அமெரிக்க அதிபர் தேர்தல்… உலகையே மிரட்டும் ஏவுகணை சோதனை… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் …!!!

இந்திய நேரத்தின் படி இன்று மாலை தொடங்கியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வடகொரியா அரசு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை நடத்தி உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. உக்ரைன்- ரஷ்யாவுக்கு இடையேயான…

Read more

“அது கண்டிப்பா நடக்கணும்”… இல்லனா ரோஹித் சர்மா ஓய்வு பெற்று விடுவார்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வான்ஹடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து 3 நாள் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்தியா அதன் சொந்த மண்ணில் முழுவதுமாக தோற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பதவி வகித்தார். துணை…

Read more

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்… “ரோகித்துக்கு அப்புறம் இவர்தான் எல்லாம்”… முகமது கைஃப்…!!!

இந்தியாவுக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பலரும் ரோகித் சர்மா தனது கடைசி கிரிக்கெட் வாழ்வில் புதிய கேப்டனை விரைவில் தேர்ந்தெடுக்க…

Read more

“அது மட்டும் நடந்துட்டா”… பாகிஸ்தான் இந்திய அணியை நிச்சயம் ‌வீழ்த்தும்… அடித்து சொல்லும் வாசிம் அக்ரம்..!!!

நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான 3 நாள் டெஸ்ட் தொடர் மும்பையில் நடைபெற்றது. இதில் நியூசிலாந் அணி அபார வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்திய அணி 24 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத தோல்வியை…

Read more

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் ஏமாற்றிய சிறுவன்… “நடு ரோட்டில் நடந்த சம்பவம்”… அவரே போட்ட இன்ஸ்டா பதிவு..!!

“ஒரு நாள் கூத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகையில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தெலுங்கில் “மெண்டல் மடிலோ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் பிறந்தார். தமிழில் அட்டகத்தி தினேஷ் உடன்…

Read more

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு… வெடித்த சர்ச்சை… நடிகை கஸ்தூரி பரபரப்பு விளக்கம்…!!!

கோவில்களில் அர்ச்சகர்களாக பணிபுரியும் பிராமணர்களை பலரும் இழிவுபடுத்துவதாக சென்னையில் பிராமணர்கள் போராட்டம் நடத்தினர். இதில் நடிகை கஸ்தூரி பங்கேற்றுள்ளார். இந்தப் போராட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி மக்களை ராஜாக்களுக்கு அந்தப்புரத்தில் வேலை செய்தவர்கள் என  இழிவு படுத்தி பேசியதாக புகார்கள்…

Read more

விபரீதமான விளையாட்டு… காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் துடிதுடித்து பலி… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

குஜராத் மாநிலத்தில் அம்ரெலி மாவட்டத்தில் பண்ணையில் வேலைக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த விவசாய தம்பதியினர் தங்களது 7 குழந்தைகளுடன் சென்றுள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். பண்ணையின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளர் காரில்…

Read more

படம் தோல்வியடைந்தால் சினிமாவை விட்டு விலகுவேன்… சவாலில் ஜெயித்தாரா பிரபல நடிகர்…!!!

தீபாவளி ரிலீஸ் இல் பல படங்கள் வெளியாகின. இதைப் போன்று  தீபாவளி அன்று “கா” படம் திரைக்கு வந்தது. சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் கிரண் அப்பாவரம் நடிப்பில் “கா” படம் உருவாகியது. இந்தப் படத்தில் தன்வி ராம் மற்றும் நயன்…

Read more

ரீல்ஸ் மோகம்…. நொடி பொழுதில் பறிபோன வாலிபர் உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் திரௌபதி அம்மன் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் ஒரு திமுக உறுப்பினர் ஆவார். இவருக்கு டெல்லி பாபு (19) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில்  உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்…

Read more

இரவோடு இரவாக வழங்கப்படும் கூப்பன்கள்… தனது மகனை தோற்கடிக்க சதித்திட்டம்… எச்.டி குமாரசாமி கண்டனம்…!!

