மாற்றுக்கட்சித் தலைவரை பாராட்டிய மாணிக்கம் தாகூர்… இணையத்தை கலக்கும் அந்த ‘நகைச்சுவை’ ரகசியம்.. சிரிப்பலை எழுப்பும் செல்லூர் ராஜு… வைரலாகும் பதிவு…!!!

மதுரை முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான செல்லூர் ராஜுவின் நகைச்சுவை உணர்வை வெகுவாகப் பாராட்டி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அரசியலில் பொதுவாகக் காணப்படும் கடும் விமர்சனங்கள் மற்றும் மோதல்களுக்கு…

Read more

தூக்கு கயிறு ஒருமுறைதான்… ஆனால் தண்டனை இரண்டு முறையா?… சட்டத்தின் ஓட்டையா அல்லது சாதுர்யமா?… இதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன..?

குற்றவியல் சட்டங்களின்படி, ஒருவருக்கு எத்தனை முறை மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், அவரை ஒருமுறை மட்டுமே தூக்கிலிட முடியும். ‘இரட்டை மரண தண்டனை’ அல்லது ‘தொடர்ச்சியான மரண தண்டனைகள்’ என்பது ஒரு நபர் செய்த குற்றங்களின் தீவிரத்தைப் பொறுத்து நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பாகும்.…

Read more

“எங்களை ஒரே இடத்துல அடக்கம் பண்ணுங்க”… தற்கொலைக்கு முன் காதல் தம்பதி எழுதிய அந்த கடைசி கடிதம்… கண்கலங்க வைக்கும் வரிகள்…!!!

மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த அருண் மற்றும் பிரியா என்ற காதல் தம்பதியினர், வாழ்வின் இன்னல்களால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரான அருண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் சிக்கி…

Read more

திருப்பரங்குன்றத்தில் தாமரை மலருமா?… நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி பதில்…!!!

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுமா என்பது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கிய விளக்கமளித்துள்ளார். எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ள நிலையில்,…

Read more

சிவராத்திரி அன்று மதுரையில் நடந்த ‘தலைவர்’ தரிசனம்… 501 வடை மாலைகளுடன் அதிரடி வழிபாடு… வைரலாகும் ‘மாஸ்’ வைபவம்…!!!

மதுரை திருமங்கலம் அருகே உள்ள ரஜினிகாந்த் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. நடிகர் ரஜினிகாந்தை ‘ஆன்மீக குரு’வாகக் கருதி அவரது ரசிகர்கள் இந்த ஆலயத்தை அமைத்துள்ளனர். இதனால் சிவராத்திரி தினமான…

Read more

டிடிவி தினகரன் VS நயினார் நாகேந்திரன்: தனிநபர் விமர்சனத்தால் தமிழக அரசியலில் புதிய திருப்பம்…!!!

தமிழக அரசியலில் தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமானது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை விமர்சிக்கும் போது நடிகை த்ரிஷாவைக்…

Read more

2026-ல் கூட்டணி ஆட்சி உறுதி… திடீரென மாறிய கணக்கு – இதுவரை யாரும் சொல்லாத உண்மை.. கிருஷ்ணசாமி உடைத்த ரகசியம்…!!!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு தனிப்பட்ட கட்சியும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரக்கூடாது என்றும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறையே மலர வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

Read more

மகளைப் பார்க்கத் துடித்த தந்தை… மனைவியின் பிடிவாதம் காவு வாங்கிய அரசு மருத்துவரின் உயிர்… நெஞ்சைப் பிழியும் துயரம்..!!!

மதுரையில் தனது மகளைப் பார்க்க மனைவி அனுமதிக்காத காரணத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில், அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த அந்த மருத்துவர், கடந்த சில காலமாகத் தனது மனைவியுடன் ஏற்பட்ட…

Read more

கார் ஓட்ட கத்துக்கப் போய், கடைசியில் நீச்சல் அடிக்க வேண்டியதாயிடுச்சு… நல்வாய்ப்பாக உயிர் தப்பிய தம்பதி… மதுரையில் நேர்ந்த அதிர்ச்சி விபத்து…!!!

மதுரையில் தனது மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுக்க கணவன் மேற்கொண்ட முயற்சி பெரும் விபத்தில் முடிந்தது. பயிற்சியின் போது, காரை நிறுத்த பிரேக் பிடிப்பதற்கு பதிலாக, எதிர்பாராதவிதமாக அவர் ஆக்சிலேட்டரை பலமாக அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், கண் இமைக்கும்…

Read more

எங்க காத கடிச்சா சும்மா விடுவோமா?… திமுக-வை மட்டுமல்ல, விஜய்யையும் விடமாட்டோம்… வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜூ…!!!

