மேக் இன் இந்தியா இல்லையா?…. ரோபோ நாய் விவகாரத்தில் பல்டி அடித்த பேராசிரியை…. வெடித்த புதிய சர்ச்சை…!!!

புதுடெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கல்கோடியாஸ் பல்கலைக்கழக அரங்கம் பெரும் சர்ச்சையில் சிக்கியது. அங்கு காட்சிப்படுத்தப்பட்ட ரோபோ நாய் இந்திய தயாரிப்பு என்று தவறான தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து அந்த அரங்கைக் காலி செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இது…

Read more

தீராத வயிறு வலி…! “விடுமுறை வழங்கியாச்சு, ஆனாலும் கண்டிப்பா வேலை பார்க்கணும்”… ஊழியரை டார்ச்சர் செய்த மேலாளர்… அதிர்ச்சி பதிவு…!!!!

புது தில்லியில் வயிற்று வலிக்காக விடுப்பு எடுத்த ஊழியரிடம், “வீட்டிலிருந்தே வேலை பாருங்க” என்று நிறுவன உரிமையாளர் வற்புறுத்திய சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட ஊழியர், இந்த விவகாரத்தை வாட்ஸ்அப் உரையாடலுடன் இணையத்தில் பகிர்ந்ததோடு,…

Read more

மாணவிகளுக்கு இடையே மோதல்…. கத்திக்குத்தில் பலியான சிறுமி….!!

புதுடெல்லி ஷகர்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்தவர் ஐசு குப்தா. நேற்று சிறப்பு வகுப்பு முடிந்து பள்ளியிலிருந்து வெளியே வந்த போது மற்றொரு மாணவிக்கும் ஐசு குப்தாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மற்றொரு மாணவியுடன் மேலும்…

Read more

SCHOOL போக வேண்டாம்…. “ONLINE CLASS வேணும்” பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்….!!

புது டெல்லி குருகிராம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்கு ஈமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து சைபர் கிரைம் தலையிட்டு விசாரணை நடத்தியதில் 12 வயது சிறுவன் தான் இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியது என்று தெரியவந்துள்ளது.…

Read more

டெலிவரி பாய் ஆக மாறிய சி.இ.ஓ….. மாலில் நடந்தது என்ன… பரபரப்பு சம்பவம்…!!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஜோமட்டோ. இந்நிலையில் ஜோமாட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ தீபீந்தர் கோயல் அவரது மனைவி கிரேசியா உடன் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனை தீபீந்தர் கோயல் சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தார்.…

Read more

50 முறை கத்தியால் குத்தி…. கண்களை பிடுங்கி காதலி கொடூரக்கொலை…. காதலன் வெறிச்செயல்…!!

புதுடெல்லியில் உள்ள ஷகுர் பஸ்தி இரயில்வே யார்ட் பகுதியில், 25 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் ஜனவரி 25 அன்று கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரஷ்மி என தெரியவந்தது. அவர் 21 வயது பாண்டவ் குமார் என்பவரை காதலித்து வந்ததாகவும்,…

Read more

Other Story