ரயில் பயணிகளே!… இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க?…. அப்புறம் நீங்கதான் கம்பி எண்ணனும்…..!!!!!

ரயில் பயணம் மகிழ்ச்சியானதாக இருந்தாலும் அதில் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களும் இருக்கிறது. இதுபற்றிய புரிதல் அனைத்து பயணிகளுக்கும் இருத்தல் வேண்டும். இல்லையெனில் கடும் அபராதத்துடன் சிறை தண்டனையையும் சந்திக்க வேண்டி இருக்கலாம். ரயிலில் பயணம் செய்யும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்களை…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க…..!!!!

இன்றைய தொழில்நுட்ப காலக்கட்டத்தில் மக்கள் வீட்டில் உட்கார்ந்துகொண்டே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே கவுன்டரில் சென்று டிக்கெட் எடுக்கின்றனர். IRCTC-ன் அதிகாரப்பூர்வமான இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான எளிதான வழிகள் இருக்கிறது. இங்கு நம்…

Read more

ரயில் பயணிகளே!…. இனி இந்த வசதியும் உண்டு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பலவித வசதிகளை செய்கிறது. சில தினங்களுக்கு முன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலில், பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த பயணிகளுக்கு இந்த வசதி…

Read more

இனி ஜெனரல் கோச்சில் இந்த வசதியும் உண்டு?…. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

உலகில் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்களில் ஒன்றாக இந்தியன் ரயில்வே உள்ளது. மக்கள் பலர் நெடுந்தூர பயணங்களுக்கு ரயில்களை அதிகளவு விரும்புகின்றனர். அதோடு ரயில்களில் ஜெனரல் கோச், ஸ்லீப்பர், 3rd AC, 2nd AC, 1st AC போன்ற வகைகளில் பெட்டிகள்…

Read more

இனி இவர்களுக்கும் லோயர் பெர்த் வசதி…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருப்பின், இப்பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பயணிகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, இனிமேல் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளானது கிடைக்கும். ரயில்வே தரப்பிலிருந்து…

Read more

ரயில் பயணிகள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!

இந்தியாவிலும் அவ்வப்போது பல்வேறு புதிய ரயில்கள் தொடங்கப்படுகிறது. இது போன்ற சூழலில் ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதோடு ரயில் பயணத்தின்போது ஒருசில செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ரயிலில் பயணம்…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. IRCTC-யின் புதிய அசத்தலான திட்டம்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயன்களின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ரயிலில் பயணிக்கும் போது ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் விலங்குகளை ஆன்லைனில்…

Read more

நீங்க ரயிலில் பயணம் செய்ய போறீங்களா?…. அப்போ இந்த வசதி எல்லாம் உங்களுக்கும் கிடைக்கும்…!!!

தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்நேரத்தில் பயணிகளின் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ரயில்வே துறை கவனம்…

Read more

“ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள்”…. ஏன் முதலும் கடைசியுமாக இருக்கு தெரியுமா?…. இதோ உங்களுக்கான தகவல்….!!!!

ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் எஞ்சினுக்கு பின் முதலாவதாக மற்றும்  கடைசியாக வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் பற்றி நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அதன்படி, பொதுப் பெட்டிகள் ரயில் எஞ்சினுக்கு அடுத்து முதலிரு பெட்டிகளாகவும், கடைசி பெட்டிகளாகவும் வைக்கப்படுவதற்கான காரணம், பயணிகள் கூட்டத்தை…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. தமிழகத்திலும் அமலுக்கு வந்த புதிய திட்டம்…!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது படுக்கை விரிப்பை விலை கொடுத்து வாங்கும் திட்டம் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரயில்…

Read more

நீங்க ரயிலில் பயணம் செய்யப் போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதைப்பற்றி தெரிஞ்சுக்கோங்க…!!!

ஐ ஆர் சி டி சி ரயில்வே பயண காப்பீட்டு திட்டம் மூலமாக பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வெறும் 35 பைசா செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். இதன் மூலமாக பயணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு…

Read more

ரயில் டிக்கெட் புக் பண்ணும் போது இத மறக்காதீங்க…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஒடிசாவில் நேற்று மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் இதுவரை 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணக் காப்பீட்டு தேர்வை டிக் செய்வது அவசியமாகும். ஐ ஆர்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!… இதை மட்டும் செய்யாதீங்க?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இன்றைய காலக்கட்டத்தில் பயணத்தின்போது மொபைல் (அ) லேப்டாப் பயன்படுத்துவது பயணிகள் மத்தியில் மிகவும் பொதுவானதாக மாறிவிட்டது. இதுபோன்ற சூழலில் ரயிலில் உள்ள அனைத்து இருக்கைகளுக்கும் மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்யும் வசதியும் கொடுக்கப்படுள்ளது. எனினும் ரயிலில் எப்போது வேண்டுமானாலும்…

