“இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!” 24 மணி நேரமும் ரகசியக் கண்காணிப்பு.. முதலமைச்சர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. கள்ளச்சந்தை கும்பலுக்கு விழுந்த பலத்த அடி..!!”

தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு மண்டலத்திலும் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, இரவு 10 மணிக்கு மேல் மதுபான பார்கள் மூடப்பட்டதை உறுதி செய்யப் புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு…

Read more

ஏன் போலி மதுபான கடையை கண்டுபிடிக்க முடியவில்லை…?? முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு…!!!!

சிவகங்கை மாவட்ட முன்னாள் நகர் மன்ற தலைவரும் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொது செயலாளர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் கல்லல் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் போலி…

Read more

10 மணிக்கு பதிலாக….. டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு .!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடை, பார்கள் தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மது வாங்குபவர்களால் மக்களுக்கு…

Read more

Other Story