தாய்ப்பால் தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பெண்… குவியும் பாராட்டுக்கள்….!!

அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள ஓலேஹாவைச் சேர்ந்த எலிசபெத் ஆண்டர்சன் என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களின் குழந்தைகள் அனைவரும் நன்கு வளர்ந்த போதிலும் தாய்ப்பால் சுரப்பது அவருக்கு நிற்கவில்லை. அவருக்கு நாட்கள் பல கடந்த நிலையிலும் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகவே இருந்து…

Read more

இப்படி ஒரு செயலை யாராலும் செய்யமுடியாது… 7 மாதத்தில் பல குழந்தைகளுக்கு தாயான பெண்..!!!

கோவை அருகே பெண் ஒருவர் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து ஏசிய புக் ஆஃப் ரெகார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிந்து மோனிகா என்ற பெண் 42 லிட்டர்…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்!…. 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால்…. பலரையும் நெகிழ வைத்த சாதனை பெண்….!!!!!

கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியில் வசித்து வருபவர்கள் பைரவ்-ஸ்ரீவித்யா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயது ஆண் குழந்தை மற்றும் 10 மாத பெண் குழந்தை இருக்கிறது. இதில் ஸ்ரீ வித்யா தன் முதல் குழந்தை பிறந்ததிலிருந்து தாய்ப் பால் தானம்…

Read more

இது அல்லவா தாய்மை..! “10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம்”…. சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெண்….!!

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே பி.என் புதூர் பகுதியில் ஸ்ரீவித்யா (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 மாதங்களாக அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். இவருக்கு பைரவன் என்ற கணவரும் அசந்தியா (4)…

Read more

Other Story