தாறு மாறாக ஓடிய கார்… “திடீரென மின்கம்பத்தில் மோதி தலை குப்பிற கவிழ்ந்த விபத்து”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நால்வர்..!!
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் பகுதியில் கோவளம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் நான்கு பேர் பயணித்தனர். இந்தக் கார் ஈச்சம்பாக்கம் பகுதியை அடையும்போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாடு இன்றி அங்குள்ள மின்கம்பத்தின் மீது வேகமாக சென்று இடித்தது.…
Read more