன் ஜெப்ரி ரேமண்ட் (48) பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றியபோது, 24 பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். ரேமண்ட் தனது அதிகாரம் மற்றும் அரசாங்க குடியிருப்பை பயன்படுத்தி, டிண்டர் போன்ற டேட்டிங் செயலிகள் வழியே பெண்களை…

Read more

2 வயசு குழந்தை.. தூக்கத்திலேயே பிரிந்த உயிர்.. மகனை பார்த்து கதறிய பெற்றோர்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் சுனாமி குடியிருப்பில் விஜயகுமார்(45) வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். இவருக்கு பாண்டி மீனா(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு…

Read more

பள்ளிக்கூடத்தில் வளைகாப்பு.. ரிலீஸ் மோகத்தால் எல்லை மீறிய மாணவிகள்.. ஆசிரியரை தூக்கிய பள்ளிக்கல்வித்துறை..!!

வேலூர் மாவட்டத்தில் காங்கேயநல்லூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் மாணவிகள் ஒரு சிலர் வீடியோ ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளனர். பள்ளியின் உள்ளே வீடியோ எடுப்பது ரீல்ஸ் போடுவது போன்ற செயல்களை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்ற பள்ளியில் பயிலும்…

Read more

மாணவர்களுக்கு மாதம் 14,000 உதவித்தொகை..? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு..!!

தமிழக அரசு தற்போது வழங்கப்பட்டு வரும் மாற்று திறனாளி மாணவர்களின் உதவித்தொகையை அதிகரித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி உதவித்தொகை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 1. 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு…

Read more

அப்போ 3000.. இப்போ 1000.. சிதம்பரம் தீட்சிதர்கள் வசம் இருந்த நிலங்கள் எங்கே..? பரபரப்பு குற்றச்சாட்டு..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ளது சிதம்பரம் நடராஜர் திருக்கோவில். இக்கோயில் ஆண்டு ஒன்றுக்கு அறநிலை கட்டுப்பாட்டில் இருந்த பொழுது மூன்று கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. ஆனால் தற்போது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் சிதம்பரம் கோவில் ஆண்டுக்கு இரண்டு லட்சம்…

Read more

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்கள்… உயிரைப் பற்றி யோசிக்காமல் 4 பேரை ஒரே ஆளாக மீட்ட மாணவி… இந்த மனசு யாருக்கு வரும்…!!

ஆக்ராவில் உள்ள பட்டேஸ்வர் பகுதியில் மோகினி கோஸ்வாமி என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் அரசு மகளிர் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேர வேலையும் செய்கிறார். அப்படி பகுதி நேர வேலையாக யமுனை ஆற்றங்கரையில் பூக்கள், பூஜை சாமான்கள்…

Read more

பிரபல நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்… பரபரப்பில் பாலிவுட்…!!

சல்மான் கான் இவர் பிரபல இந்திய திரைப்பட நடிகர் ஆவார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் ஆவார். “பீவி ஹோ தோ ஐசி “என்ற திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக இந்தி திரையுலகில் தோன்றினார். இவருக்கு…

Read more

அம்மிக்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொடூர கொலை… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை பெரும்பாக்கம் பகுதியில் கலைவாணன் (25) , சௌந்தர்யா (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள் . நிலையில் கலைவாணன் சம்பவ நாளில் இரவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவரது மனைவி அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. எனவே வெளியில் படுத்து…

Read more

ஒரு நிமிடம் தாமதமானால்.. ரயிலை கவிழ்க்க சதி செய்த மர்ம நபர்கள்.. போலீஸ் விசாரணை..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரயில்களை கவிழ்த்து விட அடிக்கடி மர்ம நபர்களால் தண்டவாளங்களில் சதி வேலைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் குஜராத் ரயில் செல்லும் தண்டவாள பாதையில் பெரிய இரும்பு கம்பியை வைத்து ரயிலை தடம் புரளச் செய்ய சதி வேலை நடந்துள்ளது.…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப் பெருந்தகைக்கு தொடர்பு…? BSP பரபரப்பு குற்றசாட்டு…!!!

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரையில் 20 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்…

Read more

அடடே காதல் கோட்டை இயக்குனர் சீரியலில் நடிக்கிறாரா…..! குஷியில் ரசிகர்கள்…!

திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான அகத்தியன் தற்போது வெளியாகி உள்ள மூன்று முடிச்சு சீரியலில் நடிக்க உள்ளார். இவர் இந்தி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் திரைப்பட பாடல் ஆசிரியராகவும் உள்ளார். 1996 ஆம் ஆண்டு வெளியாகி உள்ள காதல் கோட்டை என்ற தமிழ்…

Read more

வெடித்து சிதறிய வாக்கி டாக்கி.. பயங்கர தாக்குதலில் 20 பேர் பலி… பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு ஆசியாவில், மத்திய தரைக் கடலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய நாடு இஸ்ரேல் ஆகும். இதற்கும் ஹமாஸ் தீவிரவாத படைக்கும் கடந்த ஆண்டு முதல் போர் நடந்து வருகிறது. தற்போது ஹமாஸ் அமைப்பிற்கு இஸ்ரேலின் வடக்கு எல்லையான லெபானின்…

Read more

டீ குடிக்க சென்ற வாலிபர்.. பதற்றத்தால் பறிபோன உயிர்கள்.. பெரும் சோகம்…!

முகமது ஜாகீர் (21) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் திருப்பதியில் இருந்து தனது தங்கையுடன் மன்னார்குடி பாமினி எக்ஸ்பிரஸில் பயணம் செய்தார். வேலூர் கன்டோன்மென்ட் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். அவரது உடல் ரயிலில்…

Read more

Other Story