“ஆடிப்பாடி விளையாடின குழந்தை” விஷப்பூச்சி கடிச்சு 9 வயது சிறுமி பலி…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!

நாமக்கல் மாவட்டம் குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்று வந்த ஒன்பது வயது மாணவி ரக்ஷிதா, விஷப்பூச்சி கடித்ததில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமி, பள்ளியில் நடைபெறவிருந்த…

Read more

ஜல்லிக்கட்டு மேடையில் இபிஎஸ் கொடுத்த 10 லட்சம் ரூபாய் வாக்குறுதி… காளைகளுக்கும் காப்பீடு… என்ன சொன்னார் தெரியுமா?… ஸ்டாலினுக்குப் போட்டியாக அதிரடி காட்டும் இபிஎஸ்…!!!

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பவித்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்துப் பேசிய அவர், எதிர்காலத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், ஜல்லிக்கட்டுப்…

Read more

மக்களின் தலையில் இடி ..! நாளுக்கு நாள் எகிறும் முட்டை விலை … இனி ₹8 முதல் ₹10-க்கு வாங்க வேண்டுமா..? புதிய விலையைக் கேட்டு பொதுமக்கள் ஷாக்..!!

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ₹6.20 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை, நேற்று (டிச. 14) மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை…

Read more

“இந்தப் பழக்கம் வேணான்னு தானே சொன்னேன் கேட்கலையே”…. அலறிய மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் தட்டாங்கொட்டை அருந்ததியர் நகரில் கௌதம்ராஜ்(21) வசித்து வந்துள்ளார். இவர் வண்டி இழுக்கும் குதிரைகளுக்கு முடிவெட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அனுசுயா(19) என்ற பெண்ணை காதலித்து 9 மாதங்களுக்கு முன்பு…

Read more

மேனஜர் செய்யும் வேலையா இது… 3.95 கோடி ரூபாய் மோசடி… குடும்பத்தோடு சிறையில் அடைத்த போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சி.எச்.பி காலனியில் வசித்து வரும் தனேஷ்குமார்  என்பவர் வைஷ்யா லட்சுமி ட்ரில்லிங் எக்யூப்மென்ட் என்ற பெயரில் ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து…

Read more

இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ல் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை என்ற பகுதி உள்ளது. இங்கு வல்வில் ஓரி விழாவானது கோலாகலமாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆடியில் சிறந்த வில்வித்தை வீரரான வல்வில் ஓரி மன்னனை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.…

Read more

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜூலை 20) மின்தடை…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அந்த வகையில் நாளை நாமக்கல்…

Read more

தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்…. 150 பெண்கள் உள்பட 550 பேர் கைது…!!!

ஏ.ஐ.டி.யு.சி. நாமக்கல் மாவட்ட குழு சார்பில் திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அருகில் சாலைமறியல் போராட்டம்  நடைபெற்றது. இந்த போராட்டம் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் செல்வராஜ் தலைமையில் 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் மத்திய…

Read more

டேங்கர் லாரி மீது மோதிய கார்…. கோர விபத்தில் பெண் பலி…. 4 பேர் படுகாயம்…. பெரும் சோகம்…!!!

மதுரை மாவட்டம்  திருப்பாலையை  சேர்ந்த வைத்திலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் வைத்தியலிங்கம் (60) அவரது மனைவி ஜெயந்தி (55) ,…

Read more

Other Story