எத்தனால் தயாரிப்பதற்காக சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புகளை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, கரும்புச்சாறு அல்லது சர்க்கரை பாகு போன்றவற்றை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
எத்தனால் தயாரிப்புக்கு இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more