சீனாவில் சிறார்களுக்கு நிமோனியா வேகமாக பரவிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மத்திய அரசை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சுவாச பிரச்சனைகளுடன் நோயாளிகள் வருகை அதிகரித்தால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் போதுமான மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் என அனைத்தையும் எந்த ஒரு நேரத்திலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more