உலக பட்டினி குறியீடு… “பாகிஸ்தானை விட மோசமான பட்டியலுக்கு சென்ற இந்தியா”… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

அயர்லாந்தின் கன்சன் வேர்ல்ட் வைட் மற்றும் ஜெர்மனியின் வேர்ல்ட் ஹங்கர் லைப் என்ற அமைப்புகள் 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை உலகில் 19ஆவது பட்டினி குறியீட்டு ஆய்வுஅறிக்கை ஆகும். இதில் நடப்பாண்டில் நடைபெற்ற ஆய்வில்  127 நாடுகள்…

Read more

ஆட்டம் காட்டும் கனமழை.. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்குவது ஏன்…? தமிழ்நாடு வெதர்மேன் பரபர ரிப்போர்ட்…!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில முக்கியமான பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்” அளிக்கப்பட்டுள்ளது. இன்று…

Read more

தொடர் கனமழை சென்னைக்கு “ரெட் அலர்ட்”…. கலைஞர் நூற்றாண்டு பூங்கா மூடல்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கதீட்ரல் சாலையில் 46 கோடி ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்ட”கலைஞர் நூற்றாண்டு பூங்கா”அண்மையில் அக்டோபர் ஏழாம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் தோட்டக்கலை அருங்காட்சியகம், குழந்தைகள் விளையாட்டு திடல், பொழுதுபோக்கு அரங்கங்கள்…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் தமிழர்களுக்கு பிரியமான இட்லி…. சுவையோ அருமை…!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதி திருத்தலத்திற்கு தமிழகத்தில் இருந்து பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இங்கு நிறைய உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் தமிழக மக்களுக்கு ஏற்றவாறு அதிகமான உணவகங்கள் திருப்பதியில் இல்லை. தமிழக…

Read more

பெருமை….! ரத்தன் டாடா பெயரில் புதிய பல்கலைக்கழகம்… மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு…!!

மும்பையில் பிறந்த ரத்தன் டாடா, டாடா குழுமம் மற்றும் டாடா சன்ஸ் தலைவராக 12 ஆண்டு காலம் பணியாற்றினார். இவர் ஓர் இந்திய தொழிலதிபராவார். இவர் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி 2024 நாளில் வயது முதுமை காரணமாக இறந்தார்.…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்தது. இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகத்திற்கு மேலும் மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது…

Read more

“தசராவை கொண்டாடுவது துரதிஷ்டவசமானது”…. இராவணனின் இறப்பு தினத்தை அனுசரிக்கும் கிராம மக்கள்…. ஏன் தெரியுமா..?

இந்தியாவில் பல்வேறு இடங்களில் தசரா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ராவணனின் உருவ பொம்மையை எரித்து துஷ்ட சக்திகளை அகற்றுவது வழக்கமாகும். ஆனால் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பிஸ்ராக் என்ற கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ராவணனின்…

Read more

உஷார்….! நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்… ஆட்சியர் எச்சரிக்கை…!!

இந்திய பெருங்கடல் தேசிய தகவல் சேவை மையம் “இன் காய்ஸ்”ஆகும். இந்த அமைப்பு ஹைதராபாத் மாநிலத்தில் பிரகதி நகரில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு தற்போது தமிழ்நாட்டில் உள்ள நெல்லை மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி நெல்லை…

Read more

“வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டம்”… இந்துக்கள் மீது தொடர் தாக்குதல்… இந்தியா கடும் கண்டனம்….!!!

வங்கதேசத்தில் மாணவர்களின் கலவரம் போராட்டமாக மாறிய நிலையில், தற்போது  இந்துகள் மீது தொடர்   தாக்குதல்கள்  நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.  இந்நிலையில். நவராத்திரி பண்டிகை  நடந்து வரும் நிலையில்,  இந்துகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள்  நடத்தப்பட்டு வருவதாக செய்திகள்…

Read more

பருவமழை எதிரொலி..! தமிழகத்தில் தொடர்ந்து உயரும் தக்காளி விலை… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலை ஏற்றம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் தக்காளியின் விளைச்சல் குறைவாக இருக்கும். இந்த நிலையில் தக்காளி விலை ஏற்றத்துடன் இருப்பது சகஜமானதாகும். இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு…

Read more

மதிப்பு மட்டும் ரூ.5000 கோடி…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… போலீசார் தீவிர விசாரணை…!!

