“ஆடிப்பாடி விளையாடின குழந்தை” விஷப்பூச்சி கடிச்சு 9 வயது சிறுமி பலி…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!
நாமக்கல் மாவட்டம் குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்று வந்த ஒன்பது வயது மாணவி ரக்ஷிதா, விஷப்பூச்சி கடித்ததில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமி, பள்ளியில் நடைபெறவிருந்த…
Read more