பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்…. பள்ளி மாணவன் பலி…. தாய் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஜெ.ஜெ நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சித்ரா என்ற மாணவி உள்ளார். இவர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சம்பரீஷ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர்…

Read more

மர்மமாக இறந்து கிடந்த பல் டாக்டர்….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நகரமலை அடிவாரத்தில் கோல்டன் வேல்யூ குடியிருப்பில் ரங்கநாதன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவியும் பல் டாக்டராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வார்பட்டி அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. விவசாயி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் கிராமத்தில் விவசாயியான வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் கோவிலில் வைத்து பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நல்லம்பள்ளி ஊர் நல அலுவலர் மல்லிகா…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.…

Read more

முட்புதரில் கிடந்த சடலம்….. கொலை செய்யப்பட்டாரா….? போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு…

Read more

பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள்…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஏ.எம்.சி.ஏ மில் வீதியில் முருகானந்தம்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முருகானந்தத்தின் மனைவியும், மகனும் வெளியே சென்று விட்டனர் இதனையடுத்த மதிய சாப்பாடு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த முருகானந்தம்…

Read more

கட்டையால் அடித்து தொழிலாளி கொலை…. கணவன், மனைவியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசூரில் விசைத்தறி தொழிலாளியான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் கோவிந்தராஜ், அவரது மனைவி தாமரை ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம்…

Read more

வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு…. ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சச்சின் குமார், தேவகிஷ், தேவராஜ் ஆகிய மூன்று பேரும் பிஎச்டி படித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக அவர்கள் வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர்.…

Read more

குழிக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் எம்.ஜி.ஆர் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு செப்டிக் டேங்க் அமைப்பதற்காக 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டுள்ளது. நேற்று அந்த வழியாக சென்ற ஜல்லிக்கட்டு காளை குழிக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள்…

Read more

திடீரென மயங்கி விழுந்த தையல் தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை லக்கான் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தையல் தொழிலாளி. கடந்த மாதம் 18-ஆம் தேதி வடமதுரை அரசு மதுபான கடை அருகே கருப்பையா நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த கருப்பையாவை…

Read more

சட்ட விரோதமான செயல்…. போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை மயிலப்பபுரம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக தங்கராஜ்(55) என்பவர் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி…. 1 1/2 வயது ஆண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திண்ணப்பா நகரில் ஐ.டி ஊழியரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சாய் ஆதவ்(3) சாய் மிதுன் (1 1/2) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சாய்…

Read more

தேர்வு பயத்தில் இருந்த கல்லூரி மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல் மிடாலம் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆன்றோ ஜாய்(22) நுங்கம்பாக்கத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் அரியர்…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த மழை…. சாய்ந்து விழுந்த 100-க்கும் மேற்பட்ட வாழைகள்…. வேதனையில் விவசாயிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் திற்பரப்பு பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பெரும்ஏலா பகுதியில் இருந்த வாழைத்தோட்டத்தில் சுமார் 100 வாழைகள் சாய்ந்தது. நேற்று பிற்பகலில்…

Read more

தண்ணீர் என நினைத்து…. பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருந்தலைக்காடு பகுதியில் கூலிவேலை பார்க்கும் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தெள்ளாந்தி காலனி பகுதியில் வசிக்கும் சிவகாமி என்பவர் தென்னந்தோப்பில் இருக்கும் மரத்தில் ஏறி தேங்காய் வெட்டி கொண்டிருந்தார். இதனையடுத்து கீழே இறங்கிய ராமையா வாழைகளுக்கு…

Read more

குமரியில் மதுபான கடைகள் மூடல்….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 4-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனையடுத்து எப்.எல் 2,…