புதுடெல்லி மாநிலத்தில் உள்ள காவல் துறையினர் மற்றும் குஜராத் காவல்துறையினர் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை அடிப்படையில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குஜராத் அங்கலேஸ்வர் பகுதியில் ஆவ்கார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் சோதனை…

Read more

பாலத்தின் மேல் திடீரென தீப்பிடித்த கார்… செய்வதறியாது திகைத்த மக்கள்…பகீர் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர், அஜ்மீர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த காரில் தீப்பிடித்து உள்ளது. இதனை உடனே அறிந்த அந்த காரின் ஓட்டுனர் ஜிஜேந்திர ஜாங்கிட் காரை உடனடியாக நிறுத்தி காரில் இருந்து வெளியேறியுள்ளார்.…

Read more

தமிழகத்திற்கு வழங்கப்பட்ட உணவு தானியங்கள்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை…!!

இந்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தற்போது உணவு தானியங்கள் வழங்கல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “பிரதமரின் கரீப் கல்யாண் அண்ணா யோஜனா”திட்டத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு தனி மனிதருக்கும் 5 கிலோ…

Read more

“பாபா சித்திக் படுகொலை”… திடீரென வந்த மிரட்டல்… நடிகர் சல்மான் கானுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் தனது மகன் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து விட்டு வெளியே வரும் போது கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. பாபா சித்திக் இறப்பு சல்மான்கானை மிகவும் பாதித்துள்ளது. இந்நிலையில் பாபா…

Read more

வாடிக்கையாளர்களுக்கு இதை செய்ய வேண்டும்… ” ஓலா நிறுவனத்துக்கு” மத்திய அரசு உத்தரவு…!!

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ஓலா நிறுவனத்திற்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஓலா பயணிகள் அவர்கள் பணத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக அல்லது கூப்பன் மூலமாகத் திருப்பிப் பெறுவதற்கான விருப்பத்தை தேர்வு செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.…

Read more

நெருங்கிய நண்பரின் இறப்பால்… தூங்காமல் தவிக்கும் சல்மான் கான்… பிக் பாஸ் படப்பிடிப்பு ரத்து…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக். இவர் 48 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார். தற்போது நடந்த தேர்தலில் தேசியவாத கட்சிக்கு மாறினார். பாபா சித்திக் பாலிவுட் நடிகரான சல்மான் கானின் நெருங்கிய நண்பர். இவரது மகன் பாந்த்ரா ஜூஸ்ஹான்…

Read more

வங்கிகளில் அக்டோபர் 15 முதல் அமலாகும் புதிய ரூல்ஸ்… ரிசர்வ் வங்கி அதிரடி..!!

பொதுவாக வங்கிகள் மக்களின் பணத்தை பாதுகாப்பாக வைக்கவும், வருங்கால தேவைக்காக பணத்தை சேமிக்கவும் பயன்படும் ஒரு அமைப்பாகும். வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிறைய சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளுக்கு வங்கிகள் பல்வேறு வழிகளில் கடன் உதவிகள் செய்து வருகிறது. இந்நிலையில்…

Read more

சேலை வாங்கித்தர மறுத்த கணவர்… தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்த மனைவி…!!

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தும்கா மாவட்ட பாக்ஜோவா பகுதியில் வசித்து வருபவர் செந்தாதேவி(26).  இரண்டு குழந்தைகளும் உள்ளனர். செந்தாதேவியின் கணவர் டிராக்டர் ஓட்டுகிறார். இந்த நிலையில் தசரா வர உள்ளதால், செந்தாதேவி கணவரிடம் புதிய சேலையை வாங்கி கேட்டுள்ளார். ஆனால் சேலை வாங்கித்…

Read more

“என் கணவரை என்னோட சேர்த்து வையுங்க”… வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மனைவி… பரபரப்பு சம்பவம்…!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதி தெருவில் வசித்து வந்தவர்கள் பால்ராஜ்-வசந்தா. இவர்களுக்கு பரிமளா(31)என்ற ஒரு மகள் உள்ளார். பரிமளா தன்னுடைய சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் பரிமளா உறவுக்காரர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் பேருந்தில்…

Read more

மின் கசிவால் தீ பற்றியதாக எண்ணிய ஜவுளிக்கடை… 40 நாட்கள் கழித்து வெளிவந்த உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு காவல் சரகம் அனவயல் கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கர் (41) என்ற மகன் உள்ளார். பாஸ்கர் நீண்ட ஆண்டு காலமாக புளிச்சங்காடு கைகாட்டி கடைவீதியில் பேராவூரணி சாலையில் கட்டடத்தின் மாடியில் ஆண்களுக்கான ரெடிமேடு…

Read more

பான் கார்டு வைத்திருப்பவர்களா நீங்கள்? உலா வரும் தகவல் எச்சரிக்கை…!!

