• May 17, 2026
“அதிமுகவை காலி பண்ணதே எடப்பாடி தான்!” – மைக் பிடித்து வெளுத்து வாங்கிய அமைச்சர் செங்கோட்டையன்..!!

தமிழக அரசியல் களத்தில் புதிய தவெக அரசின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிரடி விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது. “எடப்பாடி பழனிசாமியின் சுயநலப் போக்கால் அதிமுக முற்றிலும்…

Read more

  • May 17, 2026
“நல்லவங்களை எல்லாம் திமுக கை விட்டுடுச்சு!” இனிமேல் ரிப்போர்ட் வாங்கி என்ன பலன்..?” -டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் காரசார பேட்டி…!!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அதிரடித் திருப்பங்களால் தினமும் பரபரப்பாகி வரும் வேளையில், திமுகவிலிருந்து விலகி முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முக்கிய நிர்வாகியான டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் திமுக…

Read more

“இப்படியொரு கணவர் கிடைச்சா வாழ்க்கை வரம்!” – கவலையான சூழலை சில நிமிடங்களில் மாற்றிய கணவன்.. திருமண வாழ்க்கையின் உண்மையான ரகசியம் இதுதான்.. வைரல் வீடியோ..!!”

வாழ்க்கையில் சில நேரங்களில் நம் அன்பிற்குரியவர்களின் உடல்நிலை சரியில்லாமல் போகும்போது, வீடே மிகுந்த மன அழுத்தத்திற்கும் கவலைக்கும் உள்ளாவது இயல்பு. ஆனால், சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் கணவன்-மனைவியின் அன்பான வீடியோ ஒன்று, இத்தகைய கடினமான சூழ்நிலையை எப்படிக் கையாள…

Read more

“கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிர்ச்சி!” – இந்தியாவில் திடீரென உயர்ந்த ‘அந்த’ விகிதம்.. கவலையில் மூழ்கிய நடுத்தர குடும்பங்கள்.. வெளியான திடுக்கிடும் அறிக்கை..!!”

இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.8 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாகக் குறைந்திருந்தாலும், கிராமப்புறங்களில் அது 4.3 சதவீதத்திலிருந்து 4.6…

Read more

  • May 17, 2026
“சொந்த தொண்டர்களே ஓட்டு போடலையா?” 1.65 கோடி பேர் செய்த காரியம்…. தி.மு.க, அ.தி.மு.க தலைமைகள் அதிர்ச்சி….!!

நடந்து முடிந்த 17-வது தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது. கடந்த 59 ஆண்டுகாலமாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள்…

Read more

  • May 17, 2026
“ஒரு வேளை சாப்பாடு கூட தரல….” சீமான் மீது கோடிக்கணக்கில் பண மோசடி புகார்…. இலங்கை எம்பி அர்ச்சுனா அதிரடி….!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இலங்கையிலிருந்து தமிழகம் வந்த தமிழ் மக்களுக்கு சீமான் ஒருவேளை சாப்பாடு கூட…

Read more

“ஐயோ.. காப்பாத்த முடியலையே!” குறுகிய தெருவால் நேர்ந்த கொடூரம்.. ஜன்னலில் தொங்கிய 1 வயது குழந்தை.. 12 தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தடம் மாறிய சோகம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நைனி பஜார் பகுதியில், தீப்பற்றி எரிந்த கட்டிடத்தில் இருந்து தனது மூன்று குழந்தைகளைத் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த மே…

Read more

  • May 17, 2026
“உலகின் மிக அழகான மொழி தமிழ்” சோழர் காலத்து வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் போட்ட பிரதமர் மோடி….பரபரப்பு பின்னணி….!!

சோழர் காலத்து செப்பேடுகளின் வரலாற்றுச் சிறப்புகள் மற்றும் தமிழ் மொழியின் தொன்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அதிரடியான பெருமிதக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “சோழர் காலத்து செப்பேடுகள் என்பது 21 பெரிய தகடுகள் மற்றும் 3 சிறிய தகடுகளைக் கொண்ட…

Read more

பக்தியா.. இல்ல பொதுமக்களுக்கு தொல்லையா?” ஓடும் ரயிலில் நடந்த விசித்திர பூஜை!” – ஆலமரம் இல்லாததால் பெண் செய்த காரியம்.. நடுவழியில் உறைந்துபோன பயணிகள்.. வைரல் வீடியோ..!!”

