ஓடும் ரயில்களில் பிறந்த குழந்தைகள் இவ்வளவா?…. இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

சென்ற ஓராண்டில் மட்டும் ஓடும் ரயிலில் 209 குழந்தைகள் பிறந்திருப்பதாக இந்திய ரயில்வேயானது தெரிவித்து உள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “அகில இந்திய அளவில் ரயில் பயணச்சீட்டுகளை முறைகேடாக விற்ற 5,179 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பயணச்…

Read more

மகன் திடீர் இறப்பு…. மருமகளுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனார்…. நெகிழ்ச்சியான சம்பவம்….!!!!

மகனின் திடீர் இறப்புக்கு பிறகு மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார் பலருக்கும் முன் மாதிரியாக இருக்கிறார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ நவீன் நந்தா. இவருக்கு சம்பீத் என்ற மகன் இருந்தார். இதில் சம்பீத் திருமணமான சில நாட்களிலேயே…

Read more

இரட்டை கேமரா சென்சார்கள்!… இந்தியாவில் விரைவில் Coca Cola ஸ்மார்ட்போன் அறிமுகம்….!!!!!

பிரபல குளிர்பான நிறுவனமான Coco Colo இந்திய சந்தையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதுகுறித்து டெக் நிபுணர் முகுல் ஷர்மா கூறியதாவது “Coco Colo ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதற்காக ஒரு ஸ்மார்ட்போன் பிராண்டுடன்…

Read more

“அவமதிப்பை பொறுத்துக்கொள்ள முடியாது”… பாஜகவில் இருந்து திடீரென விலகிய முன்னாள் முதல்வர் கிரிதர் கமாங்….!!!!!

ஒடிசா முன்னாள் முதல்வர் கிரிதர் கமாங்(79) சென்ற 2015ம் வருடம் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவர் கோராபுட் தொகுதியில் இருந்து 9 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சுமார் 7 வருடங்கள் பாஜக உடன் இணைந்திருந்த கிரிதர்,…

Read more

“உழைத்தால் வெற்றி நிச்சயம்”…. ரூ.20-க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டருக்கு “பத்மஸ்ரீ விருது”…..!!!!

நாட்டின் 74வது குடியரசு தினத்தினையொட்டி பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் எம்.சி.தவார்(77) என்பவரும் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி டாக்டர் தவார் கூறியதாவது, கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. ஆனால் அதற்கு…

Read more

கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

அதிகரித்து வரும் கோதுமை விலையை கட்டுப்படுத்த இருப்பிலிருந்து 30 லட்சம் டன் கோதுமை விற்க ஒன்றிய அரசானது முடிவுசெய்துள்ளது கடந்த வருடம் விளைச்சல் குறைந்ததால் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத்துறை…

Read more

போலீஸ் அங்கிள்!… தைரியமாக காவல் நிலையம் சென்று… சிறுவன் வைத்த வேண்டுகோள்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தின் குஷி நகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் போலீஸ் நிலையம் ஒன்று அமைந்திருக்கிறது. இதில் உயர் அதிகாரியாக அசுதோஷ் குமார் திவாரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது, போலீஸ் அங்கிள் என ஒரு குரல் கேட்டுள்ளது. அந்த சத்தம்…

Read more

உரிமையாக வீட்டிற்குள் புகுந்து உரிமையாளரை வெளியே துரத்திய மான்.. அடுத்து நடந்த சுவாரசியம்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த சாம்பல் நிற மான் அங்கேயே சுற்றி திரிந்துள்ளது. பின்னர் அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அனுப்பி அவர்கள் அந்தமானை பத்திரமாக மீட்டனர். அந்தமான் எப்படி வீட்டிற்கு உள்ளே சென்றது என்பது தெரியவில்லை. மத்திய பிரதேச…

Read more

மக்களே இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது..!!!

வருகின்ற30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஐந்து நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை, ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு…

Read more

#RepublicDay: ஓஹோ அப்படியா விஷயம்! குடியரசு தினத்தை ஏன் கொண்டாட வேண்டும் ?!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆங்கிலேயர்களிடமிருந்து 200 வருட போராட்டத்திற்கு பிறகு பல உயிர் தியாகங்களை செய்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம்…

Read more

கிசான் கிரெடிட் கார்டு…. யாரெல்லாம் அப்ளை செய்யலாம்?…. இதோ உங்களுக்கான விவரம்….!!!!

