நாம் வயிற்று பசிக்கு சோறு கேட்டால், நானே கடன்காரனாய் இருக்கேன் இல்லன்னு சொல்றாங்க… மத்திய அரசை விமர்சித்த துரைமுருகன்…!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  மத்திய அரசு ஒரு ரூபாய் கூட…

Read more

‘BSNL மற்றும் MTNL சொத்து’… விற்று ரூ.16000 கோடி நிதி… மத்திய அரசு முடிவு….!!!

சஞ்சார் நிகம் லிமிடெட்(BSNL) மற்றும் மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட்(MTNL) இன் சொத்துக்களை விற்கப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை விற்று நிதி திரட்ட போவதாக அரசு முடிவு செய்துள்ளது. MTNL இன் செயல்பாடுகள் முறையாக கடந்த 2025 ஆம்…

Read more

தேசியம் பேசும் அண்ணாமலை அரசியல் பேச மட்டும் செல்கிறார்… எனக்கு இந்த கேள்விக்கு பதில் கிடைச்சே ஆகணும்.. வேல்முருகன் காட்டம்..!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டங்ஸ்டன் பிரச்சனைக்கு முதன் முதலில் நான்தான் சட்டப்பேரவையில் குரல் கொடுத்தேன். அங்குள்ள விவசாயிகள் இன்று பல அரசியல் தலைவர்களையும் நேரில் சென்று பார்த்து நன்றி தெரிவித்து…

Read more

“அரசுக்கு கருணை இருக்கிறது, ஆனால் இதுதான் இல்லை”… முதல்வர் ஸ்டாலின்..!!

மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ளை பாதிப்புக்கு மிகவும் சொற்பமான தொகையை தான் மத்திய அரசு வழங்கியது. இதுகுறித்து முதலமைச்சர் சட்ட சபையில் கூறியதாவது பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. இந்த புயல்…

Read more

தொழில் முனைவோருக்கு ஹப்பி நியூஸ்…. 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை…. மத்திய அரசு மானியத்துடன் கடன் உதவி…!!

இளைஞர் சொந்தமாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அவ்வகையில் Prime Ministers Employment Generation Programme (PMEGP) என்று சொல்லப்படும் பிரதான் மந்திரி வேலை உருவாக்கத் திட்டத்தின் கீழ் சிறு மற்றும்…

Read more

முதியோர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு… மத்திய அரசின் அருமையான திட்டம்… விண்ணப்பிப்பது எப்படி..?

2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி முதன் முதலாக 70 வயது மேற்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் கட்டணம் இல்லாமல் மருத்துவம் வழங்கும் காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு உலக முதியோர் நலம் மேற்பார்வை…

Read more

இந்தியாவில் ஷேக் ஹசினாவிற்கு அடைக்கலம் கொடுத்தது ஏன்…? அமித்ஷாவிடம் ஹேமந்த் சோரன் கேள்வி…!!!

வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் ஜார்கண்ட் மாநிலம் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் பாஜக ஆளுகின்ற…

Read more

பெண்களுக்கான சூப்பர் திட்டம்…! ரூ.3 லட்சம் கடன்…. ஆனால் ரூ.1.50 லட்சத்தை திருப்பிக் கொடுத்தால் போதும்…!!!

நாட்டில் மத்திய அரசு மாநில அரசும் பெண்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் நலனுக்காக மகளிர் உரிமை தொகை திட்டம், பெண் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்கள், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு…

Read more

“மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவு வைப்பது குற்றமல்ல”… இதை எதிர்க்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை… மத்திய அரசு..!!!

மனைவியுடன் பலவந்தமாக உறவு கொள்வது குறித்த வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. 2022ல் உயர் நீதிமன்றத்தில் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது.…

Read more

தீவிரமாக பரவும் குரங்கம்மை தொற்று…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர கடிதம்…!!!