ஓடும் ரயிலுக்குள் திருமணமான பெண் ஒருவர் ‘வட் சாவித்திரி’ பூஜை செய்யும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவில் திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காகக் கொண்டாடும் இந்த…

Read more

“இனி ஒரு குழந்தை மட்டும் போதாது.. “3-வது குழந்தைக்கு ₹30,000.. 4-வது குழந்தைக்கு ₹40,000!” – முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அதிரடி அறிவிப்பு.. தம்பதியருக்கு அள்ளிக்கொடுக்கும் அரசு..!!

ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் கட்டுப்படுத்தவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஒரு முக்கிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டாவில் நடைபெற்ற ‘கோல்டன் ஆந்திரா-க்ளீன் ஆந்திரா’ நிகழ்ச்சியில் பேசிய அவர்,…

Read more

“லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள்!” – நெதர்லாந்தில் பிரதமர் மோடி விடுத்த அதிரடி எச்சரிக்கை.. உலகிற்கு காத்திருக்கும் ‘அந்த’ பேரழிவு காலம்..!!

ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக, கடந்த மே 15, 2026 அன்று நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதலில் கோவிட்-19 பேரிடர், பின்னர் உலகளாவிய…

Read more

  • May 17, 2026
“ஏற்கனவே 26…. இப்போ இன்னும் 2” அதிமுகவில் இருந்து தூக்கப்பட்ட 2 முக்கிய புள்ளிகள்…. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி….!!

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், கட்சித் தலைமைக்கு எதிராக இருக்கும் நிர்வாகிகள் மீது எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் வைரமுத்து…

Read more

“அதிமுக-வில் மீண்டும் பொதுக்குழு பஞ்சாயத்து?” “எந்தப் படிவத்திலும் கையெழுத்து போடாதீங்க!” – நள்ளிரவில் எடப்பாடி பழனிசாமி போட்ட அதிரடி உத்தரவு..!!”

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று எதிரணியில் உள்ள எஸ்.பி.வேலுமணி தரப்பினர்…

Read more

“விஜய்யைச் சந்திக்க சென்னை வந்த இலங்கை MP!” – தவெக அமைச்சர் ராஜ்மோகனுடன் அவசர ஆலோசனை.. தமிழ் மக்களுக்காக விடுக்கப்பட்ட ‘அந்த’ முக்கிய கோரிக்கை..!!”

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்திப்பதற்காக, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தற்போது சென்னை சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ராஜ்மோகனைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய அர்ச்சுனா, தமிழ் மக்களுக்காகத்…

Read more

  • May 17, 2026
​உதயநிதி சார், இது ஞாபகம் இருக்கா…. ​”அதிமுக 6 லட்சம் கோடி கடன் வச்சிட்டு கஜானாவை காலி பண்ணிட்டாங்க” இப்ப நீங்க என்ன பண்ணிருக்கீங்க…. த.வெ.க-வினர் கேள்வி….!!

தமிழகத்தில் த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் பதவியேற்ற அன்று “தமிழக கஜானாவில் போதிய பணம் இல்லை, கஜானா காலியாக இருக்கிறது” என்று பேசியிருந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. விஜய்யின் இந்த பேச்சுக்கு எதிராகப்…

Read more

  • May 17, 2026
​”என் பேரையோ, அண்ணன் பேரையோ சொல்லி….” அதிகாரிகளிடம் இப்படித்தான் இருக்கணும்…. த.வெ.க அமைச்சர் கீர்த்தனா போட்ட அதிரடி உத்தரவு….!!

சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க-வின் கீர்த்தனா அவர்கள், கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் பேசிய அதிரடி வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. மேடையில் பேசிய அவர், “அதிமுக ஆகட்டும், திமுக ஆகட்டும்…

Read more

“அரசு கார் எனக்கு வேண்டாம்!” – முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. விஐபி கலாச்சாரத்திற்கு எதிராகப் பாய்ந்த அடுத்த அதிரடி ஆக்ஷன்.. அதிர்ந்துபோன எதிர்க்கட்சிகள்..!!”

