எத்தனால் தயாரிப்புக்கு இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

எத்தனால் தயாரிப்பதற்காக சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புகளை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, கரும்புச்சாறு அல்லது…

Read more

சிம் கார்டு வாங்க போறீங்களா?…. ஜனவரி 1 முதல் புதிய விதி…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

சிம்கார்டு வாங்குவதற்கான புதிய விதி ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பின்பற்றப்படும் காகித அடிப்படையிலான கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை தொலைத்தொடர்புத்துறை நிறுத்தியுள்ளது. இது ஜனவரி 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் சரிபார்ப்பு முறைக்கு மாற்றப்படும் எனவும்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… டிசம்பர் 31 தான் கடைசி நாள்… இந்த வேலையை முடிக்கலன்னா ரேஷன் பொருள் கிடைக்காது…!!!

இந்தியாவின் ரேஷன் கடைகளில் பல குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை தவிர்ப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்கள் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். தற்போது…

Read more

விவசாயிகளுக்கு ரூ.36,000 ஓய்வூதியம் தரும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகள் மாதம் தோறும் 3000…

Read more

சிலிண்டர் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வரும் நிலையில் விலையை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் மத்திய அரசு சிலிண்டருக்கு 200 ரூபாய் வரை விலையை குறைத்தது. அதேசமயம் சிலிண்டருக்கு வழங்கப்பட்ட மானிய தொகையும் அதிகரிக்கப்பட்ட நிலையில் சிலிண்டர் பயனர்களுக்கு ஆதார்…

Read more

பெண்களுக்காக மத்திய அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்… இதோ முழு விவரம்….!!!

மத்திய அரசு நடப்பு ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது பெண்களுக்காக மகிளா சம்மான்  சேமிப்புச் சான்றிதழ் என்ற திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை…

Read more

நாடு முழுவதும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு…. மத்திய அரசின் செம சூப்பரான திட்டம்…!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2024-25 ஆம் வருடம் முதல் 2025 -26 ஆம் வருடம் வரை 1261 கோடி மதிப்பில் ட்ரோன்ங்கள் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்…

Read more

தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!

சீனாவில் சிறார்களுக்கு நிமோனியா வேகமாக பரவிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மத்திய அரசை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சுவாச பிரச்சனைகளுடன் நோயாளிகள் வருகை அதிகரித்தால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் போதுமான…

Read more

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை…. மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

மத்திய அரசு சார்பில் மாணவர்களுக்கு ஏராளமான உதவி தொகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மாதம் 12400 ரூபாய் 24 மாதங்களுக்கு உதவி தொகை பெற முதுகலை படிப்பில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏ ஐ சி…

Read more

சுகாதார மைய பெயரை மாற்ற…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை மாற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆயுஸ்மான் பாரத் என்பதை ஆயுஸ்மான் ஆரோக்கிய மந்திர் என மாற்றும்படி மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொது பெயரின் கீழ் ஆரோக்கியம், பர்மம்…

Read more

சமூக ஊடக நிறுவனங்களுக்கு…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

DEEPFAKE வீடியோக்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது போலியான செய்திகள் மற்றும் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவதற்கு எதிராக பயனர்களை எச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் இதற்கு ஏற்றது…

Read more

சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு புதிய விதிகள் அமல்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் விதிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அதாவது நீங்கள் டெபாசிட் தொகையை ஒரு வருட காலத்திற்குள் கணக்கை முடித்து எடுக்க நேரிடும் பட்சத்தில் அந்த தொகைக்கு செலுத்திய வட்டி திரும்ப பெறப்பட்டை மீதி தொகை…

Read more

இந்தியாவில் மத்திய அரசின் புதிய அசத்தலான திட்டம்…. 2 லட்சம் ஊழியர்களுக்கு வேலை….!!!

இந்தியாவில் லேப்டாப், டேப்லெட், ஆல் இன் ஒன் பிசிகள், சர்வர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் பாக்டர் கருவிகள் உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் உள்நாட்டில் அடுத்த ஆறு வருடத்திற்குள் 17,000 கோடி மதிப்பிலான ஐடி…

Read more

நீங்க இன்னும் விவசாய கடன் அட்டை வாங்கலையா?…. அப்போ உடனே போங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்யும் விதமாக விவசாய வங்கி கடன் அட்டை என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. கிசான் கிரெடிட் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டம் மிக குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் உதவிகள்…

Read more

PLEASE CHECK: வங்கி கணக்கில் பணம் வரவு…. விவசாயிகளே உடனே செக் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

BREAKING: பணம் வந்தது…. உடனே செக் பண்ணுங்க…!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தில் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14…

Read more

இன்று விவசாயிகளின் வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

நாளை வங்கிக் கணக்கில் பணம் வந்துடும்…. விவசாயிகளுக்கு மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

பிஎம் கிசான் திட்டத்தில் 4 கோடி பேர் தகுதி நீக்கம்…. மத்திய அரசு அறிவிப்பால் விவசாயிகள் ஷாக்….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் நிலையில் இதுவரை இந்த…

Read more

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.2000…. பிரதமர் மோடி 18,000 கோடி விடுவிப்பு….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் நிலையில் இதுவரை இந்த…

Read more

நவம்பர் 15 ஆம் தேதி வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

தீபாவளி: மாத சம்பளம் வாங்குவோருக்கு GOOD NEWS…. அசத்தல் அறிவிப்பு…!!!!