கர்நாடக மாநிலத்தில் நவம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல் மந்திரி எச்.டி குமாரசுவாமியின் மகனுமான நிகில் குமாரசாமி கர்நாடகாவில் உள்ள…

Read more

தீபாவளியில் திடீர் தகராறு… “கோபத்தில் மனைவியை கம்பால் அடித்த கணவர்”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்… பரிதவிப்பில் குழந்தைகள்..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் வசிப்பவர் திருமலைச்சாமி(42). இவருக்கு சசிகலா (34) என்ற மனைவி இருந்துள்ளார். திருமலைச்சாமி- சசிகலா தம்பதியினருக்கு பிரித்திஷா (9) என்ற மகள் உள்ளார். திருமலைச்சாமி அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில்…

Read more

லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படை.. அடுத்தடுத்து கொல்லப்படும் ஹிஸ்புல்லா தலைவர்கள்… நீடிக்கும் போர் பதற்றம்…!!

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது எனத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. காசாவை இலக்காக வைத்து இஸ்ரேல் நடத்தி…

Read more

“இனி சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது”… மீறினால் ரூ.50,000 அபராதத்துடன் ஜெயில்… அதிரடி உத்தரவு..!!

ஜப்பான் நாட்டில் போக்குவரத்து துறையில் தற்போது புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஜப்பான் மக்கள் மிதிவண்டி பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனர். இதனால் ஜப்பானில் மிதிவண்டி ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் மிதிவண்டி ஓட்டுதல் மூலம் அதிகப்படியான விபத்துகளும் ஏற்படுவதாக…

Read more

அரை நிர்வாணமாக போராட்டம் நடத்திய கல்லூரி மாணவி… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!!

ஈரான் நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு குர்திஷ் இளம் பெண் ஹிஜாபை சரியாக அணியவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் காவலில் வைக்கும் பொழுது உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பலரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.…

Read more

இந்து கோவில்களுக்கு திடீர் விசிட்… “இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்”… வைரலாகும் வீடியோ..!!

கனடாவில் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கனடாவின் அதிபர்  ட்ரூடோ கனடாவில் வாழும் இந்திய குடிமக்களுடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார். கனடாவில் வாழும் இந்து மக்களுடன் தீபாவளியை கொண்டாடிய அதிபர் தனது இணைய பக்கத்தில் கூறியதாவது, நான் கடந்த…

Read more

“குழந்தைகளை தவிக்க விட்டுட்டு போயிட்டாளே”… குடும்பத்தினர் கதறல்…. தீக்குளித்த பெண் தற்கொலை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் அடுத்த இராமநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருக்கு பிரியங்கா (35) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மணிகண்டன்- பிரியா தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

“4 லட்சத்திற்கு பெண் குழந்தை விற்பனை”.. 5 பேர் கைது… ஈரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது கணவருடன் நித்யா என்ற பெண் வசித்து வந்தார். நித்யாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவரை விட்டுப் பிரிந்துள்ளார். பின்பு ஈரோடு மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.…

Read more

ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்ட 8 சடலங்கள்… குளத்தில் மூழ்கிய கார்… பரபரப்பு சம்பவம்…!!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் சொகுசு காரில் 8 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த சொகுசு கார் லாரிமா பகுதியில் இருந்து சுராஜ்போர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இரவு நேரம் என்பதால் கார் ஓட்டுநர் எதிர்பாராத விதமாக…

Read more

மின்னல் தாக்கியதில் உயிரிழந்த மாணவன்… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் சாலப்பட்டி கிராமத்தில் தங்கராசு வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(17) என்ற மகன் உள்ளார். திவாகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தங்கராசு அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

இஸ்ரேலுக்கு ஆதரவாக கூடுதல் ஆயுதங்களை அனுப்பிய அமெரிக்கா…. கொந்தளிக்கும் ஈரான்… அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் லெபானன் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் அப்பகுதிகளில் போர் அபாயம்…