இந்திய வருமான வரித்துறையால் தனிநபர் நடத்தும் நிறுவனங்கள், இணைந்து நடத்தும் நிறுவனங்கள் என அனைத்திற்கும் வரி செலுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுவது பான் கார்டு ஆகும். இது 10 எண்கள் கொண்ட அடையாளம் காட்டும் நிரந்தர கணக்கு எண் (PAN) ஆகும்.வங்கி…

Read more

திரும்ப திரும்பவும்…!! உயிர் பலி ஆன பின்னும்… தொடரும் “மாணவர்கள் அட்டூழியம்” – முகம் சுழிக்க வைக்கும் செயல்..!!

சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் இருந்து தியாகராய நகருக்கு 88k என்ற தட  எண் கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து எப்போதும் போன்று குன்றத்தூருக்கு மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது செல்லம்மாள் கல்லூரி நிறுத்தத்தில் பேருந்து நின்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட…

Read more

வருடம்தோறும் அதிகரிக்கும் பட்டாசு விபத்துக்கள்…. உயிரிழந்தோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?… தொழில் பாதுகாப்பு துறை ரிப்போர்ட்..!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகமானோர் பட்டாசு, தீப்பெட்டி போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். தமிழ்நாட்டில் 90% பட்டாசுகள் விருதுநகர், சிவகாசி பகுதிகளிலேயே உற்பத்தி ஆகிறது. வருடந்தோறும் குறிப்பிட்ட பணியாளர்கள் இந்த வெடி விபத்தில்…

Read more

மள மள என பற்றி எறிந்த தீ…. செய்வதறியாது திகைத்த நண்பர்கள்… ஆற்காடு அருகே பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணடி பிடாரி நகரில் வசிப்பவர் கோதர்ஷா. இவர் நேற்று இரவு தனது நண்பர் முகமது நசீப் என்பவர் உடன் காரில் வளசரவாக்கத்தில் இருந்து மண்ணடிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது கார் வடபழனி ஆற்காடு பூங்காவின் அருகே செல்லும்போது…

Read more

ஒரே நாளில் 7 மில்லியன் டன் குப்பைகளா?… இனி ஸ்பார்ட் பனிஷ்மென்ட்…. மாநகராட்சி அதிரடி முடிவு…!!

சென்னை மாநகராட்சி, பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது, தொழிற்சாலை கழிவுகள், கட்டிடக்கழிவுகள் போன்ற குப்பைகளை பொதுவெளிகளில் போடுவதால் தற்போது புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி ஏற்கனவே இது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தினமும் சென்னை மாநகராட்சியில்…

Read more

இனி ஐயப்ப பக்தர்களுக்கு கவலையே இல்லை…. கேரள அரசின் அதிரடி முடிவு… குஷியில் பக்தர்கள்…!!

கேரள மாநிலத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில், எருமேலி நகரில் தர்ம சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இது சபரிமலை யாத்ரீகர்களின் முக்கியமான பயணச் சந்திப்பு இடமாகும். இந்த கோவிலில் குங்குமம், சந்தனம் வாங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் தற்போது திருவிதாங்கூர் தேவஸ்தானம்…

Read more

மீண்டும்… மீண்டும்… தொடர்ந்த பிரச்சனை…. “பிரேசில் தீர்ப்பால்” குஷியில் எலான் மஸ்க்..!!

டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்கின் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை பிரேசில் நாடு தடை விதித்தது. எக்ஸ் தளத்தில் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்கள் வெளியிடுவது, விமர்சனங்கள் செய்வது என பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்த நிலையில் உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளத்திற்கு குறிப்பிட்ட…

Read more

“இந்தப் பழக்கம் வேணான்னு தானே சொன்னேன் கேட்கலையே”…. அலறிய மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் தட்டாங்கொட்டை அருந்ததியர் நகரில் கௌதம்ராஜ்(21) வசித்து வந்துள்ளார். இவர் வண்டி இழுக்கும் குதிரைகளுக்கு முடிவெட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அனுசுயா(19) என்ற பெண்ணை காதலித்து 9 மாதங்களுக்கு முன்பு…

Read more

“சின்ன பசங்கன்னு தானே விட்டோம் இப்படி பண்ணிட்டானுங்களே”…. கதறிய பெற்றோர்… “நிர்கதியான குடும்பம்” பதற வைக்கும் சம்பவம்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் மும்முடி பகுதியில் ராஜ்குமார் (50)வசித்து வருகிறார். இவருக்கு கிருபாநாத் (18), ரவி பிரசாந்த் (17) என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே தனியார் பள்ளியில் 11ஆம்,12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அண்ணன் கிருபா…

Read more

100… 200… 300 கோடி இல்ல..!! சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள பொருள்… வசமாக சிக்கிய நபர்கள்… போலீஸ் அதிரடி ஆக்சன்..!!