Read more

ஒரு வருடத்திற்கு முன்பே விற்ற நிலம்…. கூடுதல் பணம் கேட்டு பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோதிகுட்லப்பள்ளி பகுதியில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான மோகனிடம் 72 சென்ட் நிலத்தை 9 லட்சம் ரூபாய்க்கு கடந்த ஆண்டு வாங்கினார். இந்நிலையில் மோகன் கடந்த 28-ஆம் தேதி தான்…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. பரிதாபமாக உயிரிழந்த பெண்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் நித்யா பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி நித்யா…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. ரூ.3 கோடி வரை பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையத்தில் வசிக்கும் ஒருவர் அந்த பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தினர் கூறியபடி அதிக வட்டி தொகை கொடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கரூர் மாவட்ட பொருளாதார…

Read more

தகராறு செய்த வாலிபர்…. துப்புரவு பணியாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் அர்ஜுன தெருவில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவசாமி வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கதிரேசன்…

Read more

திருமணமான மறுநாளிலேயே…. புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகிணத்துப்பட்டி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(24) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி ரம்யாவுக்கும் திருப்பூரைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் தாந்தோணிமலை கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

மானை வேட்டையாட முயன்ற நபர்…. ரூ.35 ஆயிரம் அபராதம்…. வனத்துறையினர் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதிய நகரம் கிராமத்தில் வசிக்கும் இளவரசன் என்பவர் மான்களை வேட்டையாடுவதற்கு வலைகளை…

Read more

வீட்டிற்கு சென்ற சட்ட கல்லூரி மாணவி…. கேலி, கிண்டல் செய்த வாலிபர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்மாளப்பட்டி பகுதியில் வசிக்கும் மாணவி சேலம் சட்ட கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சில வாலிபர்கள்…

Read more

உடம்பு சரியில்லை என கூறிய கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் விவசாயியான தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிருத்திகா தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 29-ஆம் தேதி கல்லூரியில் இருந்து கிருத்திகா பேருந்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

போலியாக மெயில் அனுப்பி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் ரபேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அந்த நிறுவன முதன்மை மேலாளர் கருணாகரன் என்பவரது பெயரில் ரபேலுக்கு மெயில் வந்தது. அதில் அவசரமாக…

Read more

“ஆபாச வீடியோ எடுத்து வெளியிடுவோம்”…. 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் 47 வயதுடைய பெண் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த 29-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான 3 பெண்கள் உட்பட 4 பேர் அழகு நிலையத்திற்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் அந்த…

Read more

சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு….. தடுப்பணையில் குளிப்பதற்கு தடை…. போலீசாரின் எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 120 அடி கொள்ளளவு உடைய ஆழியாறு அணைக்கு எதிரே பள்ளிவிளங்கால் தடுப்பணை அமைந்துள்ளது. இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சுழல், சேறு, சகதி இருக்கும் இடம் தெரியாமல் தடுப்பணையில் இறங்கி ஆபத்தில் சிக்குகின்றனர். இதனால் போலீசார்…

Read more

கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை….. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி அருகே சிலர் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக…

Read more

கோவை “முதல் பெண் பஸ் ஓட்டுநர்”…. அசத்தும் இளம்பெண்…. குவியும் வாழ்த்துக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் சர்மிளா (24) என்ற பெண் தனியார் பேருந்து இயக்கி வருகிறார். இவர்தான் கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுனராக இருக்கிறார். இதுகுறித்து சர்மிளா கூறியதாவது, எனது தந்தை மகேஷ் ஆட்டோ டிரைவராக…

Read more

“விழிப்புணர்வு பதாகை” வைக்காத நிறுவனங்கள்…. பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்…. சுகாதாரத்துறையினர் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை ஆய்வாளர்களான அன்பரசன், தினேஷ், ராஜா, கோபாலகிருஷ்ணன், வீரமுத்து அடங்கி குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்க்கு ரத வீதி, சன்னதி வீதி,…

Read more

“காதலனுடன் சேர்த்து வையுங்க”…. கைக்குழந்தையுடன் பள்ளிவாசல் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஆணிகாரன் தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மகேஸ்வரி என்கிற ஆயிஷா(25). நேற்று மகேஸ்வரி தனது கை குழந்தை மற்றும் உறவினர்கள் 4 பேருடன் லப்பை தெருவில் இருக்கும் பள்ளிவாசல் முன்பு தர்ணா…