Read more

அடுத்தடுத்து 10 யானைகள் மரணம்…. அதிர்ச்சியில் வன அதிகாரிகள்… காரணம் புரியாமல் குழப்பம்… தீவிர விசாரணை ….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உமரியா மாவட்டத்தில் பாந்தவுகர் வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. உலகிலேயே அதிக புலிகள் வசிக்கும் உயிரியல் பூங்காவாக உள்ளது. இந்தப் பூங்கா 1150ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகையான மரங்கள், பூக்கள், உயிரினங்கள், பாலூட்டி இனங்கள் காணப்படுகின்றன.…

Read more

கோவிலில் அண்டாவை திருடியவருக்கு வினோத தண்டனை…. அதிரடி காட்டிய நீதிபதி…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கனகிரி பகுதியில் வசித்து வருபவர் அங்கய்யா (28). இவர் கனகிரி பகுதியில் உள்ள கோவிலுக்கு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சென்றுள்ளார். பக்தர்கள் வரிசையில் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கய்யா கோவிலுக்குள் மெல்ல சென்று யாரும்…

Read more

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டை… தீப்பிடித்த வீடுகள்… தொடரும் பதற்றமான நிலவரம்…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீ நகரின் கன்வார் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும், அங்கு உலாவி வரும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் திடீரென துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் அருகில் இருந்த சில வீடுகள் தீப்பற்றியுள்ளன. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை…

Read more

திருமண உறவில்.. முதல்ல ஒருவரை ஒருவர் நம்பனும்… கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பரமக்குடியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனுக்கு எதிரான மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, கட\ந்த 2003 ஆம் ஆண்டு எனக்கும் என் கணவருக்கும் திருமணம் ஆனது. எங்கள் இருவருக்கும் இரண்டு பெண்…

Read more

உலகத் தொகையை விட 20 மடங்கு அதிகம்…. Google-க்கு ரஷ்யா அபராதம்…!!

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் அரசு ஊடகமான யூடியூப் சேனலை அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட கூகுள் நிறுவனத்தின் ஆல்பாபெட், ரஷ்ய யூடியூப் சேனலை முடக்கியுள்ளது. இதற்கு எதிராக ரஷ்யா நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை…

Read more

ஹலோ..! யாராவது இருக்கீங்களா…! குட்டியுடன் வந்து வீட்டில் கதவை தட்டிய யானை… பீதியில் குடும்பத்தினர்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை வனப் பகுதிகளில் யானைகள் இரவு நேரங்களில் உணவுக்காக ஊருக்குள் உலா வருவது தற்போது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் மருதமலை வ.உ.சி நகரில் நள்ளிரவு யானை ஒன்று தனது குட்டியுடன் ஒரு வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு…

Read more

சினிமாவில் சாதித்தவர்கள் அரசியலில் சாதிக்க முடியாது… எச். ராஜா மறைமுகமான விமர்சனம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ஒப்பிலியன் கோவிலுக்கு பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி…

Read more

தீபாவளி பண்டிகையில் அரங்கேறிய கொடூரம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கி நாடா பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருக்கு சின்னி என்ற மகனும், ராஜு என்ற பேரனும் உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி அன்று மூவரும் தலை நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். இது குறித்து…

Read more

கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்… போலீஸ் அதிரடி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறும்பூர் மேடு சாலையில் தீபாவளி அன்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அந்தக் காரில் 150 கிலோ கஞ்சா…

Read more

முயல் வேட்டைக்குச் சென்ற இருவர் பலி… காட்டுக்குள் நடந்தது என்ன?… மர்மமான முறையில் சடலங்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே முயல் வேட்டைக்கு அரியாணிபட்டி கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகிய இருவரும் நேற்று இரவு சென்றுள்ளனர். முயல் வேட்டைக்கு சென்ற இருவரும் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் அப்பகுதி…

Read more

அடேங்கப்பா..! ராக்கெட் வேகத்தில் உயர்ந்தாலும் விற்பனை படுஜோர்… தீபாவளியில் 50% கூடுதலாக விற்பனையான தங்கம்..!!