மாத சம்பளம் வாங்கும் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதியின் பி எஃப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். அந்த பிஎஃப் தொகை காண வட்டியை வரவு வைக்க மத்திய அரசு தொடங்கியுள்ளது. 2022-23 ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8. 15 சதவீதம்…

Read more

காற்று மாசு…. மாநில அரசுகளுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்று மாசு காரணமாக பல மாநிலங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழலில் தீபாவளியை முன்னிட்டு வெடி வெடிப்பது மற்றும் மத்தாப்பு கொளுத்துவது போன்ற கொண்டாட்டங்களால் காற்று…

Read more

பிஎம் கிசான் திட்டம்…. விவசாயிகள் 15-வது தவணை பெற இது கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.…

Read more

லாக் டவுனில் டிக்கெட் கேன்சல் செய்த பயணிகளுக்கு குட் நியூஸ்…. பணத்தை திரும்ப வழங்க மத்திய அரசு உத்தரவு….!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைய தொடங்கியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடுகளுக்கு இடையே ஆன போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக விமான பயணத்திற்காக புக்கிங் செய்த டிக்கெட்டுகள் அனைத்தும்…

Read more

மாணவர்களுக்கு மாதம் ரூ.12,000…. உடனே விண்ணப்பிக்கவும்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

மத்திய அரசு சார்பில் மாணவர்களுக்கு ஏராளமான உதவி தொகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மாதம் 12400 ரூபாய் 24 மாதங்களுக்கு உதவி தொகை பெற முதுகலை படிப்பில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏ ஐ சி…

Read more

இது இந்த தவறை செய்தால் 3 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ள நவீன வசதிகள் மக்களை ஒருங்கிணைக்கும் பணியையும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தையும் அதிகரித்துள்ளது. அதேசமயம் மக்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்புகள் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. சமீபத்தில் AI என்ற தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் முக்கிய இடம்…

Read more

“ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை”…. இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில் ஆதார் அட்டையை போல இந்தியாவில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த…

Read more

ஒரு கிலோ ரூ.27.50க்கு ‘பாரத் ஆட்டா’…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியாவில் விலை ஏற்றம் காரணமாக சந்தைகளில் கோதுமை மாவு பற்றாக்குறை நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு பாரத் ஆட்டா  என்ற பெயரில் மானிய விலையிலான கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் ஒரு கிலோ கோதுமை மாவு 27.50…

Read more

இதை பற்றி அறிய மக்களுக்கு உரிமை இல்லை…. தெளிவுபடுத்திய மத்திய அரசு…!!

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய மக்களுக்கு உரிமை இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மையத்தின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி உச்ச…

Read more

இனி வருமான வரி ரிட்டர்ன் ரொம்ப ஈசி…. மத்திய அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!!

இந்தியாவில் மத்திய அரசு நிர்ணயத்தில் உள்ள தொகையை விட அதிக வருமானம் ஈட்டும் பட்சத்தில் வருமான வரி கணக்கை அனைவரும் தாக்கல் செய்ய வேண்டும். இவர்கள் தங்களுடைய சம்பளத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை வருமான வரியாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜூலை…

Read more

சிலிண்டர் மானியம் வங்கி கணக்குக்கு வர இது கட்டாயம்….. பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் சிலிண்டர் இணைப்பை பெரும் நோக்கில் மத்திய அரசு பிரதமர் உஜ்வாலா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 9. 60 கோடி பேர் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். மேலும்…

Read more

காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டமே இல்லை…. ஆம் ஆத்மி….!!!

இந்தியாவில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் திட்டமே இல்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரீனா குப்தா கூறுகையில், காற்று மாசு காரணமாக வட இந்தியாவில் உள்ள மக்கள்…

Read more

UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. தற்போது google pay, போன் பே மற்றும் பேடிஎம் யுபிஐ செயலிகளை பயன்படுத்துவோருக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளது. பயனர்கள் பாதுகாப்பு அம்சங்களை தவறாமல் சரிபார்த்து…

Read more

விவசாயிகளுக்கு மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அறிவிப்பு…..!!!!

