கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை ஆய்வாளர்களான அன்பரசன், தினேஷ், ராஜா, கோபாலகிருஷ்ணன், வீரமுத்து அடங்கி குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்க்கு ரத வீதி, சன்னதி வீதி, சப்தரிஷி தெரு, தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் பொது இடத்தில் நின்று புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனையடுத்து “இங்கு புகை பிடிக்க தடை”, “18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது” என வணிக வளாகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்காத நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
“விழிப்புணர்வு பதாகை” வைக்காத நிறுவனங்கள்…. பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்…. சுகாதாரத்துறையினர் அதிரடி…!!
Related Posts
”ராணுவ வீரரையே எட்டி உதைப்பியா?” பொதிகை எக்ஸ்பிரஸில் நடந்த பயங்கரம்…. டிக்கெட் பரிசோதகர் அதிரடி சஸ்பெண்ட்….!!
தென்காசியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராணுவ வீரரை, ரயில்வே டிக்கெட் பரிசோதகர் காலால் எட்டி உதைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணித்த அந்த ராணுவ வீரரிடம் டிக்கெட் இல்லாததால்,…
Read moreBreaking: தமிழ்நாட்டில் முதல்முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா… தமிழ் தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே இப்படியா..? குவியும் கண்டனம்..!
தமிழகத்தில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. முதலமைச்சர் பதவி ஏற்பு விழா முதல் அமைச்சர்கள் பதவியேற்பு விழா என தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்துகின்ற…
Read more