கிசான் கிரெடிட்கார்டு (KCC) திட்டம் என்பது கடந்த 1998ம் வருடம் தேசிய வேளாண்மை மற்றும் ஊர வளர்ச்சி வங்கியால் துவங்கப்பட்ட து. இத்திட்டம் விவசாயிகளுக்கு குறுகியகால கடன் வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, விவசாயிகள் உரிமையாளர்-பயிரிடுபவர்,…

Read more

#RepublicDay: இது எப்போ! குடியரசு தினவிழாவில் பாகிஸ்தான்! சைலண்டாக இருந்த இந்தியா சுவாரசிய தகவல்கள்..!!

இந்தியா 74-வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். 1950 ஆம் ஆண்டு முதல் நட்பு நாடுகளின் தலைவர்களை குடியரசு…

Read more

உங்கக்கிட்ட பெட்ரோல் கிரெடிட் கார்டு இருக்கா?…. அப்போ இதை உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நீங்கள் எரிப்பொருளுக்காக அதிகம் செலவு செய்தால், எரிப்பொருள் கிரெடிட் கார்டு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இது தவிர்த்து மற்றவகை ஷாப்பிங்கிலும் வெகுமதி புள்ளிகளானது கிடைக்கும். பெட்ரோல்-டீசல் வாங்ககையில் ​​எரிப்பொருளுக்கான கிரெடிட் கார்டின் வாயிலாக கூடுதல் நன்மைகளை பெறலாம். இந்தியன் ஆயில்…

Read more

இப்படி ஒரு செயலை யாராலும் செய்யமுடியாது… 7 மாதத்தில் பல குழந்தைகளுக்கு தாயான பெண்..!!!

கோவை அருகே பெண் ஒருவர் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து ஏசிய புக் ஆஃப் ரெகார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிந்து மோனிகா என்ற பெண் 42 லிட்டர்…

Read more

HAPPY NEWS: இனி இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து நாட்டில் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் சில ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதாவது, அரசு பணிகளில் ஈடுபட்டுள்ள சில சிறப்பு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை…

Read more

சுதந்திர தினத்திலும் குடியரசு தினத்திலும் கொடி ஏற்றுவதில் இவ்ளோ வித்தியாசம் இருக்கா?

சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் ஒரே மாதிரியாக கொடி ஏற்றப்படும் என நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றப்படும். ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி அவிழ்க்கப்படும். குழப்பமாக உள்ளதா? சுதந்திர தினத்தன்று பிரதமர்…

Read more

தேசிய கீதம் பாட தெரியாமல் முளித்த நபர்…. கைது செய்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

பங்களாதேஷ் நாட்டில் இருந்து திருட்டுத் தனமாக இந்தியாவுக்குள் நுழைந்த நபர் நூதன முறையில் பிடிபட்டார். கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த அன்வர் என்பவர் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்று கூறியதால்…

Read more

வீட்டு பால்கனியில் நின்று விசில் அடித்தார்…. பெண் தொடுத்த வழக்கு…. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு…..!!!!!

வீட்டு பால்கனியில் நின்று விசில் அடித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என எதிர் வீட்டுக்காரர்கள் மீது பெண் ஒருவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அவற்றில், பெண் ஒருவரின் நன்னடத்தையை சீர்குலைக்கும் அடிப்படையில்…

Read more

மேம்பாலத்தில் நின்று பண மழை பொழிந்த “தாராளபிரபு”… அடித்துப் பிடித்து எடுத்த பொதுமக்கள்… பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

பணத்தை மேம்பாலத்தில் நின்று ஒருவர் வீசிய சம்பவமும், அதை எடுபதற்காக பொதுமக்கள் போட்டி போட்ட நிகழ்வும் பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் அரங்கேறியது. கே.ஆர்.மார்க்கெட் மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் கோர்ட் சூட் அணிந்து டிப்டாப் ஆக ஆசாமி ஒருவர் நின்றிருந்தார். இதையடுத்து அவர் தன் தோளில்…

Read more

“பதான்” படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை…. திடீரென்று பின் வாங்கிய வி.எச்.பி…. இதுதான் காரணம்?….!!!!!

சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று (ஜன,.25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடையணிந்து கவர்ச்சி நடனமாடி இருந்ததை இந்து அமைப்பினர்…

Read more

பெண் குழந்தைகளுக்கான “சுகன்யா சம்ரித்தி யோஜனா”…. வட்டி விகிதம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தினை 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் திறக்கலாம். இப்போது இத்திட்டம் டெபாசிட்டுகளுக்கு 7.6% வட்டியானது வழங்குகிறது. இந்திய அரசின் “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரித்தி யோஜனா துவங்கப்பட்டது.…

Read more

வங்கி லாக்கர்: புது விதிமுறைகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு…. ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு….!!!!

வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கான புது திருத்தப்பட்ட விதிமுறைகள் சென்ற ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் லாக்கர்களின் பாதுகாப்பை அதிகரிப்பது, வாடகை உயர்த்துதல் உட்பட பல்வேறு புது விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புது விதிமுறைகளை செயல்படுத்துவதற்குரிய காலக்கெடுவை நடப்பு…

Read more

“EXCUSE ME! குட்கா துப்பனும், கதவை திறக்கிறீங்களா?” விமானத்தில் வடகன்ஸ் அட்டகாசம்..!!!

இண்டிகோ ஆர்லைன் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் Excuse Me.. வாயில் இருக்கும் குட்காவை வெளியில் துப்ப வேண்டும். விமானத்தின் ஜன்னலை திறக்க முடியுமா என்று கேட்டு இண்டிகோ விமானத்தை அலறவிட்ட நகைச்சுவை…

Read more

மாணவிகள் Boy friend வைத்துக்கொள்ள கல்லூரி முதல்வர் அனுமதி.. போலி நோட்டீஸால் பரபரப்பு..!!!

ஒடிசாவில் காதலர்கள் தினமான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் கட்டாயம் ஒரு பாய்பிரண்ட் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் போலி நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நோட்டீஸ் பலகையின்…

Read more

“பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம்”…. ஏர் இந்தியாவுக்கு மீண்டும் அபராதம்….!!!!!

சென்ற வருடம் நவ,.26 ஆம் தேதி நியூயார்க்கிலிருந்து டெல்லி சென்ற ஏர்இந்தியா விமானத்தில் பெண் பயணியின் மீது ஆண் நபர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டது.…

Read more

அடடே சூப்பர்!…. 2 வயதிலேயே இப்படியா?….. அசத்தும் 4 வயது சிறுவன்…..!!!!

பெரும்பாலும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 4 வயது சிறுவன், தன் இரண்டு வயதிலேயே ஆன்லைன் வீடியோக்களை பார்த்து படிக்க கற்றுக்கொண்டான் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெடி ஹோப்ஸ் என்ற அந்தச்…

Read more

என்ன கருமம்டா இது..! காதலுக்காக ஆணாக மாறிய இளம்பெண்.. வேறொரு ஆணுடன் ஓடிய காதலி..!!!

காதலுக்காக பாலினத்தை மாற்றிய இளம் பெண்ணை தவிக்க விட்டு அவரின் காதலி வேறொரு ஆணுடன் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனால். சோனால் வீட்டிற்கு சனா என்பவர் வாடகைக்கு வந்துள்ளார். நாளடைவில் சோனாலுக்கும் சனாவுக்கும்…

Read more

“மிஷன் சவுத்” திட்டம்…. புதியதாக 3 வந்தே பாரத் ரயில்கள்…. மிக முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் இதுவரையிலும் மொத்தம் 8 வந்தேபாரத் ரயில்களானது இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் இந்தியாவில் முதல் முறையாக சென்னை-பெங்களூரு-மைசூரு இடையில் வந்தே பாரத் ரயில் சேவையானது துவங்கப்பட்டது. வந்தே பாரத் ரயில் திட்டத்தின் கீழ் வரக்கூடிய பாரத் ரயில்கள்…