Read more

ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு…. 53 வழித்தடங்களில் ரயில் வேகத்தை 130 கிலோமீட்டராக அதிகரிக்க முடிவு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகமும் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு…

Read more

ரயிலில் பயணம் செய்பவர்களா நீங்கள்?… இனி இதெல்லாம் கட்டாயம்…. புதிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு ரயில் பயணம் மிக வசதியாக உள்ளது. ரயில்களில் முன்பதிவு செய்பவர்களுக்கும் பல வசதிகள் உள்ளன. இந்நிலையில் உங்களின் இருக்கைக்கு ஏற்ப ரயில்வே பல விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி…

Read more

“207 கடத்தல் சம்பவங்களில் 604 பேர் மீட்பு”…. ரயில் பயணிகளின் பாதுகாப்பில் இந்திய ரயில்வே அதிரடி நடவடிக்கை…!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் ரயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டில் 207 கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 604 பேரை…

Read more

ரயில் பயணிகளே!…. இதை மட்டும் கொண்டு போகாதீங்க?…. இல்லன்னா நீங்கதான் கம்பி எண்ணனும்…..!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு சில விதிகள் இருக்கிறது. தற்போது ரயில்வேயின் ஒரு முக்கிய விதியை பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். இந்த விதியின் கீழ் ரயில்வேயில் சில பொருட்களை எடுத்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இப்பொருட்களுடன் யாராவது சென்றால் ரயில்வே சார்பாகவும் நடவடிக்கை…

Read more

ரயில் பயணிகளே!…. இனி இப்படி பண்ணக் கூடாது?…. மிக முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயால் புது விதிகளானது நிறுவப்பட்டு இருக்கிறது. ரயிலில் பணியாற்றுபவர்கள் TTE, கேட்டரிங் பணியாளர்கள் மற்றும் ரயில்களில் செயல்படும் மற்ற ரயில்வே ஊழியர்கள் இந்த புது விதிகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். புகைபிடித்தல், மது…

Read more

நீங்க ரயிலில் இரவு பயணம் செய்றீங்களா?… அப்போ கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க…. ரயில்வேயின் புதிய விதிமுறை….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயில் போக்குவரத்து குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக இருப்பதால் மக்கள் அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதேசமயம் பயணிகளின் நலனுக்காக இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகளையும் வழங்கி…

Read more

அட…! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…. ரயில் பயணிகளுக்கு இது இலவசம்… இந்த வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா…?

இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளுக்கு அவ்வப்போது இலவச உணவு வழங்குகிறது. இது பற்றி நிறைய பயணிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதாவது ரயிலுக்காக நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்தால் அவர்களுக்கு…

Read more

“ரயில் பயணிகள் கண்டிப்பா இதை பாலோவ் பண்ணனும்”…. புதிய விதிமுறைகளை வெளியிட்ட ஐஆர்சிடிசி…!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட நேர பயணத்திற்கு வசதிகள் அதிகம். இந்நிலையில் ரயில் பயணிகள் இரவு நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஸ்லீப்பர் கோச்…

Read more

ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்திய ரயில்வேயானது அடிக்கடி பல வசதிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில தககல்களை வெளியிட்டுள்ளார். இனிமேல் பயணிகளுக்கு ரயிலில் இலவச உணவானது வழங்கப்படுமென ரயில்வே அமைச்சர் கூறி உள்ளார். நீங்களும்…

Read more

ரயில் பயணிகளுக்கு புது விதி…. இனி இதெல்லாம் கிடையாது?…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயால் புது விதிகளானது நிறுவப்பட்டுள்ளது. ரயிலில் பணியாற்றுபவர்கள் TTE, கேட்டரிங் பணியாளர்கள் மற்றும் ரயில்களில் செயல்படும் மற்ற ரயில்வே பணியாளர்கள் இந்த புது விதிகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். புகைபிடித்தல், மது அருந்துதல்…

Read more

ரயில் பயணிகளே!… இனி இதற்கு ரீஃபண்ட் பெறலாம்?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

இந்திய ரயில்வேயின் ஆயிரக்கணக்கான ரயில்களில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்திய ரயில்வேயானது தன் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. சில சந்தர்ப்பங்களில் இந்திய ரயில்வே தன் பயணிகளுக்கு திட்டமிடப்பட்ட சேவைகளை வழங்க முடியவில்லை…

Read more

அட இது தெரியாம போச்சே!…. ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்கிறீர்கள் எனில், ரயில்வே வழங்கக்கூடிய இலவச உணவுடன் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீருக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும்  நீங்கள் பயணிக்கும் ரயில் தாமதமாக வரும்போது மட்டும் தான் இச்சேவை வழங்கப்படும். ரயில் தாமதமாக வந்தால் ரயில்வே வாயிலாக…

Read more

இனி ரயில் பயணிகளுக்கு சிறப்பு சேவைகள் கிடைக்குமா?… ரயில்வே வாரியம் எடுத்த முடிவு….!!!!

