பருத்தி செடியுடன் வந்த விவசாயி…. கோரிக்கை நிறைவேற்றபடுமா….?

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஒச்சாத்தேவன்கோட்டை பகுதியில்  வசிப்பவர் முருகவேல். விவசாயியான இவர் இலைகருகல் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பருத்தி செடியுடன் நேற்று  கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மேலும் கண்ணீர் மல்க அந்த பருத்தி செடியை காட்டி அவர் கூறியுள்ளதாவது,…

Read more

Other Story