Read more

பென்ஷன் பெறுபவர்களே உஷார்!…. இனி அலட்சியமா இருக்காதீங்க…. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலத்திற்கு பின் அகவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் தொகை வழங்கப்பட்டது. அதன்பின் 18 மாத நிலுவைத்தொகை பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தியை மத்திய அரசு…

Read more

வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு…. இனி அந்த எண்களை யூஸ் பண்ணலாம்?… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

கடந்த 2016-ம் வருடம் முதல் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உருவாக்கிய யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு இத்திட்டம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. இனி அந்த பொருட்களும் இலவசம்?…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. அதாவது, இலவச ரேஷன் திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொண்டிருந்தால், மத்திய அரசாங்கம் உங்களுக்காக மற்றொரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த அடிப்படையில் சிறப்புத் திட்டத்தின்படி இனிமேல் இலவச கோதுமை, அரிசி…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி…. அப்ளை பண்ண இதுவே கடைசி நாள்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவின் புது கல்விக்கொள்கையை நடைமுறைபடுத்தும் நோக்கத்தில் மத்திய-மாநில அரசுகள் கல்வித் துறையில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோட்டிக் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சென்ற வருடம் தலைநகர் டெல்லியில் ரோபோட்டிக் லீக் நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.…

Read more

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இலவசம் – ஷாப்பிங் மாலின் அதிரடி Offer..!!!

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் அனோகா மால் என்ற ஷாப்பிங் மால் இயங்கி வருகின்றது. இந்த ஷாப்பிங் மாலில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஏழைகள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் துணிகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்ற வழக்கத்தை…

Read more

“இங்க 3 நாள், அங்க 3 நாள்”.. 2 பெண்களை மோசம் செய்தவருக்கு கிடைத்த வினோத தீர்ப்பு.. ஆனா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கு..!!!

உத்திரபிரதேச மாநிலம் மொரகாபாத் பகுதியை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று தனியாக வசித்துள்ளார். இதனிடையே அவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே…

Read more

அனைத்து குடும்பங்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள்?…. மத்திய அரசு அதிரடி….!!!!!

நாட்டில் மலிவு விலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடை வாயிலாக உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. அதோடு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த வருடத்தில் நாட்டிலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க…

Read more

அப்போ நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன்!…. எலான் மஸ்க் டுவிட்….!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டுவிட்டரை வாங்கினார். அதிலிருந்து டுவிட்டரில் பல அப்டேட்டுகளை அவர் அறிமுகப்படுத்தி வருகிறார்.  ப்ளூடிக் சேவைக்கு கட்டணம், ஊழியர்கள் பணிநீக்கம் என அதிரடி காட்டிவரும் எலான்மஸ்க் தற்போது புது டுவிட் செய்துள்ளார்.…

Read more

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா..!!!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 71 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக குறைந்த அளவு டெங்கு காய்ச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரி நகர பகுதி முழுவதும் டெங்கு…

Read more

விமான சேவையை அறிமுகப்படுத்திய அமேசான்!… வெளியான சூப்பர் தகவல்….!!!!!

ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்பவர்களுக்கு விரைவான டெலிவரி சேவைக்காக அமேசான் நிறுவனம் விமான சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சரக்கு விமான நிறுவனமான குயிக்ஜெட் உடன் இணைந்து அமேசான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த சேவையானது முதலில் டெல்லி, மும்பை,…

Read more

உங்க வருங்கால மனைவி எப்படி இருக்கணும்?…. சுவாரசிய பதில் சொன்ன ராகுல்காந்தி….!!!!

கன்னியாகுமரியில் சென்ற வருடம் செப்,.7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கினார். கன்னியாகுமரி -காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கி.மீ பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாத…

Read more

SBI-ன் 9 இலவச சேவைகள்…. வாட்ஸ்அப் மூலம் பெறுவது எப்படி?…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வாட்ஸ்அப் வாயிலாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு பணபரிவர்த்தனை செய்யும் வசதியை அளித்ததோடு மேலும் 9 இலவச சேவைகளையும் வழங்கி வருகிறது. SBI வாட்ஸ்அப் சேவையை பெறுவது பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். SBI…

Read more

ரீல்ஸ்காக ரூல்ஸை மீறிய இளைஞர்…. வெளியான வீடியோ…. அதிரடி காட்டிய போலீஸ்…..!!!!!

