அரசு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள்…. நடனம் ஆடி அசத்திய மாணவ-மாணவிகள்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அருகே எம்.கரிசல்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. அப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.கரிசல்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி தலைமை தாங்க, கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி…

Read more

முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்…. விவசாயிகளுக்கு பயிற்சி…..!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் வட்டாரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பயிற்சி ஒன்று நடைபெற்றது. இதன் தலைப்பு முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் ஆகும். இப்பயிற்சியில் கலைஞரின்…

Read more

உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டம்…. மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெகுநாதபுரத்தில் பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இத்திட்டத்தின்…

Read more

ஆட்டோக்கள் மோதல்….. வடமாநில பக்தர்கள் 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து பேருந்து ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் புயலினால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியையும்  பார்வையிட்டு வருகின்றனர். அவ்வாறு வந்த…

Read more

அடடே சூப்பர் வாய்ப்பு…. வாசகங்களை எழுதி அனுப்புங்கள்…. பரிசு வெல்லுங்கள்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை  சங்கமம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் புத்தக திருவிழாவின் முன்னோட்டமாக தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் புத்தகங்களால்…

Read more

பருத்தி செடியுடன் வந்த விவசாயி…. கோரிக்கை நிறைவேற்றபடுமா….?

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஒச்சாத்தேவன்கோட்டை பகுதியில்  வசிப்பவர் முருகவேல். விவசாயியான இவர் இலைகருகல் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பருத்தி செடியுடன் நேற்று  கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மேலும் கண்ணீர் மல்க அந்த பருத்தி செடியை காட்டி அவர் கூறியுள்ளதாவது,…

Read more

வருகிற 28-ஆம் தேதி…. இங்கு வேலை நாள்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசாமி கோவில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி அன்று இங்கு…

Read more