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள போபாலில் பக்கோராடா என்ற பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திடீரென போதை தடுப்புச் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 906 கிலோ மெபிடிரோன் கண்டறியப்பட்டது. இந்த வகையான போதை பொருள் அளவுக்கு அதிகமாக உபயோகித்தால்…

Read more

ஊறுகாயால் வந்த வினை…. அடித்து உடைக்கப்பட்ட மளிகை கடை…. பரபரப்பு சம்பவம் …!!

சென்னை  மாவட்டம் கோடம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள மளிகைக்கடையில், ஒரு இளைஞர் 1 ரூபாய்க்கு ஊறுகாய் வாங்க வந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர், கடையின் உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர்…

Read more

“பார்க்கிங்” வெப்சீரிஸ் பானியில் நிஜ சம்பவம்…. பாதிக்கப்பட்டவர் கண்ணீர் கதறல்….!!

சென்னை மாவட்டத்திலுள்ள சாலிகிராமம், எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள வீட்டு உரிமையாளர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக பார்க்கிங் வசதியுடன் வீடு வாங்கியுள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்  வம்சி , அந்த இடத்தில் வம்சி தனது காரை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

பாலியல் குற்றவாளிக்கு உதவிய ஜெய்லர்… சட்டமன்றத் தேர்தலில் வெற்றி… பகிர் திருப்பங்கள்…!!

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் தாத்ரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜெயிலர் சுனில் சங்வான் வெற்றி பெற்றார். இவர் 1,957 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மனிஷா சங்வானை தோற்கடித்தார். சுனில் சங்வான், ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக பணியாற்றிய…

Read more

கேரளா அரசை மன வருத்தத்திற்கு ஆளாக்கிய அந்த ஒரு சம்பவம்… “பெற்றோர்களின் கவனத்திற்கு”… அரசின் அவசர முடிவு…!!

கேரள மாநிலத்திலுள்ள போக்குவரத்து துறை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு புதிய விதிமுறைகளை அளித்துள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் காரின் முன் பகுதியில் இருந்த இரண்டு வயது குழந்தை ஏர்பேக் அமுக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அனைவரையும் பெரிதும்…

Read more

எனக்கு எதிரா சாட்சி சொல்லுவியா..? மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவர்… போலீஸ் அதிரடி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் இறச்சகுளம் அருள்ஞானபுரம் கிராமத்தில் அஜிஷ்குமார் வசித்து வருகிறார். இவருக்கு ராஜசாந்தி என்ற மனைவி உள்ளார். அஜிஷ் குமார்-ராஜசாந்தி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜசாந்தி நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

பரோட்டா சால்னாக்கு நடந்த தகராறு… உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்… அச்சத்தில் பிரியாணி கடை ஊழியர்கள்…!!

கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் அபிதா பிரியாணி கடை பிரபலமானதாகும். இந்தக் கடையின் உரிமையாளர் அமானுல்லா. இந்த நிலையில் பிரியாணி உணவகத்திற்கு சாப்பிட வந்த இரண்டு நபர்கள் பரோட்டா ஆர்டர் செய்துள்ளனர். இந்த இரண்டு நபரும் பரோட்டாவிற்கு சால்னா கேட்டு அங்கிருந்த…

Read more

நண்பரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலசரக்கு கடை உரிமையாளர்… மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டத்திலுள்ள  ஒத்தக்கடை பகுதியில் வசிப்பவர் மணிமுத்து (50). இவர் ஒரு கட்டிட பொறியாளர். இவருக்கு திவாகர்(39) என்ற நண்பர் உள்ளார். திவாகர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனை…

Read more

“என்னோட தங்கச்சியை இப்படி பண்ணிட்டானே”… அண்ணன் கதறல்… கொடூர சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் பகுதியில் ஏரக்காடு கிராமத்தில் வசிப்பவர் தர்மராஜ்(40). இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்கிறார். இவருக்கு தனலட்சுமி(36) என்ற மனைவி இருந்துள்ளார். தர்மராஜ்-தனலட்சுமி தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே தர்மராஜ் தனது மனைவியிடம் சண்டை போட்டு…

Read more

முரடனாக மாறிய காதலன்… காதலி விபரீத முடிவு… பயங்கர சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மரகதம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ஷாலினி தனது வீட்டிற்கு அருகே உள்ள அருண் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்கு…