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், பாதுகாப்பு நடைமுறைகளின்படி அரசு வழங்கிய குண்டு துளைக்காத காரைச் சில நாட்கள் மட்டுமே பயன்படுத்திவிட்டு, தற்போது மீண்டும் தனது சொந்த ‘லேன்ட் ரோவர் டிஃபெண்டர்’ காரையே பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அரசு காரை விடத் தனது சொந்த…

Read more

“இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!” 24 மணி நேரமும் ரகசியக் கண்காணிப்பு.. முதலமைச்சர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. கள்ளச்சந்தை கும்பலுக்கு விழுந்த பலத்த அடி..!!”

தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு மண்டலத்திலும் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, இரவு 10 மணிக்கு மேல் மதுபான பார்கள் மூடப்பட்டதை உறுதி செய்யப் புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு…

Read more

  • May 17, 2026
“கழிவறை ஏன் இவ்ளோ கேவலமா இருக்கு?” பஸ் ஸ்டாண்டில் ஆவேசப்பட்ட அமைச்சர்…. ஸ்பாட்டிலேயே அதிரடி உத்தரவு….!!

காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அமைச்சர் டி.கே.பிரபு திடீரென நடத்திய அதிரடி ஆய்வு, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து நேரில் பார்வையிட்ட அமைச்சர், அங்குள்ள சுகாதார சீர்கேடுகள் மற்றும்…

Read more

மகன் எழுதிய அந்த ஒரு கடைசி வரி, நொடியில் உறைந்து போன பெற்றோர்… போலீசாரை அதிர வைத்த கடிதம்… விடுதி அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப்பிரதேசத்தில் பி.டெக் படித்து வந்த மாணவர் ஒருவர், கல்விச் சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட…

Read more

கொள்ளையர்களைப் பார்த்ததும் அலறி ஓடாத பெண் முதலாளி… ஒற்றை ஆளாக செய்த ‘மாஸ்’ காரியம்… திக் திக் நிமிடங்கள், கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் ஹிராவாடி பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட முயன்ற அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர்…

Read more

தலைமுடியை வெட்டி, அரை நிர்வாணமாக ஊர்வலம்… ஒரு பெண்ணுக்கு இப்படியா நடப்பது?… கொதிக்கும் பொதுமக்கள்… வீடியோ வைரலான உடனே பாய்ந்த போலீஸ்…!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட கோவில் நுழைவுரிமை தகராறில், பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அரை நிர்வாணமாக்கப்பட்டு, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்…

Read more

கேரளாவில் எதிரொலிக்கும்… நம்ம முதல்வர் விஜய்யின் அரசியல் நாகரீகம்! “மேடையில் மோதல்.. நேரில் வாழ்த்து!” – அரசியல் களம் கண்டிராத அரிய காட்சி..!!

நடந்து முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டுமே தனியாக 63 இடங்களை வென்று அசத்தியது. முதலமைச்சர் நாற்காலியை யார்…

Read more

கட்டுமான தண்ணீர் தொட்டியில் ஏறிய மாடு… 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காளை… வாட்ஸ்அப்பில் வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள கிஸ்ருவா கிராமத்தில், யாரும் எதிர்பாராத ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள மூசாஜாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 50 அடி உயரம் கொண்ட கட்டுமானத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் மீது தெருவில்…

Read more

  • May 16, 2026
“இனி டீக்கடை அரசியல் இல்ல..” தேர்தல் தோல்விக்குப் பிறகு வெளியான அந்த ரகசிய சுற்றறிக்கை! ‘Gen Z’ அரசியலுக்கு அதிரடியாக மாறும் திமுக..!!

2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியின் அதிரடி எதிரொலியாக, திமுக தனது பாரம்பரிய அரசியல் பாணியை உடைத்தெறிந்துவிட்டு, தற்போதைய ‘ஜென் ஜி’ (Gen Z) தலைமுறைக்கேற்ற மார்டன் அரசியலுக்கு மாறத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. தேர்தல் வீழ்ச்சிக்குப் பிறகு டெக்னாலஜியையும், சமூக வலைதளங்களையும்…

Read more

வாடகை பாக்கிக்கு மனைவியையும் 13 வயது மகளையும் கொடுத்த கணவன்… உறைந்துபோன போலீஸ்… குஜராத்தில் பாய்ந்தது போக்சோ…!!!