காசியாபாத்திலுள்ள டெல்லி-மீரட் இடையிலான விரைவுச் சாலையில் புல்லட் வாகனத்தில் பீர் குடித்தபடி இளைஞர் ஒருவர் வண்டி ஓட்டியுள்ளார். இதனை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். அந்த பைக்கை ஓட்டியது நூர்ப்பூர் பகுதியை சேர்ந்த அனுஜ் சோன் சுரேந்தர்…

Read more

உங்கக்கிட்ட 5 ரூபாய் நோட்டு இருக்கா?…. அப்போ 6 லட்சம் கிடைக்கும்…. இதோ முழு விபரம்….!!!!!

தற்போது வீட்டில் உட்கார்ந்தபடி பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் வந்துவிட்டது. அந்த அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுகளை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்து பல லட்சங்கள் வரை நாம் சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது பழைய 5 ரூபாய் நோட்டுகள்…

Read more

இனி Twitter-ல் அந்த 2 பிரச்சனைக்கும் தீர்வு வரப்போகுது?…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டுவிட்டரை வாங்கினார். அதிலிருந்து டுவிட்டரில் பல அப்டேட்டுகளை அவர் அறிமுகப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் நிறுவனத்தின் CEO ஆக பதவியேற்ற முதல் நாளே முக்கியமான பதவிகளில் உள்ள நபர்களை…

Read more

“குடியரசு தின அணிவகுப்பு”…. இத்தனை அலங்கார ஊர்திகள் பங்கேற்பு?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

குடியரசு தின அணிவகுப்பு பற்றி மத்திய அரசானது செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகிற ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு போன்றவற்றை சித்தரிக்கும் 23…

Read more

“ஹிஜாப் மேல் முறையீட்டு வழக்கு”…. உச்சநீதிமன்றம் போட்ட புது உத்தரவு….!!!!

கர்நாடகா மாநிலத்தில் சென்ற 2022-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அம்மாநில அரசு தடைவிதித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். அம்மாநில அரசின் இத்தடை உத்தரவுக்கு எதிராக…

Read more

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…. 105 பேர் பயணம்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று காலை 8:30 மணியளவில் புறப்பட்டது. அந்த விமானத்தில் 105 பயணிகள் இருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப…

Read more

திருப்பதிக்கு போக போறீங்களா?…. அப்போ கட்டண உயர்வு பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!!

உலகம் முழுவதும் இருந்து திருப்பதி திருமலைக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அண்மையில் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கான கட்டணத்தினை பன் மடங்கு உயர்த்தியது திருப்பதி தேவஸ்தானம். ஆகவே திருப்பதிக்கு போகும் பக்தர்கள் அதிகரிக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பதை…

Read more

இனி அந்த தவறை மட்டும் செய்யாதீங்க?… ஓய்வூதியம், கிராஜுவிட்டி கட்…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு….!!!!!

மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி, போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகையை கொடுக்க அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ஒரு முக்கிய விதியை மாற்றி இருக்கிறது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிகக் கடுமையான…

Read more

குடியரசு தின விழா எதிரொலி!…. இது தமிழ்நாட்டுக்கே பெருமை…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின ஊர்வலத்தில் இந்த ஆண்டு தமிழ்நாடு வாகனம் பங்கேற்க இருக்கிறது. கடந்த ஆண்டு புகழ்பெற்ற தலைவர்கள் இல்லை என்று கூறி தமிழ்நாட்டின் வாகனம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வழக்கம்போல தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி குடியரசு தின…

Read more

பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டர்…. 6 பேர் மீது மோதிய கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தெலங்கானா வாரங்கல் அருகே ரபீக் என்பவர் தன்னுடைய புது காருக்கு பூஜை போட்டுவிட்டு திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில் கூட்ட நெரிசல் இருந்த நிலையில், ரபீக் பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார் அங்கிருந்த ஆட்டோ மற்றும்…

Read more

Other Story