கிடைத்த ரகசிய தகவல்…. 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்தம்பாளையம் கோட்டை பிரிவில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்த கார்…. தம்பதி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் டி.பி.சி காலனியில் ஜெபமாலை ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் காரில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே சமயம் புதுவாடி கிராமத்தை சேர்ந்த ராஜு(50), அவரது மனைவி தனக்கொடி(45)…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் நிறுவன மேலாளர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டையகவுண்டன் பாளையம் அரண்மனை வீதியில் கண்ணன்- சந்திர பிரபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும், விக்னேஷ் செந்தில் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் இறந்துவிட்டார். இந்நிலையில் விக்னேஷ் செந்தில்…

Read more

பேச மறுத்த கல்லூரி மாணவி…. நடுரோட்டில் வைத்து தாக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் சேர்ந்த 23 வயது இளம்பெண் கோவையில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனுடன் படித்த கவுரிசங்கர் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கவுரிசங்கரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் மாணவி அவருடன்…

Read more

லாரிகள் கேரளாவுக்கு செல்ல தடை….? மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…. பொதுமக்கள் நிம்மதி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளதால்,  அங்கிருந்து தினமும் 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. இந்த லாரிகள் வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடி வழியாக செல்வதால் சாலை பழுதடைந்த நிலையில், எல்லையில் உள்ள மக்கள்…

Read more

இது என்ன சாக்லேட்…? வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளப்பட்டி பகுதியில் சட்டவிராதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எல்.என்.ஜி கார்டன் பகுதியில் மளிகை கடை நடத்தி…

Read more

9 லட்ச ரூபாய் மோசடி…. ஏமாற்றப்பட்ட நகைக்கடை பெண் ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் அப்துல் ரஜிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மும்தாஜ்(30) என்ற மனைவி உள்ளார். இவர் நகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நகை பட்டறையில் வேலை பார்க்கும் ஆனந்த் என்பவர் மும்தாஜுக்கு…

Read more

சித்தப்பா செய்கிற வேலையா இது…? 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் வசிக்கும் 8 வயது சிறுமி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அவரது சித்தப்பா பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

காரை சேதப்படுத்திய “சுள்ளி கொம்பன்”…. உயிர் தப்பிய நண்பர்கள்…. பீதியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுள்ளி கொம்பன் என்ற யானை கேரளாவில் இருந்து வந்து ஆழியாறு பகுதிக்குள் நுழைந்து 50-க்கும் மேற்பட்ட தென்னை…

Read more

பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவர்…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரணத்தம் காந்திநகர் பகுதியில் ஆட்டோ டிரைவரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று காளப்பட்டி செல்லும் சாலையில் இருக்கும் பேக்கரியில் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த 2 நபர்கள் அவரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர்.…

Read more

பழிவாங்க திட்டமிட்ட ஐ.டி பெண் ஊழியர்…. மருத்துவ மாணவியின் ஆபாச புகைப்படம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில் கவுசல்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் உறவினரான எம்.பி.பி.எஸ் படிக்கும் பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கவுசல்யா அந்த பெண்ணை பழிவாங்க…

Read more

150 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து…. அபய குரல் எழுப்பிய வாலிபர்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரளப்பதி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் பூவளபருத்தியூர் அருகே இருக்கும் தனியார் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். நேற்று ஆனந்த் வேலை பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து…

Read more

கடன் வாங்கிய ஆட்டோ டிரைவர்… நண்பரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் சோபா நகரில் வீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவரது நண்பர் சாரங்கபாணி(31) டெம்போ சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த 7…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் மங்கிய பார்வை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மதன்குமார்(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மதன் குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.…

Read more

“செல்போனில் தொடர் வீடியோ கேம்”… பார்வை குறைபாடால் மன உளைச்சலில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் மதன்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் பிஎஸ்சி முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்த நிலையில், செல்போனில் அடிக்கடி வீடியோ கேம் விளையாடி உள்ளார். இதன் காரணமாக மதன்குமாருக்கு…

Read more

எச்சரிக்கை….! மதம் பிடித்த காட்டு யானையின் அட்டகாசம்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு வனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை நவமலை மின்சார வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 2 கார்களை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது. நேற்று நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானை…

Read more

ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர்…. உரிமையாளரை கத்தியால் குத்திய ஒடிசா வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு டாட்டா நகரில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செருப்பு விற்பனை கடை மற்றும் ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி…