மக்களுக்கு பொதுவாக நகை மீதான ஆர்வம் ஒருபோதும் குறைந்தபாடில்லை. இந்த ஆண்டு தங்கத்தின் விலை அதன் உச்சத்தை அடைந்துள்ளது. படிப்படியாக உயர்ந்த தங்கத்தின் விலை தற்போது ரூபாய் 59 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்கள், தீபாவளியை ஒட்டி நகை விற்பனை…

Read more

ரஷ்யாவுடன் கைகோர்த்த வடகொரியா… சீனா இன்னும் அமைதி காப்பது ஏன்…? அதிபர் ஜெலன்ஸ்கி ஆதங்கம்…!!

ரஷ்யா- உக்ரைன் போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது சமூக வலைதளங்களில் தெரிவித்ததாவது, ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்களை போரில் தயார் செய்வது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா எங்களுக்கு எதிராக வடகொரியாவுடன் வெளிப்படையாக கூட்டு சேர்ந்துள்ளது. மேலும் 3.5…

Read more

நாங்கள் போர் நிறுத்தத்திற்கு தயார்… அதிரடியாக அறிவித்தது ஹிஸ்புல்லா….!!!

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது எனத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. காசாவை இலக்காக வைத்து இஸ்ரேல் நடத்தி…

Read more

இந்திய இளம் பெண் கொடூர கொலை…! ஓவனுக்குள் கருகிய நிலையில் கிடந்த சடலம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் குர்சிம்ரன் கவுர் (19). இவர் கனடாவில் உள்ள வால்மார்ட் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்மார்ட் பேக்கரியின் ஓவனில் இறந்து கிடந்தார். ஓவனில் கருகிய நிலையில் கிடந்த…

Read more

முதல்ல மனித உரிமைகளை மதிக்க கத்துக்கோங்க… பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை…!!!

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் அடைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த…

Read more

“கர்ப்பமான 11 வயது சிறுமி”… நெஞ்சை உலுக்கும் கொடூரம்… கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

ஹைகோர்ட் உத்தரவின் படி பெண்கள் 20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கோர்ட் உத்தரவின் பேரில் மட்டுமே கலைக்க வேண்டும். மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் 20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கலைக்கும்போது குழந்தைக்கு மட்டுமல்லாமல் கருவுற்றிருக்கும் பெண்ணிற்கும் ஆபத்து ஏற்படலாம்.…

Read more

பல லட்சங்கள் மோசடி… தேவநாதன் யாதவ் முன் ஜாமின் தள்ளுபடி … உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கல்வி முன்னேற்ற கட்சியின் நிறுவனர் தேவநாதன் யாதவ். இவர் சென்னையில் இந்து நிதி நிறுவனம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

பிரபல 11 வயது சாமியாருக்கு கொலை மிரட்டல்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

இன்ஸ்டாகிராம் மூலம் ஆன்மீக பதிவுகளை அதிகமாக பதிவிட்டு 9.5 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்புகளை வைத்துள்ள சிறுவன் அபினவ் அரோரா. இவரது வீடியோக்களை பலரும் விமர்சித்தும், கொண்டாடியும் வருகின்றனர். இவர் தனது மூன்று வயதில் இருந்தே ஆன்மீக சொற்பொழிவு செய்த வருவதாக…

Read more

அமெரிக்காவிலும் தீபாவளி… வெள்ளை மாளிகையில் குத்து விளக்கு ஏற்றி கொண்டாட்டம்… அசத்திய அதிபர் ஜோ பைடன்…!!

இந்தியாவில் பொதுமக்கள் மிக விமரிசையாக கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. இந்த ஆண்டும் நாடு முழுவதும் சிறப்பாக தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தற்போது உலகம் எங்கிலும் தீபாவளியை கொண்டாடுவதில் மக்கள் ஆர்வம்…

Read more

“என் பிள்ளையை இப்படி பண்ணிட்டானே”…. பெற்றோர்கள் கதறல்… காதல் தொல்லையால் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் …!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் கொண்டாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு 19 வயதில் மகள் இருந்துள்ளார். இந்த இளம் பெண் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே …

Read more

செம ஷாக்…! ஓடும் ரயிலில் படபடவென வெடித்த பட்டாசுகள்… மளமளவென பற்றிய தீ… 4 பேர் பலத்த காயம்..!!

ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் பகுதியில் இருந்து டெல்லி நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பல பயணிகள் பயணித்தனர். இந்த நிலையில் ரயிலில் ஒரு நபர் வெடிபொருட்களை கொண்டு சென்றுள்ளார். ரோஹ்தக் பகுதிக்கு அருகே ரயில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென…

Read more

ச்ச்சீ..! ரயிலில் கழிவறை சுத்தமாக இல்ல… இந்தியன் ரயில்வே நிர்வாகத்தை விமர்சித்த வெளிநாட்டு பெண்… சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ..!!

நாட்டில் அனைத்து சம்பவங்களையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இதேபோன்று சமீபத்தில் ரஷ்யாவில் இருந்து வந்த பெண்ணிடம் ஒரு இளைஞர் ஆட சொல்லி வற்புறுத்திய வீடியோ கண்டனத்திற்கு உள்ளானது. இதைத்தொடர்ந்து இரினா மொரோனா என்ற…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு‌ ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு.. ஏன் தெரியுமா…? அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழக அரசின் மூத்த அரசியல்வாதி பேராசிரியர் அன்பழகன் ஆவார். இவர் திமுக அரசின் ஆட்சி காலங்களில் பல்வேறு துறைகளில் அமைச்சராக பணிபுரிந்தவர். இவர் மறைந்த முன்னாள் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர்.இவரை பெருமைப்படுத்தும் விதமாக தற்போது 2024-2025…

Read more

வெறும் 210 முதலீடு செய்தால் போதும்… முதுமையில் கவலை இல்லை… சூப்பரான ஓய்வூதிய திட்டம் இதோ..!!

வயதான காலங்களில் ஓய்வுக்கு பிந்தைய ஆண்டுகளில் நிலையான வருமானம் நிலையான இடைவெளியில் வழங்கப்படும் தொகையாகும். இதற்காக மத்திய அரசு பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் மிக முக்கியமானது அடல் பென்ஷன் யோஜனா (APY) ஆகும். இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தின்…

Read more

“15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 27 வயசு வாலிபர்”… கோர்ட் அதிரடி தீர்ப்பு.!!

மதுரை மாவட்டத்திலுள்ள கே.புதூர் பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ் (27). இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலில் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…

Read more

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மகள்… “தீராத மனவேதனையில் தாய்”… கடைசியில் நேர்ந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சிற்றம்பலம் அருகில் ஒட்டங்காடு தெற்கு பெரியகாடு கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமி. இவருக்கு விஜயலதா என்ற மனைவி இருந்துள்ளார். ரெங்கசாமி -விஜயலதா தம்பதியினருக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் ரங்கசாமியின் மகள் அதே பகுதியை சேர்ந்த அவரது…

Read more

அடக்கடவுளே…! விஜய் மாநாட்டுக்கு ஆசையாக சென்ற மூதாட்டி… லாரி மோதி விபத்தில் பலியான சோகம்…!!!

த.வெ.க முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பல லட்சம் பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பி.என் பட்டியில் வசித்து வந்தவர் லட்சுமி(74). இவர்…

Read more

ஆஹா..! பஞ்சாபிலும் மகளிர் உரிமைத்தொகை…‌ மாதம் ரூ.1100 வழங்க முடிவு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி சப்வேவால் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் சப்பேவால் சட்டசபை தொகுதியின் ஆமா ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக முதல் மந்திரி பகவந்த்…

Read more

யார் முதலில் போறது..? கடும் நெரிசலில் சிக்கி 9 பயணிகள் படுகாயம்… பரபரப்பு சம்பவம் ..!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மும்பையில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் சிறப்பு ரயில்  உத்திரப்பிரதேசத்திலிருந்து, கோரக்கூருக்கு  இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம் இல்லை. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால்  இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு அதிகமானோர் ரயில்…

Read more

பிரசாதம் முதல் பார்க்கிங் வரை… ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

கேரள மாநிலத்திலுள்ள பத்தனம்தித்தா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் பல கோடிபக்தர்கள்  வருகை தந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜையினையொட்டி வரும் நவம்பர் மாதம் 15 ஆம்…

Read more

Other Story