“மனிதாபிமானம் செத்துப்போச்சா?”.. நாய் கடித்த ஆத்திரத்தில் வாயில்லா ஜீவனை சித்திரவதை செய்த கும்பல்… வைரல் திரில் வீடியோ…!!!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் தெரு நாய் ஒன்று ஒரு கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாகம் பீர்வாவ் பகுதியில் அந்த நாய் சிலரை கடித்ததாகக் கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த ஒரு…
Read more