ஜனநாயக கடமையை நிறைவேற்றிய திரை பிரபலங்கள்… யாரெல்லாம் தெரியுமா….?

தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவிட்டு செல்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து…

Read more

வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட முடியாமல் திரும்பிய சூரி… வேதனையில் வெளியிட்ட வீடியோ…!!

நடிகர் சூரி இன்று மக்களவை தேர்தலில் வாக்களிக்க தனது மனைவியுடன் வந்திருந்தார். இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த முறை ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை…

Read more

BREAKING: முதல் ஆளாக வாக்களித்தார் நடிகர் அஜித்..!!

நடிகர் அஜித், தனது ஜனநாயக் கடமையை ஆற்றுவதற்காக முதல் ஆளாக திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளார். வெள்ளைச் சட்டை, கருப்பு கண்ணாடி உடன் 6.40 மணிக்கே வாக்குச் சாவடிக்கு வந்து அவர், மக்களுடன் மக்களாக வரிசையில் நின்றார். 20 நிமிடங்களுக்கு…

Read more

எகிறும் எதிர்பார்ப்பு…! “அப்போ கருப்பு-சிவப்பு” இப்பவும் குறியீடு உடன் வருகிறாரா விஜய்….??

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த படத்தின் படபிடிப்பு…

Read more

மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க முடியாதா…? இணையத்தில் பரவிய தகவல் உண்மையா..??

கையில் மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால், ரசாயனங்களைக் கொண்டு அவற்றை அழிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். இதுகுறித்து விளக்கமளித்த தேர்தல் அலுவலர், இத்தகவல் அடிப்படை ஆதாரமற்ற…

Read more

தேர்தலில் வாக்களிக்காவிட்டால் ரூ.300 அபராதம்…? விளக்கம்…!

தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு ரூ. 350 அபராதம் விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. வங்கிக் கணக்கில் இருந்து அந்தப் பணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள…

Read more

ஓட்டுபோடும்போது இதை கொண்டு வர அனுமதியில்லை…. முக்கிய அறிவிப்பு..!!

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க செல்லும்போது வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். ஜனநாயக கடமையை தவறவிடாமல் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும்…

Read more

நாடாளுமன்ற தேர்தலில் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்…. எப்படி தெரியுமா…? சத்ய பிரதா சாஹு தகவல்…!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  மாநிலத் தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு , பாராளுமன்ற தேர்தலில் 10% வாக்குப்பதிவு உறுதி செய்ய தேர்தல் அலுவலகம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவையில் பாதுகாப்பு பணியில் ஏற்கனவே மூன்று துணை ராணுவ…

Read more

பாஜகவிற்கு வாக்களிக்காவிட்டால் மோடியின் ஆசி கிடைக்காது…. ஜேபி நட்டா நச்…!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே 10ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். அவர்களும் மும்முரமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இன்றுடன் வேட்புமனு…

Read more

Other Story