வெறும் ரூ.150 செலவில் விமானத்தில் சுற்ற ஆசையா…? சூப்பர் வாய்ப்பளிக்கும் மத்திய அரசு…!!

மத்திய அரசு நடத்தும் ‘உடான் திட்டத்தின்’ கீழ், 150 ரூபாய்க்கு பயணிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த விமானம் தேஜ்பூரில் இருந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள லிலாபரி விமான நிலையத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் நிறுவனம் ஒவ்வொரு நாளும் 2 விமானங்களைக் கொண்டுள்ளது…

Read more

EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்… இனி இந்த பிரச்சனை கிடையாது….!!!

இந்தியாவில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது EPFO அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்கு சென்றால் அவர்களின் பிஎஃப் தொகை தானாக பழைய நிறுவனத்திலிருந்து புதிய…

Read more

இந்த இணையதளத்தில் எல்லா புத்தகங்களையும் படிக்கலாம்…. உங்களுக்கு தெரியுமா…???

எந்த ஒரு துறையில் வேலை கிடைக்கும் என்றாலும் அந்த வேலை தொடர்பான திறமைகள் கட்டாயம் இருக்க வேண்டும். சிலர் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி எடுத்து திறமையை மேம்படுத்திக் கொள்ளும் போது மற்றவர்கள் பயிற்சி பெற முடியாததால் அப்படியே நிறுத்தி விடுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்காக…

Read more

பெண்களுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு…. புதிய திட்டத்தில் அதிக லாபம்…!!!

மத்திய அரசாங்கம் பெண்களுடைய நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக பெண்கள் அதிகமான லாபத்தை பெற முடியும். இந்திய தபால் துறையால்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந் தொற்று மக்களை ஆட்டிப்படைத்த போது அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய அரசு கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிர்ணயம்…

Read more

இவர்கள் ஆதார் – பான் கார்டு இணைக்க வேண்டாம்…. மத்திய அரசின் புது ரூல்ஸ்…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் பான் கார்டை நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான பல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். இது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாக ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைக்க அரசு தொடர்ந்து கால…

Read more

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சூப்பரான திட்டம்… என்னென்ன பலன்கள் கிடைக்கும்….???

இந்தியாவில் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி தொழிலாளர்களுக்காக e-shram என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக சுமார் 30 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தில் இணைய அமைப்பு சாரா தொழிலாளர்…

Read more

23 வகை நாய்களுக்கு தடை…. மத்திய அரசுக்கு நோட்டீஸ்..!!!

இந்தியாவில் 23 நாய் இடங்களை விற்கவோ இறக்குமதி செய்யவோ விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த 23 நாய் இனங்கள் தற்போது இந்தியாவில் வளர்க்கப்பட்டு வந்தால் கருத்தடை செய்ய வேண்டும் என்று…

Read more

“இந்தியாவில் இலவச தானிய திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு”….. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!

இந்தியாவில் கொரோனா காலத்தின் போது ஏழை மக்கள் பாதிப்படைய கூடாது என்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசால் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தலா 5…

Read more

ஆன்லைன் சூதாட்டம்… மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு… அலெர்ட்டா இருங்க…!!!

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் செயலிகளுக்கு விளம்பரம் செய்யக்கூடாது என சமூக வலைதள பிரபலங்களுக்கு மத்திய அரசு ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கியிருக்கும் நிலையில் சமூக வலைத்தள நிறுவனங்களும் தங்களது பயனர்களுக்கு இந்த சட்ட விரோத நடவடிக்கை குறித்து…

Read more

1 லட்சம் ரூபாய் நாணயம்…. மத்திய அரசு வெளியிட்டதாக பரவும் செய்தி…. இது உண்மையா…??

1 லட்சம் ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்ற செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. 1 லட்சம் ரூபாய் நாணயத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு தொடர்பான அரசாணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசுக்கு எதிரான பொய் செய்திகளை கண்டறிந்து நீக்குவதற்காக உண்மை கண்டறியும் குழு…

Read more

இனி இவர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை கிடையாது… மத்திய அரசு தடாலடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

தங்கம் இறக்குமதிக்கு இனி வரி இல்லை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தங்கம் இறக்குமதி தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. இறக்குமதி வரி செலுத்தாமல் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே தங்கத்திற்கு அதிக அளவில் நுகர்வோர் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது…

Read more

மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. இரு சக்கர வாகனம் வாங்கினால் ரூ.10,000 உதவித்தொகை…!!!

இந்தியாவில் சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் 500 கோடி மதிப்பிலான மின்சார போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம் 2024 என்பதை…

Read more

இலவச சமையல் சிலிண்டர்… மக்களுக்கு மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் கேஸ் அடுப்பு முதலாவது சிலிண்டரும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 32…

Read more

CAA – செயலி அறிமுகம் செய்த மத்திய அரசு…!!!

குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இணையதளம் தொடங்கப்பட்ட நிலையில் செயலியை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது. CAA 2019 என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த…

Read more

குழந்தை பராமரிப்பு மையம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…..!!!

நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் பணிக்கு வருவோர் பணி நேரத்தில் தங்களுடைய குழந்தைகளை பராமரித்துக் கொள்ள குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களை அமைக்க வழிகாட்டு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில்…

Read more

நள்ளிரவு 12 மணி முதல் அமல்… இனி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.63 மட்டுமே…. சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை…

Read more

விவசாயிகளுக்கு புதிய வசதி…. இனி எந்த சிரமமும் இருக்காது… மத்திய அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்குவதற்கு கிசான் கிரெடிட் கார்டு என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கடன் பெறுவதில் விவசாயிகள் கடுமையான சிரமத்தை…

Read more

இனி இவர்களுக்கு இலவசங்கள், பரிசுகள் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

மருந்து நிறுவனங்கள் மேற்கொள்ளும் சில நியாயமற்ற நடைமுறைகளை தடுக்கும் விதமாக மருந்து சந்தைப்படுத்தலுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் மருந்து நிறுவனங்கள், சுகாதார நிபுணர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வித இலவச பரிசு மற்றும் மாதிரிகள் வழங்க கூடாது. உள்நாடு…

Read more

கிராமங்களில் “இ ஸ்மார்ட்” கிளினிக் திட்டம் அறிமுகம்…. மத்திய அரசு திட்டம்…!!

இ-ஸ்மார்ட் கிளினிக் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் மருத்து சேவையை பரவலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்களுக்கு இத்திட்டம் மூலம் அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை வழங்க வசதி செய்து தரப்படும்.…

Read more

தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் மத்திய அரசு… எப்படி விண்ணப்பிப்பது…??

வேலையில்லாத இளைஞர்களுக்காக உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் அமைக்க மானியத்துடன் கடன் உதவிகளை மத்திய அரசு வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இந்த கடனுக்கு அரசிடம் இருந்து 35 சதவீதம் மானியம் கிடைக்கும்.…

Read more

இதை செய்யாவிட்டால் ரூ.2000 கிடைக்காது…. உடனே போங்க.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம்  கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

பெண்களே நீங்களும் தொழில் தொடங்க ஆசையா?…. மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் கடன்….!!!

பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்டு  ‘மஹிளா அகலாம் நிதி திட்டம்’  என்ற பெயரில் மத்திய அரசால் SIDBI என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தொழில் செய்ய விரும்பும் பெண்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் தரலாம். இந்த…

Read more

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு… மத்திய அரசு சொன்ன GOOD NEWS….!!!

விளைப் பொருள்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு இறுதியாக செவி சாய்த்து இருக்கிறது மோடி அரசு. பருத்தி, சோளம் மற்றும் பருப்பு ஆகிய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார…

Read more

கேஸ் சிலிண்டர் விலை ரூ.520 மட்டுமே…சூப்பர் குட் நியூஸ்…!!!

பிரதமர் மோடி இன்று கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்ததால் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 820 ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மேலும் 300 ரூபாய் மானியம் கிடைப்பதால் ஒரு சிலிண்டர் 520…

Read more

மாதந்தோறும் ரூ.3,000 பென்சன் கிடைக்கும்.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!!!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக பிரதமர் ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமைப்பு சாரா தொழிலாளர்களும் பென்ஷன் போன்ற பணி ஓய்வு கால பலன்களை பெற முடியும். இந்த திட்டத்தில் மாதம் 55 ரூபாய் முதலீடு செய்து…

Read more

சிலிண்டருக்கு ரூ.300 மானியம்… ஓராண்டு நீட்டிப்பு… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கேஸ் சிலிண்டர்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் 300 ரூபாய் மானியத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின்…

Read more

ரூ. 2 லட்சம் வழங்கும் மத்திய அரசின் திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ஏழைகளுக்காக ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவச ரூபே டெபிட் கார்டு வழங்கப்படும். இந்த அட்டையில் இரண்டு லட்சம் ரூபாய் இலவச விபத்து காப்பீடு மற்றும்…

Read more

உங்க வங்கி கணக்கில் இன்னும் ரூ.2000 வரலையா?… இதுதான் காரணம்… உடனே பாருங்க…!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில்…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி… மத்திய அரசின் புதிய அதிரடி நடவடிக்கை…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் ஏற்படும் குற்றங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய ரயில்வே தகவல் தொடர்பு மற்றும்…

Read more

ரூ.20 செலுத்தினால் ரூ.20 லட்சம் காப்பீடு… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது பொதுமக்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த காப்பீடு திட்டங்களில் ஒன்று. இந்தத் திட்டத்தில் வெறும் 20 ரூபாய் செலுத்தினால் ஓராண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு பெற முடியும். விபத்தில் பாலிசிதாரர் உயிரிழந்தால் அல்லது…

Read more

வெறும் 1 ரூபாய்க்கு ஆரோக்யமான நாப்கின்…. மத்திய அரசின் சூப்பர் திட்டத்தில் வாங்குவது எப்படி…? பெண்களே தெரிஞ்சிக்கோங்க….!!

