“நம்பிக்கைக்கு துரோகம்”… சொந்த மாமியின் கணவனே செய்த கோரமான செயல் – சிறுமியின் நிலை கண்டு கதறிய குடும்பத்தினர்..!!!
ஜார்கண்ட் மாநிலம் லதேஹார் மாவட்டத்தில் உள்ள கைரோ பகுதியில், தனது மாமியின் வீட்டில் தங்கியிருந்த 9 வயது சிறுமி மீது அதே மாமியின் கணவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தந்தை மறுமணம் செய்துகொண்டதாலும், தாய்…
Read more