கேரளாவில் விரைவில் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பேருந்தின் உள்ளே பயணிகள் க்யூ ஆர் கோடு மற்றும் யுபிஐ முறையில் பணம் செலுத்தலாம் என்றும் பணம் செலுத்திய பிறகு அவர்களின் செல்போனுக்கு இணைய டிக்கெட் அனுப்பப்பட உள்ளதாகவும் கேரளா போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்துகளில் விரைவில் டிஜிட்டல் டிக்கெட்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
மாணவர்கள் விசா பெற கடும் கட்டுப்பாடு… ஷாக் நியூஸ்…!!!
வெளிநாட்டினர் இந்திய திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி படிப்புகளில் சேர்வதற்கு பல்கலைக்கழக மானிய குழு தடை விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களில் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தொலைதூர திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கல்வி…
Read moreநடுரோட்டில் ரீல்ஸ் செய்த இளைஞர்…. இறுதியில் நடந்த சோகம்….???
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் செய்யும் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் அது அவர்களுக்கே ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது. தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கை நடுரோட்டில் நிறுத்திவிட்டு…
Read more