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் வாடகை செலுத்த முடியாத காரணத்திற்காக, ஒரு நபர் தனது மனைவியையும் 13 வயதுடைய சிறுமியையும்  வீட்டு உரிமையாளரின் பாலியல் அத்துமீறல்களுக்கு அனுமதித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த சில…

Read more

  • May 16, 2026
“என்னால மக்கள் ஏன் கஷ்டப்படணும்?” – சென்டிமென்ட் வீட்டை விடத் துணிந்த முதலமைச்சர் விஜய்! – நெகிழ்ச்சியில் சென்னை வாகன ஓட்டிகள்!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்திற்குத் தினமும் சுமார் 17 கிலோமீட்டர் தூரம் பயணிப்பதால், சென்னையின் முக்கியச் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக அண்மையில் தொலைக்காட்சி…

Read more

நீங்க இல்லாம நான் எதுக்கு?”.. விபத்து நடந்த இடத்திலேயே கணவர் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் நெஞ்சை உலுக்கும் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. புனேவைச் சேர்ந்த விராட் கௌதம் என்ற நபர், கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாப்பூர் புய்கடி காட் பகுதியில் நடந்த ஒரு பேருந்து விபத்தில் தனது மனைவி…

Read more

வங்கி மேலாளர் அறையில் அரங்கேறிய கூத்து… ஆபீஸ் நேரத்துல ரொமான்ஸ் பாட்டா?… நெட்டிசன்கள் கொந்தளிப்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கி மேலாளரின் அறையில், இளம் பெண் ஒருவர் பாலிவுட் சினிமா பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோக்களில், பிரபலமான ஹிந்திப் பாடல்களுக்கு அந்தப் பெண்…

Read more

இந்திய மிட்டாயை ருசித்த வெளிநாட்டுப் பெண்.. “ஆள விடுங்க சாமி” என அலறிய விசித்திர ரியாக்ஷன்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!!

இந்தியர்களின் நெஞ்சங்களுக்கு நெருக்கமான, செரிமானத்திற்குப் பயன்படும் இந்த புளிப்பு-கார மிட்டாயை வெளிநாட்டினர் சாப்பிடும்போது அவர்களின் எதிர்வினை எப்போதும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். அந்த வகையில், வைரலாகி வரும் இந்த வீடியோவில், அந்தப் பெண் ஹாஜ்மோலாவை வாயில் போட்ட அடுத்த கணமே அதன்…

Read more

  • May 16, 2026
பக்கத்து மாநிலத்துல என்ன நடக்குது பாத்தீங்களா! – 3-வது குழந்த பெத்தா ₹30,000.. 4-வது குழந்த பெத்தா ₹40,000 குடுக்குறாங்களாம்… ஆடிப்போன அண்டை மாநிலங்கள்..!!

ஆந்திர மாநிலத்தின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதை மாற்றி, பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் அம்மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு அதிரடியான மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். ஸ்ரீகாகுளம்…

Read more

வீட்டு வாடகை ரூ.2000… மனைவி, 13 வயது மகளை உரிமையாளருக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்… பணத்துக்காக பாலியல் தொல்லையா..? படு பயங்கரம்..!!

குஜராத் மாநிலம் மார்பி மாவட்டத்தில், வெறும் 2,000 ரூபாய் வீட்டு வாடகையைச் செலுத்த முடியாததால், தனது மனைவியையும் 13 வயது சிறுமியான சொந்த மகளையும் வீட்டு உரிமையாளரிடம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கணவனின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்து நாடெங்கும் பெரும்…

Read more

வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளா…? “வெடித்த சர்ச்சை”… சுப்ரீம் கோர்ட் நீதிபதி அதிரடி விளக்கம்… நாட்டின் தூண்கள் என பாராட்டு…!!

இளைஞர்கள் குறித்து தாம் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ள இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், “இந்திய இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம் அவர்கள் மீது நான் மிகுந்த மதிப்பும் பெருமையும் கொண்டுள்ளேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.…

Read more

4-ம் என் புள்ளைங்க தான்… ஆனா 2 மட்டும் இப்ப போதும்… ஊரே கூடி தாய் செருப்பால் அடிக்க கள்ளக்காதலனை மணந்த பெண்… கண்ணீரில் கணவன்… அடச்சீ இவளும் ஒரு தாயா..?