Read more

டெலிவரி பாய் ஆக மாறிய சி.இ.ஓ….. மாலில் நடந்தது என்ன… பரபரப்பு சம்பவம்…!!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஜோமட்டோ. இந்நிலையில் ஜோமாட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ தீபீந்தர் கோயல் அவரது மனைவி கிரேசியா உடன் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனை தீபீந்தர் கோயல் சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தார்.…

Read more

அதிகாலை 3:30 மணி… ரயில் நிலையத்தில் கொடூர தாக்குதல் “அப்பாவி 2 பேர் பலி”… சிசிடிவி மூலம் தெரிய வந்த உண்மை..!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூர் மாவட்ட ரயில் நிலையத்தில் அதிகாலை 3:30 மணி அளவில் ரயிலுக்காக சில பயணிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் கான்கிரீட் போட வைத்த கட்டைகளை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியுள்ளார். இதை அங்கிருந்த…

Read more

இத்தனைக்கும் பக்கத்து வீடுதான்… “நல்லா பேச்சு கொடுத்து”…. பயத்தில் அலறியதால் காப்பாற்றபட்ட 14 வயசு சிறுமி..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் பேட்டை நகரில் வசிப்பவர் பாஸ்கர் (58). இவர் அவர் வசிக்கும் பகுதியிலே கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அவரது வீட்டின் அருகில் ஒன்பது ஆம் வகுப்பு பயிலும் 14…

Read more

ஆடிப்பாடி பெருமாளுக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர்…. பக்தி பரவசத்தில் பக்தர்கள்…!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம் பாளையம் பகுதியில் ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதே போல் இந்த ஆண்டும் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது…

Read more

பள்ளி செல்லும் குழந்தைகளை கட்டாயம் கவனிங்க… காட்பாடி டி.எஸ்.பி பெற்றோர்களுக்கு அட்வைஸ்..!!

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி காவல்துறையினர் செங்குட்டை பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு போதைப் பொருள் குற்றத்தை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். இதில் டி.எஸ்.பி பழனி தலைமை வகித்தார். ஆய்வாளர் ஆனந்த் மற்றும் துணை ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் பங்கு வகித்தனர்.…

Read more

நெல்சனோடு அடுத்து இணைய போவது இவரா…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெய்லர் திரைப்படம் அதிக வசூல் சாதனை படைத்தது. இதனை அடுத்து இயக்குனர் நெல்சன் ஜெயிலர் 2 இயக்குவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் அனிருத் மூலம் தெலுங்கு பிரபலமான ஜூனியர்…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் விமர்சையாக தொடங்கிய “தசரா விழா”..!! 50… 80… 200.. என விலை உயர்வு…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியுள்ள நிலையில் மக்கள் பலரும் மாலை அணிந்துள்ளனர். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி தொடங்கியுள்ளதால் பலரும் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். எனவே காய்கறிகளின் விலை சற்று அதிகமாக விற்கப்படுகிறது. தூத்துக்குடி…

Read more

பறிபோன 5 உயிர்கள்…100 பேர் நிலை… அரசே முழு காரணம்… அண்ணாமலை குற்றச்சாட்டு….!!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான ராணுவத்தின் 92 வது நிறைவு ஆண்டு விழா நடைபெற்றது. சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சி என்பதால் இந்த விமான சாகச விழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.…

Read more

ஐயோ..!! இரக்கப்பட்டு வீட்டில் வைத்து பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை ..!! பெரும் அதிர்ச்சி சம்பவம் ..!!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவில் ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் மதுராவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். படிப்பில் பின் தங்கிய மாணவர்களை தனது வீட்டில் வைத்து பாடம் நடத்தி வந்தார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பின் தங்கிய…

Read more

ஆன்லைனில் பட்டாசு வாங்குபவரா? உஷார்…! தமிழ்நாடு வணிகர் சங்கம் எச்சரிக்கை….!!

விருதுநகர்  மாவட்டத்திலுள்ள சிவகாசி வட்டம் தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பு  நேற்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராஜ சந்திரசேகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ள நிரந்தர பட்டாசு வியாபார கடைகளுக்கு உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரியலூர்,கடலூர், திருவள்ளூர்…

Read more

“எங்களோட மகளை ஏன் இப்படி பண்ணீங்க”… பெற்றோர்கள் கதறல்.. பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மேகனா ஷெட்டி.சிவமக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சுதீப் ஷெட்டி . இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருவரும் இஞ்சினியர் பட்டப்படிப்பு முடித்து பெங்களூருவில்…

Read more

Other Story