“நம்பிக்கைக்கு துரோகம்”… சொந்த மாமியின் கணவனே செய்த கோரமான செயல் – சிறுமியின் நிலை கண்டு கதறிய குடும்பத்தினர்..!!!

ஜார்கண்ட் மாநிலம் லதேஹார் மாவட்டத்தில் உள்ள கைரோ பகுதியில், தனது மாமியின் வீட்டில் தங்கியிருந்த 9 வயது சிறுமி மீது அதே மாமியின் கணவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தந்தை மறுமணம் செய்துகொண்டதாலும், தாய்…

Read more

காதலுக்காக இப்படியா?… தாயைக் கொன்றுவிட்டு மகள் செய்த காரியம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்…!!!

ஒரு இளம் பெண் தனது காதலனுடன் சேர்ந்து தனது சொந்தத் தாயையே கொலை செய்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள விளையாட்டுக் கிராம பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்ட பெண்மணி தனது மகளின் காதல் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததே இந்தக்…

Read more

அதிர்ச்சி! இரத்த தானத்தில் HIV…. 5 சிறுவர்கள் பாதிப்பு…. குழந்தைகள் உயிரில் அலட்சியம் காட்டியது யார்…. விசாரணையில் வெளிவந்த தகவல்கள்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் சய்பாசாவில் (Chaibasa) ஒரு மிகவும் வருந்தத்தக்க சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இரத்த சோகை (thalassemia) நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழு வயதுச் சிறுவனுக்கு, உள்ளூர் இரத்த வங்கி மூலம் இரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, அந்தச் சிறுவனுக்கு HIV தொற்று…

Read more

சேலை வாங்கித்தர மறுத்த கணவர்… தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்த மனைவி…!!

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தும்கா மாவட்ட பாக்ஜோவா பகுதியில் வசித்து வருபவர் செந்தாதேவி(26).  இரண்டு குழந்தைகளும் உள்ளனர். செந்தாதேவியின் கணவர் டிராக்டர் ஓட்டுகிறார். இந்த நிலையில் தசரா வர உள்ளதால், செந்தாதேவி கணவரிடம் புதிய சேலையை வாங்கி கேட்டுள்ளார். ஆனால் சேலை வாங்கித்…

Read more

Other Story