தரமற்ற பிளாஸ்டிக் குழாய் விற்பனை…. விவசாயிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் விவசாயியான ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பண்ருட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தனது நிலத்திற்கு ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக 5 லட்சத்து 67 ஆயிரத்து 540…

Read more