மாத சம்பளம் வாங்கும் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதியின் பி எஃப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். அந்த பிஎஃப் தொகை காண வட்டியை வரவு வைக்க மத்திய அரசு தொடங்கியுள்ளது. 2022-23 ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8. 15 சதவீதம் ஆகும். மொத்தம் 24 கோடி பி எப் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்பட்டு விட்டதாகவும் எதிரொலிக்க இரண்டு தினங்கள் ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உமாங் அப்ளிகேஷனில் உடனே பிஎப் வட்டி உங்களது கணக்கில் வந்து விட்டதா என்று செக் பண்ணுங்க.
தீபாவளி: மாத சம்பளம் வாங்குவோருக்கு GOOD NEWS…. அசத்தல் அறிவிப்பு…!!!!
Related Posts
மக்களை விட மோடியின் ரோடு ஷோக்கள் முக்கியமா…? பிரியங்கா சதுர்வேதி கண்டனம்…!!
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பிற்காக பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்று வருகிறார். இதற்கு இன்று (மே 16) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மும்பை மகாராஷ்டிரத்தில் புழுதி புயல் ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு சேதாரங்கள்…
Read more“BJP வேட்பாளர் ஸ்மிருதிராணிக்கு வாக்களிக்கக்கூடாது”…. உறுதிமொழி எடுத்த மக்கள்…!!
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சரும்,…
Read more