மத்திய அரசின் பல திட்டங்களில் மாதவிடாய் சுகாதார திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் மூலம் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து பெரும்பாலான பெண்களுக்கு தெரியாமல் கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் பைபரால் செய்யப்படும் நாப்கின்கள் வாங்கி பயன்படுத்தி…

Read more

மாதந்தோறும் ரூ.5000 பென்சன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

மத்திய அரசு சார்பாக பல ஓய்வூதிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் தங்களுடைய 60 வயது வரை பணம்…

Read more

அடடே சூப்பர்…. இனி ஆதார் கார்டு பெற இது அவசியமில்லை…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டை UIDAI நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் அட்டையை பெற இயலாத கைவிரல்கள் இல்லாத கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோசிமோல்…

Read more

உர மானியத்தை அறிவித்தது மத்திய அரசு… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

விவசாயிகளுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நடைபாண்டுக்கான உர மானியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக 24,420 கோடி ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி நைட்ரஜன் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.47.02, பாஸ்பேட் உரம் கிலோ ஒன்றுக்கு…

Read more

ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம்… நீங்களும் பயன்பெறலாம்… எப்படி விண்ணப்பிப்பது…???

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட சூர்யோதயா யோஜனா என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு 75,021 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் தோறும் 300 யூனிட்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… உடனே போங்க….!!!

வாகன ஓட்டிகள் தங்களுடைய FASTag கார்டுகளின் கேஒய்சியை புதுப்பிப்பதற்கு இன்றுடன் அவகாசம் நிறைவடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கேஒய்சி முழுமை அடையாத FASTag கார்டுகள் ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயல் இழக்க செய்யப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று தான் கடைசி நாள்….!!!

ரேஷன் கார்டுக்கான கேஒய்சி பிப்ரவரி 29ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டும் எதிர்பார்த்த பதில் வரவில்லை. E- KYC பதிவில் உள்ள சிக்கல்களால் செயல்முறை முடிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இந்த KYC காலகேடு மீண்டும்…

Read more

ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

மத்திய அரசு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோருக்காக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 50000 முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு…

Read more

நாளை வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத்…

Read more

இவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது…. உடனே இத பண்ணுங்க… மத்திய அரசு அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 15 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில்…

Read more

நாடு முழுவதும் “ஹிட் அண்ட் ரன் சட்டம்” அமலாகுமா…? மத்திய அரசு தகவல்…!!

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷியா ஆகிய மூன்று திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. இந்நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்கள், ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு…

Read more

இந்திய பயனர்களுக்கு 28 நாட்களுக்கு இலவச ரீசார்ஜ்?… மத்திய அரசு அலர்ட்…!!!

மத்திய அரசின் இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் அனைத்து இந்திய பயனர்களுக்கும் 28 நாட்கள் இலவச ரீசார்ஜ் வழங்கப்படுவதாக வாட்ஸ் அப்பில் செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என மத்திய அரசின் PIB…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… பிப்ரவரி 29 தான் கடைசி நாள்….!!!

ரேஷன் கார்டுக்கான கேஒய்சி பிப்ரவரி 29ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டும் எதிர்பார்த்த பதில் வரவில்லை. E- KYC பதிவில் உள்ள சிக்கல்களால் செயல்முறை முடிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இந்த KYC காலகேடு மீண்டும்…

Read more

வாடகைத்தாய் முறைக்கு புதிய கட்டுப்பாடு… இனி இது கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு…!!

வாடகைத்தாய் முறை விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற விரும்புபவர்கள் பெண்ணின் கருமுட்டை மற்றும் ஆணின் உயிரணுவை கொண்டிருக்க வேண்டும் என்ற விதி பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது புதிய விதியின் படி, இரண்டில்…

Read more

BIG ALERT: 46 மருந்துகள் தரமற்றவை…. மத்திய அரசு தகவல்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, உயிர் சத்து குறைபாடு உள்ள பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் சளி,…

Read more

பிப்ரவரி 28 வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

உணவு கேட்டரிங்: பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம்…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகின்றது. இவற்றின் மூலம் சமயல் உபகரணங்கள், குளிர்சாதன பெட்டி, எரிவாயு இணைப்பு மற்றும் சாப்பாட்டு…

Read more

Other Story