குட் நியூஸ்! மகளிர் உரிமைத் தொகை…. நாளை முதல் புது பயணாளிகளுக்கு வரப்போகும் ₹1,000….. உடனே மெசேஜ் செக் பண்ணுங்க….!!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்திருக்கும் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நாளை முதல், இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் ₹1,000 டெபாசிட் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே பயன்பெற்று வரும் பயனாளிகள் போலவே, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும்…
Read more