உலக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கமை பரவல் வேகமாக இருக்கிறது. இந்த குரங்கமை தொற்று இந்தியாவிலும் சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒருவரிடம் இருந்து ‌ மற்றொருவருக்கு வந்து விடக்கூடிய நோய் என்பதால் குரங்கமை பாதித்தவரிடம் இருந்து தனியாக இருக்க வேண்டும். அதன்…

Read more

விவசாயிகள் கவனத்திற்கு…! பி.எம் கிசான் 18-வது தவணை தொகையை பெற இது கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

பிரதமர் கிசான் (பி.எம். கிசான்) திட்டத்தின் 18வது தவணை தொகை ரூ. 2000 அக்டோபர் மாதம் விவசாயிகள் கணக்கில் வரவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகையை பெற, விவசாயிகள் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில், விவசாயிகள் தங்களின்…

Read more

இனி சொந்த வீடு கனவு நினைவாகும்… மத்திய அரசின் PMAY திட்டத்தின் கீழ் இலவச வீடுகள்… விண்ணப்பிப்பது எப்படி…?

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம், 2015 ஆம் ஆண்டில் மத்திய மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கு மலிவு விலையில் அல்லது இலவசமாக வீடுகளை வழங்குவதற்கான முயற்சியாகும். நகர்ப்புறம்…

Read more

இனி குழந்தைகளுக்கும் பென்ஷன்… ரூ‌.1000 முதலீடு செய்தால் போதும்… புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு..!!

மத்திய அரசு தற்போது NPS வாத்சல்யா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குழந்தைகளுக்கான ஒரு ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம்…

Read more

ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு… இனி ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்… மத்திய அரசு அசத்தல்…!!

மக்களுக்கு திடீரென ஏற்படும் விபத்து மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்படும் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு “ஆயுஷ்மான் பாரத் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகம் செய்து மக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது.…

Read more

“வெங்காய ஏற்றுமதி”… விவசாயிகளுக்கு குட் நியூஸ்… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…

இந்தியாவின் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச விலை வரம்பை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உலகளாவிய சந்தையில் இன்னும் போட்டித்திறன்…

Read more

குட் நியூஸ்..!! விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டைகள் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. அதேபோன்று அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தனி தனி அடையாள அட்டை வழங்கப்படும். அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கு என்று புதிய திட்டத்தை மத்திய…

Read more

ஆந்திரா தெலுங்கானாவில் வெள்ளம்… ரூ‌ 3,400 கோடி நிதி ஒதுக்கி மத்திய அரசு அறிவிப்பு….!!!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் இரு மாநிலங்களிலும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை மத்திய மந்திரி…

Read more

குட் நியூஸ்….! இனி பென்ஷன் பணத்தை எந்த வங்கிகளில் வேண்டுமானாலும் எடுக்கலாம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி எந்த வங்கியில் வேண்டுமானாலும் ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிக்கு மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு…? வெளியான சூப்பர் தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும். இந்த வருடம் ஜனவரி மாதம் மத்திய அரசு 4 சதவீதம் வரை அகவிலை படியை…

Read more

இனி ஓய்வூதியம் பெறுவதில் சிக்கலே இல்லை…. ஊழியர்களின் சுமையை குறைத்த மத்திய அரசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஓய்வூதியதாரர்கள் இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் ஓய்வூதியம் பெறுவதற்கு பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஓய்வூதியம் பெறுவதற்கு 9 வகை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து…

Read more

நாடு முழுவதும் மோடி 3.0 அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்…. விவசாய சங்கங்கள் அறிவிப்பு….!!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் மாபெரும் நடத்தினர். அவர்கள் மழை, வெயில் மற்றும் கடும் குளிர் என பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் மோடி…

Read more

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான சூப்பர் திட்டம்…. ரூ.10,579 கோடி நிதி ஒதுக்கீடு… மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு…!!

நாட்டில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பெல்லோஷிப் வழங்கும் விக்யன் தாரா திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் ரூ.10,579 கோடி…

Read more

இனி பட்டமளிப்பு விழாவில் கருப்பு கோட் அணிய வேண்டாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இனி பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு…

Read more

Breaking: காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்மல் உட்பட 156 மருந்துகளுக்கு தடை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய அரசு தற்போது பாரசிட்மல் உள்ளிட்ட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது காய்ச்சல், தலைவலி மற்றும் உடம்பில் ஏற்படும் வலி போன்றவைகளுக்காக பயன்படுத்தப்படும் பாரசிட்மல் மாத்திரைகள் உட்பட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மருந்துகள்…

Read more

இனி இவர்களும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நல அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தத்தெடுப்பு விதிகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது திருமணமானவர்கள் தான் குழந்தைகளை தத்தெடுக்க முடியும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திருமணம் ஆகாதவர்களும்…

