ஏடிஎம் உடைப்பு…. காட்டி கொடுத்த சிசிடிவி…. ஒருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லைக்கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் இருந்த அசோக் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எனினும் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சூப்பர் சலுகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், எதிர்பாராத விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்று அடிப்படையில் தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செய்தியால்…

Read more

“இது போதை பொருளுக்கு எதிரான கொலை இல்லை”…. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்….!!!!

சென்னை பெரம்பூர் அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சஞ்சய் என்பவருக்கும், இளங்கோவனுக்கும் இருந்த முன்பகை காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலளித்தார். தற்போது இந்த கொலை தொடர்பாக…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கதர் பொருட்கள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் சென்ற 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதையடுத்து மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்…

Read more

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

Read more

பற்களை பிடுங்கிய ASP சஸ்பெண்ட்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சட்டப்பேரவையில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் ஏஎஸ்பி மீது மேல் நடவடிக்கை…

Read more

#BREAKING: ஓபிஎஸ் வழக்கு…. உயர்நீதிமன்றம் அறிவிப்பு….!!!!!

அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்று விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல்…

Read more

TNPSC ஆலோசனை தொடங்கியது…. வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு?….!!!!!

கடந்த வாரம் வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று நடைபெறும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.…

Read more

இபிஎஸ் அவசரமாக பதவியேற்றதற்கு காரணம் இதுதான்?…. கே.பி.முனுசாமி பேச்சு….!!!!

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொண்டர்கள் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக உடனடியாக பதவியேற்றதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கட்சியில்…

Read more

#justin: இதில் பயணம் செய்ய?…. 2024 முதல் ஒரே பயண டிக்கெட் அமல்…. அதிரடி அறிவிப்பு….!!!!!

சென்னை பெருநகரில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் முறை 2024-ல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே இ -டிக்கெட் முறை நடைமுறைக்கு வரும் என்றும் இத்திட்டத்திற்கு தனியாக…

Read more

OMG: ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு…. வெளியான பகீர் காரணம்….!!!!

சென்னை ஆவடியில் 25 வயதான ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்ட ஆகாஷ், அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.…

Read more

டெட் தேர்வு: குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி…. வெளியான ஷாக் தகவல்….!!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட் தேர்வு) 2 ஆம் தாளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2% பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி…

Read more

தமிழக மக்களே உஷார்!…. மகளிர் உரிமைத்தொகை பெற அது கட்டாயம்?…. மோசடியில் இறங்கிய நபர்…. அரசு முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்குரிய உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் இத்திட்டம் வரும் அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற என்னென்ன தகுதிகள் பெற்றிருக்கவேண்டும் உள்ளிட்ட…

Read more

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் மீதான வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரரான பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜகவை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் பேசியதாவது, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். ராணுவத்தில் பணிபுரிந்த தங்களை…

Read more

“அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள்”…. சொந்த பிரச்சனையால் கட்சி மாறுறாங்க…. டிடிவி தினகரன் விமர்சனம்….!!!!

ADMK-ல் ஒரு லட்சம் துரோகிகள் உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். பதவி வெறியால் ஒரு சிலரின் சுயநலத்தால் அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அதனை மீண்டுமாக ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறினார்.…

Read more

ராமநாதபுரம் மாவட்ட பாஜக மொத்தமாக கலைப்பு…. அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க கலைக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். அந்த வகையில் அம்மாவட்ட பாஜகவில் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுவதாகவும், கட்சி நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட இருப்பதால் மாநில தலைமை இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து…

Read more

பாஜகவினர் கவனத்திற்கு…. உடனே இதை பண்ணுங்க?…. அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை….!!!!

பாஜகவினருக்கு தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கோடைக்காலம் துவங்கி உள்ள இன்றைய சூழலில் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கும் பணியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுவீச்சில் ஈடுபட வேண்டும். அந்த தண்ணீர், மோர் பந்தல்களை தினசரி…

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: யாரெல்லாம் பயன்பெறுவார்கள்?… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்….!!!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் என…

Read more

“பாஜக பிரமுகர் கொலை வழக்கு”… 7 பேர் நீதிமன்றத்தில் சரண்…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை….!!!!

