“வேலை பறிபோகிறதா? AI-இன் கோர முகம்!” 9,000 ஊழியர்களை அதிரடியாக நீக்கும் முன்னணி நிறுவனம்.. பட்டதாரிகள் உடனடியாகக் கற்றுக்கொள்ள வேண்டிய 3 முக்கிய திறன்கள் இதோ..!!”

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதற்குச் சான்றாக, பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம் தனது செலவுகளைக் குறைக்கவும், செயல்பாடுகளை நவீனப்படுத்தவும் சுமார் 9,000 பணியிடங்களைக் குறைக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக ‘ஆக்சென்சர்’  நிறுவனத்துடன் இணைந்துள்ள…

Read more

AI-ஆல் வேலை இழந்தவர் கதறல்.. நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள்.. ஒரு நேர்காணல் கூட கிடைக்கல.. கார்ப்பரேட் ஊழியரின் வேதனைப் பதிவு..!!”

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தனது பணி பறிபோயுள்ளதாக கார்ப்பரேட் நிறுவன ஊழியர் ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்த வேதனைப் பதிவு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் நிறுவனத்தின்…

Read more

“கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிர்ச்சி!” – இந்தியாவில் திடீரென உயர்ந்த ‘அந்த’ விகிதம்.. கவலையில் மூழ்கிய நடுத்தர குடும்பங்கள்.. வெளியான திடுக்கிடும் அறிக்கை..!!”

இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.8 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாகக் குறைந்திருந்தாலும், கிராமப்புறங்களில் அது 4.3 சதவீதத்திலிருந்து 4.6…

Read more

“நான் இனி வரமாட்டேன் நண்பா!” – கண்ணீருடன் ரயிலைப் பிடித்த இளைஞன்.. பிழைக்க வந்தவர்கள் ஊருக்கே திரும்புவது ஏன்? சூரத்தை உலுக்கும் வைரல் வீடியோ பின்னணி..!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே நிலவும் போரினால் ஏற்பட்டுள்ள எல்பிஜி எரிவாயு பற்றாக்குறை, சூரத் நகரின் ஜவுளித் தொழிலை நிலைகுலையச் செய்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி 30 சதவீதம் வரை சரிந்துள்ளதோடு, சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து…

Read more

“வேலை இருந்தா சொல்லுங்க..” – ராபிடோ ஓட்டுநர் கேட்ட ஒரு வார்த்தை.. பின்னணியில் இருக்கும் சோகம்.. வைரலாகும் எக்ஸ் பதிவு..!!

சமீபத்தில் ஒரு பெண் தனது ராபிடோ  பயணத்தின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை எக்ஸ்  தளத்தில் பகிர்ந்துள்ளார். வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரிடம், அந்த ராபிடோ ஓட்டுநர் தமக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று கேட்டுள்ளார். அவரது கல்வித் தகுதியைப்…

Read more

‘வேலையை விட்டது முட்டாள்தனமா?’ – ராபிடோ ஓட்டும் IT இன்ஜினியர்! சமூக வலைதளங்களில் வைரலான போராட்டத்தின் உண்மை முகம்..!!!

தற்போதைய காலகட்டத்தில் வேலை தேடுவது, குறிப்பாக தொழில்நுட்பத் துறையில், முன்பு போல எளிதானதாக இல்லை. இந்தச் சவாலை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நொய்டாவைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்ப…

Read more

Other Story