Read more

வீட்டில் வைத்து விபச்சாரம்…. கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ஒரு குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்திய போது பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்…

Read more

2 மாத குழந்தையை சுவரில் அடித்து கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருபில் கௌசல்யா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதில் ரஞ்சித் குமார் கூட்டுறவு கடன் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கௌசல்யா கர்ப்பமானார்.…

Read more

கடையில் பிளாஸ்டிக் விற்பனை…. அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலம் 105-வது வார்டில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை கேசவன் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் இருக்கும் கடைகளில் பிளாஸ்டிக்…

Read more

கடைக்காரரை தாக்கிய வழக்கு…. வாலிபர்களுக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியைச் சேர்ந்த கருணை என்பவர் சேரன்மகாதேவி ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் டவுன் பகுதியைச் சேர்ந்த சித்திரைப் பாண்டியன் என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 2014- ஆம் ஆண்டு…

Read more

இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் முத்தமிழ் காலணியில் வசிக்கும் செல்வம் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்த போது அனுமதி இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால்…

Read more

கிண்டல் செய்ததை தட்டி கேட்ட பெண்…. குடிபோதையில் கையை கடித்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுப்பையா புரத்தில் காந்திமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் காந்திமதி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் குடிபோதையில்…

Read more

தண்ணீர் கொடுக்க மறுத்த பெண்…. அவதூறாக பேசிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை சர்தார் புரத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்ன பாக்கியம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அன்ன பாக்கியம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் டேவிட் என்பவர் அன்ன பாக்கியத்திடம்…

Read more

கேம் விளையாடியதை கண்டித்த தந்தை…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அண்ணா நகரில் சொரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வசந்தகுமார் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி…

Read more

ஆடு மேய்க்க சென்ற வாலிபர்…. உடல் கருகி இறந்த பரிதாபம்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் எக்கத்தூர் கிராமத்தில் பி.ஏ பட்டதாரியான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாலை நேரத்தில் ஆடுகள் மேய்ந்து விட்டு வீடு திரும்பியது.…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ. 10 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளங்கோடு பகுதியில் தேவகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஹெல்த் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட தேவகுமாரன் நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக…

Read more

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில்…. இளம்பெண் தற்கொலை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள வீரபெருமாநல்லூர் கிராமத்தில் சரவணன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்மணி(22) என்ற பெண்ணை கடந்த ஜனவரி மாதம்…

Read more

வீட்டின் பின்புறம் வந்த மூதாட்டி…. பாம்பு கடித்து உயிரிழப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆனக்குழி கண்ணன் கோட்டை பகுதியில் மரியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரிய தங்கம் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மரிய தங்கம் தனது வீட்டின் பின்புற கதவை திறந்து வெளியே வந்துள்ளார்.…

Read more

கல்லூரி வகுப்பறையில் இருந்த மாணவி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கோடி மாத்தார் பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுருதி(19) நாகர்கோவில் சுங்கான் கடையில் இருக்கும் தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலை 9.45…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. 5 மணி நேரம் போராட்டம்…. பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு முன்பு…. தொழிலதிபர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் சாந்தாங்காடு பகுதியில் புதிதாக கட்டப்படும் வீட்டிற்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு…

Read more

மலைச்சரிவில் ஏறி சென்ற காட்டு யானை…. பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு…. வனத்துறையினரின் தகவல்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கெத்தேசால் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலைச்சரிவில் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

குடிசையில் திடீர் தீ விபத்து…. 7 ஆடுகள் தீயில் கருகி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலத்துக்கோம்பை பகுதியில் விவசாயியான கிட்டான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஓலை குடிசையில் தங்கள் வளர்த்து வரும் 7 ஆடுகளை கட்டி உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள்…

Read more

தரமற்ற பிளாஸ்டிக் குழாய் விற்பனை…. விவசாயிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் விவசாயியான ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பண்ருட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தனது நிலத்திற்கு ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக 5 லட்சத்து 67 ஆயிரத்து 540…

Read more

Other Story