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடையைத் திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுக அரசு குறித்துக் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த நடிகர் விஜய் அ.தி.மு.க.வை விமர்சித்ததாலேயே…

Read more

2026-ல் விஜய் காட்டும் விஸ்வரூபம்… தனித்தே களமிறங்கும் தவெக… கூட்டணி இல்லையா?… திருமாவளவன் அதிரடி பேட்டி…!!!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ளப் போகும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களிடம் முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் அதில்,…

Read more

2026-ல் கோட்டை நமதே… ஆளுங்கட்சிக்கு ஷாக் கொடுத்த விஜய்யின் ‘விசில்’ சத்தம்… என் ரத்தத்தின் ரத்தங்களே, ஆட்சி உறுதி… தொண்டர்கள் உற்சாகம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது உறுதி என அதிரடியாக அறிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற கட்சியின் பிரம்மாண்ட மாநாட்டில் பேசிய அவர், தமிழக…

Read more

தமிழக அரசியலில் பெரும் புயல்… பிணத்தை எரிக்கிறது பத்தி பேசுறதா?… மக்கள் பாடம் புகட்டுவாங்க… அண்ணாமலை கொடுத்த அதிரடி வார்னிங்…!!!

திருப்பரங்குன்றம் மலைக்கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்த திமுக அமைச்சர் ரகுபதியின் கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் பேச்சானது இந்துக்களின் வழிபாட்டு முறைகளையும், மரபுகளையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக்…

Read more

மணமகன் தங்கை வீட்டில் ஜன்னல் வழியாக வந்த பெட்ரோல் குண்டு…. காதல் ஜெயித்தது…. பெண் வீட்டார் செய்த வெறிச்செயல்…. அரங்கேறிய சினிமா பாணி வன்முறை…!!!

காதல் திருமணங்களுக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் இன்னும் ஒருசாரார் காட்டும் கடும் எதிர்ப்பு, வன்முறைச் செயல்களாக உருவெடுப்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. அந்த வகையில், தனது குடும்பத்தினரின் சம்மதமின்றி நடைபெற்ற ஒரு காதல் திருமணத்தால் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார், மணமகனின் சகோதரி வீட்டை…

Read more

நண்பரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலசரக்கு கடை உரிமையாளர்… மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டத்திலுள்ள  ஒத்தக்கடை பகுதியில் வசிப்பவர் மணிமுத்து (50). இவர் ஒரு கட்டிட பொறியாளர். இவருக்கு திவாகர்(39) என்ற நண்பர் உள்ளார். திவாகர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனை…

Read more

“50 நாட்கள்”…. போலீஸ் போட்ட பக்கா ஸ்கெட்ச்…. கூண்டோடு சிக்கிய ரவுடிகள்… 1 இல்ல 2 இல்ல மொத்தம் 126 பேர் கைது…!!!

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பயிற்சி காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களைப் பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி தென்மண்டல ஐஜி பிரேம்…

Read more

எப்ப பாத்தாலும் இதே வேலைதான்”..! 1 நாளா 2 நாளா.!!… கணவன் செயலால் ஆத்திரம்..! நிர்கதியான குடும்பம்

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த செந்தில்குமார்-கோகிலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். செந்தில்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனாலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் பைக்கில் சுற்றிய வாலிபர்கள்… மடக்கிப்பிடித்த போலீசார்…. தீவிர விசாரணை…!!

மதுரை மாவட்டம் ஆணையூர் பகுதியில் கிருபாஸ்டின் (22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று அவரது நண்பருடன் பி.எஸ்‌என்.எல் ரவுண்டானா பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வழியில் வந்தனர். அப்போது அவர்கள்…

Read more

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்…. அரோகரா கோஷம்…. பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இதில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்று. இது கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 9-வது…

Read more

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா…? பரபரப்பு…!!

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராம ஊராட்சி தொகுப்பூதிய ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்களுக்கும் அரசாணை அடிப்படையில் குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர் தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை வழங்கிட…

Read more

மக்களே எச்சரிக்கை….! சொந்த வீடு வாங்கி தருவதாக …. ரூ.24 லட்சம் பணமோசடி செய்த நபர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர்  சரவணன். இவருடைய மனைவி மேனகா. சரவணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் உள்ள…

Read more

இளைஞர்களே ரெடியா…? 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. செம ஹேப்பி நியூஸ்…!!!

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து  1 லட்சம் பேர் பங்கேற்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த உள்ளன. இது தொடர்பாக, முன்னேற்பாடு…

Read more

Other Story