பீகார் மாநிலத்தில், கணவன் ஒருவர் தனது மனைவிக்கு, அவரது காதலனுடன் பஞ்சாயத்து மற்றும் இரு குடும்பத்தினர் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ள விசித்திர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது பகுவாரா பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அனூப்…

Read more

  • May 16, 2026
“மூத்த தலைவருக்குக் கிடைத்த உரிய மரியாதை!” – தவெக-வின் கஜானாவை நிர்வகிக்கப் போகும் செங்கோட்டையன்! – நெகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்..!!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடுகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கட்சியின் மிக மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையனுக்கு மாநிலத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் மிக முக்கியத்துவமிக்க நிதித்துறை (Finance)…

Read more

அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்ணிய அம்மா.. கார் ஷோரூமில் அரங்கேறிய ட்விஸ்ட்… சமூக வலைத்தளங்களை உலுக்கும் ‘அந்த’ ஒரு நிமிட வீடியோ…!!!

இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநரும், சமூக ஊடகக்Content Creator-வுமான சித்தார்த் பதாரியா, தனது பெற்றோருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். தன் தந்தைக்கு ஒரு சாதாரண ‘ஸ்கூட்டர்’ வாங்கப் போவதாகக் கூறி, அதற்கான ஆலோசனைகளைத்…

Read more

என் மனைவியை காப்பாத்துங்க…! கண்ணீரோடு வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை… மின்னல் வேகத்தில் ஆக்சன் எடுத்த CM விஜய்… ஓடோடி சென்ற அமைச்சர்… வீடியோ வைரல்..!!

திரைப்பட நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக் குறைவு ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் உடனடியாக எடுத்த மனிதநேய நடவடிக்கை பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தமிழ்த் திரையுலகில் நீண்ட…

Read more

  • May 16, 2026
“ராஜ்மோகன் விஷயத்தில் கிளம்பிய சர்ச்சை”.. சத்தமில்லாமல் ஸ்கெட்ச் போட்டார்… சாதி அரசியல் கணக்குகளை உடைத்தெறிந்த முதல்வர் விஜய் அதிரடி..!!

தமிழக அரசியல் களத்தில் புதிய தவெக அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில், எழும்பூர் தனித் தொகுதியில் மாஸ் வெற்றி பெற்ற ராஜ்மோகன் விஷயத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் எடுத்த அதிரடி முடிவு ஒட்டுமொத்த அரசியல்…

Read more

  • May 16, 2026
காவல், உள்துறை உட்பட 17 துறைகளுடன் கோட்டையைக் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த ஜோசப் விஜய்..!!

தமிழக அரசியல் களம் புதிய தவெக ஆட்சியின் அதிரடி நகர்வுகளால் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜோசப் விஜய் மற்றும் அவருடன் பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்) குறித்த…

Read more

யாராயிருந்தாலும்..? தப்பு பண்ணா தப்பிக்க முடியாது..! “ஜெயிலுக்குள் கம்பி எண்ணும் சேவல்”… சிக்கன் பார்ட்டியா..? இணையத்தில் கலகலப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய லாக்-அப்பிற்குள் (சிறைக்கூண்டு) சேவல் ஒன்று உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் நகைச்சுவையையும் கிளப்பியுள்ளது. சத்தர்பூர் மாவட்டம்,  அத்கோஹா போலீஸ் சவ்கி  பகுதியில் இந்த…

Read more

என் வாழ்க்கையில் இந்தியா போன்று ஒரு நாட்டை பார்த்ததே இல்லை…! ரொம்ப பாதுகாப்பா இருக்கேன்… விமர்சனங்களுக்கு சிங்கப்பூர் பெண்ணின் சாட்டையடி வீடியோ..!

மின்னணு ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பரப்பப்படும் எதிர்மறையான கருத்துக்களை நம்பாமல், இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நேரில் அறிய விரும்பிய சிங்கப்பூர் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் பயண அனுபவ வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.…

Read more

ஐயோ.. வெடிச்சிருந்தா என்னவாகியிருக்கும்?… பைக் மீது பெட்ரோலை ஊற்றி குளித்த வாலிபர்.. நூலிழையில் தப்பிய நூற்றுக்கணக்கான உயிர்கள்… வைரல் வீடியோ..!!

சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் லைக்குகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் செய்யும் விபரீத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பரபரப்பான பெட்ரோல் பங்க் ஒன்றிற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர், சற்றும் பொறுப்பின்றி தனது பைக்கின் மீது பெட்ரோலை வாரி…

Read more

மர்மப் பெட்டியால் நடுங்கிய புனே பெண்கள் விடுதி… நடுராத்திரியில் அலறியடித்த மாணவிகள்… நெஞ்சை உலுக்கிய 1 மணி நேர திக் திக் நிமிடம்..!!!

புனேயின் பிம்ப்ரி பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதிக்கு வெளியே சந்தேகத்திற்கிடமான பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதியில் வெடிகுண்டு பயம் பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான் புனேயின் ஹடப்சர் பகுதியில் ஒரு நேரடி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தச்…

Read more

மெட்ரோ லிப்டிற்குள் இப்படியா…? “அவசரத்தில் சிறுநீர் கழித்த முதியவர்”… வீடியோவை வெளியிட்ட இளம்பெண்… இணையத்தில் வெடித்த வீடியோ விவாதம்..!

டெல்லி மெட்ரோ ரயில் நிலைய லிஃப்ட்டிற்குள் முதியவர் ஒருவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக பெண் தொழில்முனைவோர் ஒருவர் அவரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட முதியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி…

Read more

Breaking: இனி 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கட்டாயம்… ஜூலை 1 முதல் அமலாகிறது புதிய விதிமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

நெருங்கிய மரணம்..! 3 குழந்தைகளுடன் தண்டவாளத்தில் சிக்கிய தாய்… ஓடும் ரயிலிடமிருந்து அணைத்த படி காத்த அம்மா… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள்   இருந்தும், நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடப்பது தொடர்கதையாகி வருகிறது. அவ்வாறு பீகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒரு குடும்பம், அதிவேகமாக வந்த சரக்கு ரயிலுக்கு அடியில் சிக்கிய பின்னரும், தாயின் துணிச்சலால்…

Read more

ரத்த வாந்தியோடு வந்த பெரியவர்.. தையல் இல்லாம, உடம்பை கிழிக்காம கட்டியை தூக்கிய டாக்டர்கள்… ஒரு தழும்பு கூட இல்லை, மெடிக்கல் மிராக்கிள்… வாயடைத்துப்போன குடும்பத்தினர்..!!!

மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 80 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்றுப் பகுதியில் எந்தவொரு வெளிப்புறக் கீறலும் இன்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வயிற்றில் இருந்த பெரிய கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். வாயில் ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக டெல்லியில்…

Read more

தீபாவளிக்கு 2 நாள் முன்னாடி குண்டை தூக்கிப்போட்ட நிறுவனம்..! 6 மாதத்தில் இவ்வளவு நஷ்டமா…? வேலையை விட்டு தூக்கி நிறுவனத்திற்கு பதிலடி கொடுத்த ஊழியர்…!!

கார்ப்பரேட் நிறுவனங்களில் செலவுக் குறைப்பு என்ற பெயரில், பல வருட அனுபவம் வாய்ந்த ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்யும் ‘லே-ஆஃப்’ (Lay-off) கலாச்சாரம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஊழியர்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்து…

Read more

புறாக்களுக்கு இனி நோ என்ட்ரி… AI-ஐ வச்சு இளைஞர் செய்த தரமான சம்பவம்.. நெட்டிசன்கள் மிரண்ட பின்னணி…!!!

பால்கனி மற்றும் ஜன்னல் பகுதிகளில் புறாக்கள் எச்சமிட்டு அசுத்தம் செய்வதைத் தடுக்க, தொழில்நுட்ப ஆர்வலர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள ஒரு புதுமையான சாதனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புறாக்களின் வருகையால் ஏற்படும் அசுத்தம் மற்றும் அவற்றின்…

Read more

Breaking: தமிழகத்தின் நிதித்துறை அமைச்சராகிறார் செங்கோட்டையன்… பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன்… 10 அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு..!!

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சருடன் இணைந்து புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்ட நிலையில், அவர்களின் இலாகா விபரங்களுக்குத் தமிழக ஆளுநர் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ…

Read more

Other Story