புதுச்சேரி வில்லியனூர் அருகில் கணுவாப்பேட்டையில் வசித்து வருபவர் ரங்கசாமி. இவரது மகன் செந்தில்குமார்(46) பாஜக பிரமுகர் ஆவார். இந்நிலையில் செந்தில்குமார் நேற்றிரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற பின், வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள…

Read more

இனி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வருடந்தோறும் ஆண்டு விழா…. மேயர் பிரியா அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

கொசு ஒழிப்பு பணிகளை செய்யும் தொழிலாளர்களுக்கு Vector Control Kit…. சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

சென்னையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க 5 புதிய வாகனங்கள்…. மேயர் பிரியா அறிவிப்பு…..!!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

தூய்மை பணியாளர்களுக்கு…. இரவில் ஒளிரும் சீருடைகள்…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

ஒருநாள் விடுப்பு போராட்டம்…. ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை….!!!!

ஒருநாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இருப்பதாவது, “சட்டசபையில் மானியக் கோரிக்கை எடுத்துக்கொள்ளப்படும் 30-ஆம் தேதி அன்று போராட்டத்தில் பங்கேற்கும்…

Read more

#Breaking: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தானியங்கி மணி அமைத்து தரப்படும்….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 70 Public Address System அமைக்கப்படும்….!!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: இவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்?…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

போடு செம!… 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரொக்க பரிசு…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் “சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்…. பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் “சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

“பிளாக்மைல் செய்யும் கட்சி தான் பாஜக”….. அமைச்சர் உதயநிதி அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னையை அடுத்த கோவளம் கடற்கரையில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் ஏற்பாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் படகு போட்டி நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

Read more

பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

புதுச்சேரி வில்லியனூர் அருகில் கணுவாப்பேட்டையில் வசித்து வருபவர் ரங்கசாமி. இவரது மகன் செந்தில்குமார்(46) பாஜக பிரமுகர் ஆவார். இந்நிலையில் செந்தில்குமார் நேற்றிரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற பின், வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள…

Read more

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதேபோன்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… ஒப்புதல் மறுப்பதற்கு ஆளுநர் யார்?… சீமான் காட்டம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

பொதுக்கூட்டம்: “அண்ணாமலை” ஷோ….. கலாய்த்த காயத்ரி ரகுராம்…..!!!!!

தென்காசியில் அண்ணாமலை தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு ஏமாற்றி ஆட்களை அழைத்து வந்ததாக அந்த கட்சியின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக காயத்ரி ரகுராம் கூறியதாவது, கூட்டத்தை இழுக்க ரஜினிகாந்த் திரைப்படம்…

Read more

அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை நைசாக கடத்திய பெண்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

திருப்பூர் செரங்காடு 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த கோபியின் மனைவி சத்யாவுக்குக்கு சென்ற 18-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் கோபி தன் மனைவியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனிடையில் கடந்த 19ம் தேதி சத்யாவுக்கு…

Read more

Hyperloop தொழில்நுட்பம்: சென்னை-பெங்களூர் போக 25 நிமிடங்கள் தான் ஆகுமா?…. வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

நாட்டில் இப்போது முக்கிய நகரங்களில் விரைவான போக்குவரத்துகளை மேற்கொள்ள எக்ஸ்பிரஸ் சாலைகள், வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்ட போக்குவரத்து முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் புல்லட் ரயில் திட்டமும் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மும்பை-அகமதாபாத் இடையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.…

Read more

இன்ப்ளூயன்சா குறைந்துள்ளது…. ஆனால்?…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்….!!!!!

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதோடு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி…

Read more

திமுகவின் கொள்கைகளையே பேசுறாங்க…. “பழைய அதிமுக இப்போ இல்லை”…. அண்ணாமலை ஸ்பீச்….!!!!