Read more

நாடு முழுவதும் 65 லட்சம் மாணவர்கள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்ததாக மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் 65 லட்சம் மாணவர்கள் 10 மற்றும் 12-ம்…

Read more

நாடு முழுவதும் மருத்துவமனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. “இனி 2 பேருக்கு மட்டும் தான் அனுமதி”…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மருத்துவமனைகளுக்கு தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் தற்போது…

Read more

அரசுத்துறை உயர் அதிகாரிகளின் நேரடி பணி நியமன முறை ரத்து…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

நாட்டில் மத்திய அரசின் இணை செயலாளர்கள், இயக்குனர்கள், துணை செயலாளர்கள் உள்ளிட்ட 45 பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்கலாம் என யுபிஎஸ்சி அறிவித்தது. இந்த பணிகளுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கும் நிலையில் நேரடியாக பணி நியமனம் செய்யலாம்…

Read more

தீவிரமாக பரவும் நோய்த்தொற்று…. அவசர நிலையை பிறப்பித்த WHO…. தமிழகம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு..!!

ஆப்பிரிக்கா நாடுகளில் குரங்கம்மை என்ற தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சுவீடன் நாட்டிலும் இந்தத் தொற்று பரவி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அவசர நிலையை குறித்து முன்கூட்டியே உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு தமிழக பொது…

Read more

“இதயமே இல்லாமல்” 1000 ரூபாய் பிச்சை போடுறீங்களா…? தமிழர்களின் முதுகில் குத்திட்டாங்க… திமுக எம்பி டி.ஆர் பாலு ஆதங்கம்..!!

திமுக கட்சியின் எம்பி டிஆர் பாலு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பிரதமர் மோடி தலைமையில் பாஜக 3-வது முறை ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் நலன் தரும் திட்டங்கள் தொடர்பாக அவர்கள் பட்ஜெட்டில் எதையும் அறிவிக்கவில்லை.…

Read more

மாதந்தோறும் ரூ.5000 ஓய்வூதியம் தரும்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்… இதோ விவரம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் அரசு பல சேமிப்பு திட்டங்களையும் ஓய்வூதிய திட்டங்களையும்…

Read more

கருத்து சுதந்திரத்தை பறிப்பதா..? புதிய ஒளிபரப்பு மசோதாவை திரும்ப பெற்றது மத்திய அரசு….!!

சமூக ஊடகங்களில் இயங்கும் சுதந்திரமான கண்டன்ட் உருவாக்குவோர் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவும், OTT மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகக் குறியீட்டிற்கு இணங்கவும், வெளியீட்டை தணிக்கை செய்து சான்றளிக்கும் முன் அவர்களின் கண்டன்டை சரிபார்க்க ஒரு குழுவை உருவாக்கவும் மத்திய அரசு புதிய…

Read more

யூடியூபர்களுக்கு இனி கட்டுப்பாடு: வருகிறது புது சட்டம்…. மத்திய அரசு அதிரடி…!!!

30 ஆண்டுகால பழமையான கம்பி வடம் சார்ந்த தொலைக்காட்சி சேவை வலை அமைப்புகள் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய சட்டம் youtube, இன்ஸ்டாகிராம் மற்றும் X போன்ற தளங்களில் செய்தி…

Read more

இந்தியாவின் முதல் அரிசி ஏடிஎம் மெஷின்…. “ரேஷன் ஆதார் இருந்தால் போதும்”… ஈசியாக பெறலாம்…!!!….

நாடு முழுவதும் அரிசி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் அளவிற்கு விலை அதிகரித்துள்ளது. இதனால் அரிசி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது…

Read more

ஐ ஃபோன்களில் பாதுகாப்பு குறைபாடு?… பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஐ-போன் மற்றும் ஐ-பாட்கள் உள்ளிட்ட…

Read more

“பலர் கண்ணீர் கடலில் மிதக்கிறார்கள்”….. மத்திய அரசுக்கு இருப்பது இதயமா இல்லை கல்லா…? அமைச்சர் துரைமுருகன் ஆதங்கம்….!!!

வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வயநாடு நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இது ஒரு துயரமான ‌ சம்பவம். ஆனால் இந்த சம்பவத்தை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. மத்திய அரசுக்கு இருப்பது…

Read more

இந்த நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம்…. மத்திய அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்…

Read more

400 கடன், வேலைவாய்ப்பு செயலிகளுக்கு தடை…. அரசு அதிரடி நடவடிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசு இதனை தடுக்க பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களை துன்புறுத்தியதற்காகவும் நிதி…

Read more

ரூ.1 கோடி கடன், ரூ.50 லட்சம் மானியம்…. கால்நடை வளர்ப்போருக்கு மத்திய அரசு குட் நியூஸ்….!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விவசாயிகள் பயனடைவதற்காக பி எம் கிஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தில்…

Read more

நாட்டில் கடும் வெப்ப அலையினால் 374 பேர் பலி…. 67,000 பேர் பாதிப்பு… அதிர்ச்சி தகவலை சொன்ன மத்திய அரசு…!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாவே இருந்தது. இதேபோன்று வடமாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.  இதனால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா…

Read more

திருமணமான பெண் தன் பெயரை மாற்றிக் கொள்ள கணவரிடம் அனுமதி பெற வேண்டுமா….? மத்திய அரசு விளக்கம்…!!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது திருமணமான பெண்கள் தன் பெயரை மாற்றுவதற்கு கணவரிடம் அனுமதி பெற வேண்டுமா என்று கேட்டார். இதற்கு மத்திய மந்திரி டோகன் சாகு பதிலளித்தார். அதாவது திருமணம் ஆன…

Read more

உங்க போனில் இந்த APP-ஐ உடனே டெலிட் பண்ணுங்க…. இல்லனா அவ்வளவுதான்…. அரசு எச்சரிக்கை….!!!

மொபைல் சேரி ஒன்றில் அதிகமான மோசடிகள் நடைபெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த செயலியின் பெயர்  CashExpand-U Finance Assistant – Loan ஆகும். இது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டு விட்டது. இந்த செயலி உங்களுடைய மொபைலில் இருந்தால்…

Read more

அரசு தொடர்பான தகவல்களை மக்கள் இனி சரி பார்க்கலாம்… எப்படி தெரியுமா?… மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் மத்திய அரசு மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசால் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் இதனை மக்கள் பலரும் அறியாமலேயே உள்ளனர். இந்த…

Read more

ஆகஸ்ட் 1 முதல் விலை உயர்கிறது…. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!

இந்தியாவில் சந்தைகளில் விற்கப்படும் காலணிகளுக்கு புதிய தர நிர்ணய வழிகாட்டுதல்களை BIS வெளியிட்டுள்ளது. அதன்படி, IS 6721 & IS 10702 வழிகாட்டுதல்கள் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால் காலணிகளின் விலையும் உயர உள்ளது. BIS இன்…

Read more

இந்தியாவிலிருந்து இனி வெளிநாடு செல்ல இது தேவையில்லை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு வரி சான்றிதழ் கட்டாயம் என உத்தரவிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நேற்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவினை பிறப்பித்தது. அதாவது வெளிநாடு செல்லும் அனைவருக்கும்…

Read more

மின்சார வாகனம் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு..!!

மக்களவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட போது மின்சார வாகன பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டார். வரும் காலங்களில் பேட்டரிகள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும். 25 அரிய…

Read more

இனி ₹7.5 லட்சம் வரை கடன் பெறலாம்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு உதவ ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடன் உதவியும் வழங்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள்…

Read more

பெண்கள் சுய வேலைவாய்ப்பை தொடங்க… ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெற அரசு சார்பில் பல…

Read more

இந்தியாவில் இருந்து இனி வெளிநாடு செல்ல இது கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு நபரும் நாட்டை விட்டு வெளியேற வருமான வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என மத்திய அரசின் நிதி மசோதாவில் கட்டாயமாக பட்டு உள்ளது. இந்தியாவிலிருந்து நாட்டை விட்டு வெளியேறக்கூடிய நபருக்கு நிலுவை வரி இல்லை…

Read more

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டணம்…. மத்திய அரசின் முடிவு இதுதான்..!!

நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடரின் போது நேற்று மத்திய ‌ மின்சாரத்துறை இணை மந்திரி ஸ்ரீபத் யசோ நாயக்கிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டண திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்…

Read more

Other Story