ரபி பருவத்தில் உரம் மானியமாக 22,303 கோடியை விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இந்திய நாட்டு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த மானியத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு…

Read more

உரத்திற்கு மானியம் அறிவித்தது மத்திய அரசு….!!!!

இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 1 முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான ராபி கால பயிர்களுக்கான உரம் மானியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நைட்ரேட் கிலோவுக்கு 47.2 ரூபாயும், பாஸ்பேட் கிலோவுக்கு 20.82 ரூபாயும், பொட்டாஷ் கிலோவுக்கு…

Read more

18 வயது பூர்த்தியானவர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

பெண்கள், எஸ்சி மற்றும் எஸ் டி இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்கான ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி…

Read more

தினமும் வெறும் ரூ. 7 சேமித்தால் மாதம் ரூ.5000 ஓய்வூதியம் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயனை அடைவதற்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த திட்டம் அனைத்து மக்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய்…

Read more

சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாடு நீட்டிப்பு….. மத்திய அரசு உத்தரவு….!!!

இந்தியாவில் சர்க்கரை விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசின் அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த…

Read more

BREAKING : ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ் ஆக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.!!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ் ஆக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி பண்டிகை போனசாக வழங்குவதற்கு மத்திய  அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ரயில்வே துறையின் 11,07,346 ஊழியர்களுக்கு…

Read more

BREAKING : அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. தீபாவளி சர்ப்ரைஸ்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கான சர்ப்ரைஸ் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அகவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சராவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விலைவாசி உயர்வை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி…

Read more

சேமிப்பு திட்டத்தில் முதியோர்கள் முழு பலன்களை பெற…. மத்திய அரசின் அசத்தலான திட்டம் இதோ…!!

தேசிய ஓய்வூதிய அமைப்பானது முதியோர்களுக்கு கடைசி காலத்தில் நல்ல வருமானத்தை கொடுக்கும் விதமாக பல சிறப்பான பலன்களை வழங்கி வருகிறது .ஆரம்பத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்காகவே தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்காகவும் இயங்கி…

Read more

“ஒரே நாடு. ஒரே ஐடி” நாடு முழுவதும் விரைவில் அமல்… மத்திய அரசு திட்டம்…!!

மும்பை மத்திய கல்வி அமைச்சகம், ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும் ‘தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு ‘APAAR’ அடையாள எண்ணை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020ன் ஒரு பகுதியாக, இந்த ஐடி…

Read more

வேலை இல்லாதவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை லோன் கிடைக்கும்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!!

வேலை இல்லாதவர்களுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பதினெட்டு முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு தொழில் துறைக்கு ஒரு லட்சமும் இதர துறைகளுக்கு இரண்டு லட்சம் ரூபாயும்…

Read more

மாதம் ரூ.5000 பென்ஷன் தரும்… மத்திய அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

மத்திய அரசு சில வருடங்களில் இரட்டைப்ப வருமானம் தரக்கூடிய அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட தனிநபர் முதலீடு செய்யலாம். தனிநபரின் பங்களிப்பு மற்றும் வயதை பொறுத்து ஆயிரம்…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி சிறப்பு கிட்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பிரதமர் கரீப் கல்யாண் அன்னை யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் கூடுதலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி…

Read more

திருட்டு போன செல்போனை கண்டறிய புதிய வசதி…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அனைத்து விதமான சேவைகளும் தற்போது இணையமயமாகிவிட்ட நிலையில் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கொண்டு தங்களின் புகார்களை தெரிவிக்கவும் புகார் குறித்த விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடிகின்றது. தற்போது தொலைந்து போன மொபைல் போன்களை குறித்து கண்டறியும் விதமாக…

Read more

பெண்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் 10 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

தொழில் மூலம் பொருளாதார ரீதியாக தங்களை நிலைப்படுத்த விரும்பும் பெண்களுக்காக சென்ட் கல்யாணி என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பத்து லட்சம் ரூபாய் வரை ஆண்டிற்கு 9.95 சதவீதம் வட்டியுடன் கடன் பெறலாம்.…

Read more

ரூ.50 ஆயிரம் வரை கடன் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் நிதி நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு PM SVANidhi scheme (பிஎம் ஸ்வாநிதி திட்டம்) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தில் பயன் அடைய விருப்பமுள்ளவர்கள் http://pmsvanidhi.mohua.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று…

Read more

விவசாயிகளே உஷார்…. இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை…. மத்திய அரசு உத்தரவு….!!!!

இந்தியாவில் நான்கு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி டிகோஃபோல், டைனோகேப், மெத்தோமைல் மற்றும் மோனோகுரோட்டோபாஸ் ஆகிய மருந்துகளை பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்…

Read more

Other Story