அதிமுக முன்பு போல் இல்லை என அமித்ஷாவிடம் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தற்போது திமுகவின் கொள்கைகளையே பேசுகிறது. இதனால் தேசிய சிந்தனையாளர்கள், திராவிடத்திற்கு…

Read more

திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றல… “விவசாயிகளுக்கு ஏமாற்றமே”…. பிஆர் பாண்டியன் விமர்சனம்….!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் ஒருபக்கம் பாராட்டுகளைப் பெற்று வந்தாலும், மறுபக்கம் கண்டனங்களும் எழுந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக விவசாய பிரதிநிதிகள் தரப்பில் இருந்தே இந்த விமர்சனங்கள் வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகளின் கவனத்தை திசைதிருப்ப வேளாண் பட்ஜெட்…

Read more

இவர்களுக்கு 100% ரூ.1000 கிடைக்கும்?…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தங்கியிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு 100% மகளிர் உரிமைத் தொகை ரூபாய்.1000 கொடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஏழை-எளிய மக்களுக்கு இந்த திட்டம் வாயிலாக உரிமைத்தொகை வழங்கப்படும். அதற்காக வரி செலுத்துபவர்கள், பங்களாவில் இருப்பவர்களுக்கு…

Read more

“போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைகோத்திடுவோம்”…. -முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

போதைப் பொருட்கள் ஒழிப்பில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளை செய்திட வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இத்தகைய குறும்படங்களால் இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட போதைப்…

Read more

#JUSTIN: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்…. சீமான் மீது எப்ஐஆர்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி சிறப்பு முகாமில் இருக்கும் 4 பேரை விடுவிக்க கோரி திருச்சியில் அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் சீமான்…

Read more

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள்…. திமுகவின் அடுத்த மூவ்….!!!!!

அண்மையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜூன் 3ஆம் தேதிக்குள் புதியதாக ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கு டார்கெட் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து கட்சியில் கூடுதலாக உறுப்பினர் சேர்ப்பது,…

Read more

ஒரே நாளில் கணவன்-மனைவி அடுத்தடுத்து இறப்பு…. மனதை உருக்கும் சம்பவம்…. சோகம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் காதல் திருமணம் செய்த பெண் அஷ்டலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு மனைவி இறந்ததை பார்த்த அவரது கணவர் சுபாஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3 மாத குழந்தை உள்ள நிலையில், தம்பதியினர்…

Read more

“புத்தர் வழிபாடு” எனும் பெயரில் உளவு பார்க்கும் இலங்கை…. எச்சரிக்கும் ராமதாஸ்….!!!!

இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப் பெரிய புத்தர் சிலையை சிங்கள கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். புத்தர் சிலை வழிபாடு எனும் பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிடச் செய்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை உணவு பார்ப்பதற்கான…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை…. தீர்த்து கட்டிய மனைவி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 16/04/2021 ஆம் தேதி தன் வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்க்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி…

Read more

“ராகுல் காந்தி தகுதிநீக்கம்”… இது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல்…. முதல்வர் ஸ்டாலின் காட்டம்….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா பாஜக?…. அண்ணாமலை சொல்வது என்ன?… வெளிவரும் தகவல்கள்….!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவரான அண்ணாமலை தூத்துக்குடிக்கு சென்றிருந்த நிலையில், தேவர்சிலை, காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலை, குரூஸ்பர்ணாந்து சிலை போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் இத்தனை வருடங்களாக கூண்டில் இருந்த கிளி தற்போது வெளியே வர…

Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை…. வானிலை மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும்,…

Read more

எம்ஜிஆர் கொண்டுவந்த விதியை மாற்றிய இபிஎஸ்…. டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு….!!!!

திருவாரூரில் டி.டி.வி தினகரன் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதன்படி பொதுக் குழுவில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறி இருக்கிறாரே? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடிவி, எம்ஜிஆர்…

Read more

Other Story