“வேலை பறிபோகிறதா? AI-இன் கோர முகம்!” 9,000 ஊழியர்களை அதிரடியாக நீக்கும் முன்னணி நிறுவனம்.. பட்டதாரிகள் உடனடியாகக் கற்றுக்கொள்ள வேண்டிய 3 முக்கிய திறன்கள் இதோ..!!”

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதற்குச் சான்றாக, பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம் தனது செலவுகளைக் குறைக்கவும், செயல்பாடுகளை நவீனப்படுத்தவும் சுமார் 9,000 பணியிடங்களைக் குறைக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக ‘ஆக்சென்சர்’  நிறுவனத்துடன் இணைந்துள்ள…

Read more

Other Story