இந்தியாவில் விலை ஏற்றம் காரணமாக சந்தைகளில் கோதுமை மாவு பற்றாக்குறை நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு பாரத் ஆட்டா என்ற பெயரில் மானிய விலையிலான கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் ஒரு கிலோ கோதுமை மாவு 27.50 ரூபாய் ஆகும். முதல் கட்டமாக நடமாடும் விற்பனை மையங்களிலும் மற்ற கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்படும் கடைகளிலும் இந்த பாரத் ஆட்டா மாவு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கிலோ ரூ.27.50க்கு ‘பாரத் ஆட்டா’…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!!
Related Posts
கையில் 2 லட்சம், வங்கியில் 1.35 கோடி…. நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து விவரம் வெளியீடு…!!
இமாசலப்பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். இந்நிலையி இவர் வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இதன்படி அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.90 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு…
Read more“மார்ச் 16 – ல் அறிவிப்பு… 21- ல் அரெஸ்ட்” பாஜக – வுக்கு பயம்…. சீறி பாய்ந்த கெஜ்ரிவால்….!!
தனக்கு பயந்து தான் பாஜக தன்னை சிறைக்கு அனுப்பியது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருசேத்ரா பகுதியில் வேட்பாளர் ஆம் ஆத்மி வேட்பாளர் சுசில் குப்தாவை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய…
Read more