ரயிலில் ஏசி பெட்டிகளில் அழுக்கு போர்வைகள், அழுக்கு பெட்ஷீட்கள் மற்றும் கேட்டரிங் சேவைகளில் அலட்சியம் போன்றவை அடிக்கடி காணப்படுகிறது. இதனை சமாளிக்க இந்திய ரயில்வே தீவிர நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இவ்விவகாரத்தில் ரயில்வே வாரியமானது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. அதாவது,…

Read more

“இனி ரயில் பயணிகள் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்”…. புதிய விதிமுறைகளை வெளியிட்ட IRCTC…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் மற்ற போக்குவரத்துகளை விட ரயில் பயணங்களையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம் என்பதால் ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள். அதன் பிறகு தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலானோர் ரயிலில் செல்லும்போது மற்ற பயணிகள்…

Read more

அடடே சூப்பர்!…. ரயில் பயணிகளுக்கு இந்த வசதியும் இருக்கா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தினசரி லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்திய ரயில்வே வாயிலாக பயணம் செய்வது மிகவும் எளிதானது மற்றும் மலிவானது ஆகும். அதே சமயத்தில் இந்திய ரயில்வேயால் நீண்ட தூர பயணங்களையும் எளிதாக முடிக்க முடியும். ரயில்வே மூலம் பல்வேறு முக்கிய…

Read more

“இனி இதை செய்தால் நடவடிக்கை தான்’ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியும், எச்சரிக்கையும் கலந்த செய்தி…!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ரயில் பயண விதிகளில் சில …

Read more

ரயில் பயணிகளே!…. இனி இதெல்லாம் பாலோவ் பண்ணனும்?…. இல்லன்னா உங்களுத்தான் ஆபத்து….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், அதுகுறித்த விதிமுறைகளையும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இதனிடையே விதிமுறைகள் நமக்கு தெரிந்திருந்தாலும் கூட, அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால் அதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இந்நிலையில் ரயிலில் பயணம் செல்வோர் இரவில் நிம்மதியாக தூங்க ரயில்வே நிர்வாகம் புதிய…

Read more

ரயில் பயணிகளே!… இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், அதுகுறித்த விதிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். விதிமுறைகள் நமக்கு தெரிந்திருந்தாலும், அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால் அதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இதனிடையே விதிமுறைகளை மீறுவதால் வெறும் அபராதம் மட்டுமின்றி, சிறைவாசமும் அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்திய ரயில்வேயானது விதிமுறைகளின் படி,…

Read more

இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

இனி இந்த வசதியும் வந்துட்டு!…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வேயானது அவ்வப்போது பல்வேறு புது சேவைகளை துவங்கியுள்ளது. கடந்த சில வருடங்களில் உணவு பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதற்கும் ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முன்பே பயணிகளுக்கு ஆன்லைன் வாயிலாக உணவு வழங்கும்…

Read more

ரயில் பயணிகளே…. இனி whatsapp மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான வசதிகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி இந்திய ரயில்வேயின் PSU, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட்…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி கன்பார்ம் டிக்கெட் பெறுவது ஈஸிதான்…. ரயில்வே எடுத்த அதிரடி முடிவு….!!!!

இந்திய ரயில்வே பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளை (கன்பார்ம் டிக்கெட்) முன் பதிவு செய்வதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருதி ரயில்வே அமைச்சகம் ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. நாட்டின் கோடிக்கணக்கான ரயில் பயணிகளில் அதிகமானோருக்கு உறுதிசெய்யப்பட்ட…

Read more

நாளை சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு ரயில்…. இன்று முன்பதிவு தொடக்கம்…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி 15…

Read more

மத்திய பட்ஜெட்(2023): ரயில்வேக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு?…. வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!

2023ம் வருடத்துக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அப்போது ரயில்வே துறைக்குரிய நிதி அறிவிப்பும் வெளியாகயிருக்கிறது. அவற்றில் தமிழகத்தின் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே சமயத்தில்…

Read more

Other Story