மகளைப் பார்க்கத் துடித்த தந்தை… மனைவியின் பிடிவாதம் காவு வாங்கிய அரசு மருத்துவரின் உயிர்… நெஞ்சைப் பிழியும் துயரம்..!!!
மதுரையில் தனது மகளைப் பார்க்க மனைவி அனுமதிக்காத காரணத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில், அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த அந்த மருத்துவர், கடந்த சில காலமாகத் தனது மனைவியுடன் ஏற்பட்ட…
Read more