பெண்கள், எஸ்சி மற்றும் எஸ் டி இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்கான ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கடன் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த கடனுக்கு வங்கிகளை வழங்கலாம் எனவும் முழுமையான விவரங்களை அறிய https://www.standupmitra.in/ என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயது பூர்த்தியானவர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!
Related Posts
ஆதாரில் இலவச திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு…. சூப்பர் குட் நியூஸ்…!!
ஆதார் கார்டில் இலவசமாக திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் ஆதாரில் உள்ள முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை இலவசமாக செய்துகொள்ள முடியும். அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என ஆதார் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read moreமுதல்முறையாக 2 கைகளை இழந்தவருக்கு லைசென்ஸ்…. புதிய சாதனை…!!!
இரண்டு கைகளையும் இழந்த இளைஞர், முதல்முறையாக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த தான்சென் விபத்தில் 2 கைகளை இழந்தபோதும் மனம் தளராமல், கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டார். ஆனால், லைசென்ஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், மருத்துவர்கள்…
Read more