DEEPFAKE வீடியோக்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது போலியான செய்திகள் மற்றும் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவதற்கு எதிராக பயனர்களை எச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் இதற்கு ஏற்றது போல விதிகளை மாற்றுமாறும் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
சமூக ஊடக நிறுவனங்களுக்கு…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more