Read more

“வாழும்போதே பாசம் செலுத்துங்கள்”…. இறந்த மனைவிக்கு சிலை வைத்து வழிபடும் விவசாயி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணேசபுரத்தில் விவசாயியான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு சரஸ்வதி குளியல் அறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்து…

Read more

தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…. தீயில் கருகி இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி நகரில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனம்(75) என்ற மனைவி இருந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தனத்தை அவரது மகள் ஜெயசித்ரா பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கொசு…

Read more

பக்தர்களே!… 7 மலைகளை கடந்து…. வெள்ளிங்கிரி ஆண்டவர் தரிசனத்துக்கு அனுமதி….!!!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மக்கள் விரதமிருந்து, இரவு முழுவதும் கண்விழித்து பூஜைகளை மேற்கொள்வார்கள். அந்த அடிப்படையில் கோவை போலுவாம்பட்டி வன சரகத்துக்கு உட்பட்ட பூண்டி அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவர்…

Read more

“மதம் பிடித்திருக்கிறது”…. கார்களை குத்தி சேதப்படுத்திய காட்டு யானை…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை நவமலை, ஆழியாறு பகுதிகளில் சுற்றி திரிகிறது. நேற்று முன்தினம் நவமலை மின்சார வாரிய குடியிருப்புக்குள்…

Read more

இ-மெயில் ஐடியை ஹேக் செய்த ஊழியர்…. மனைவி அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூரில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து…

Read more

திருச்சி போலீஸ் உதவி கமிஷனருக்கு பிடிவாரண்டு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு வருவாய்துறையினரும், குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 2008-ஆம் ஆண்டு பொள்ளாச்சி குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத் துறையில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த ராஜு என்பவர்…

Read more

மக்களே உஷார்…! கூரியர் நிறுவன ஊழியர் போல் நடித்த நபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் தில்லைநகர் 2-வது வீதியில் சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் மோதிலால் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கீதா தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த போது ஒரு வாலிபர் கூரியர்…

Read more

தோட்டத்தில் திடீர் தீ விபத்து….. வாழை மரங்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேர்வக்காரன்பாளையத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் வாழை மரங்கள் சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் திடீரென வாழை மரங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக…

Read more

கோவை நீதிமன்றம் அருகே கொலை…. பைக் கொடுத்து உதவியதாக 3 பேர் கைது…. மொத்தம் 10 பேர்..!!

கோவையில் நீதிமன்றம் அருகே நேற்று முன்தினம் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கோவை நீதிமன்றம் பின்புறம் நேற்று முன்தினம் கோகுல் மற்றும் மனோஜ் ஆகிய இருவர் மீது  மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட…

Read more

மனைவியை கொன்று சிறை சென்று வந்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் லட்சுமண ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமண ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

பணம் கேட்டு தகராறு…. வட மாநில தொழிலாளி அடித்து கொலை…. கோவையில் பயங்கர சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ராம் சரவணம்பட்டி- விளாங்குறிச்சி சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது..!!

கோவையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.. கோவை  நீதிமன்றம் பின்புறம் நேற்று பட்டப்பகலில் கோகுல் மற்றும் மனோஜ் என்கிற இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அரிவாள் மற்றும் கத்திகளுடன் மர்ம…

Read more

மாடுகளை ஓட்டி சென்ற மூதாட்டி…. கொடூரமாக கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோப்பனாரி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாத்தாள் என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று கருப்பாத்தாள் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டி சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை கருப்பாத்தளை நோக்கி ஓடி…

Read more

உல்லாச புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டல்…. பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

கோவையை அடுத்த வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் சலீம் (49). பெயிண்டரான  இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், 34 வயதுள்ள ஒரு பெண்ணுடன்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அந்த பெண்ணிற்கு திருமணமாகி குழந்தைகள்…

Read more

சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் ஆழியாறு அணையின் கீழ் பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும், பொதுப்பணித்துறையினரும் அங்கு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். நேற்று முன்தினம் ராமநாதபுரம்…

Read more

அரசு அதிகாரி போல நடித்து…. லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் ஸ்ரீனிவாசன் ராகவன் தெருவில் மகளிர் விடுதி அமைந்துள்ளது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இங்கு வந்த ஒரு பெண் விடுதிக்காப்பாளரிடம் தான் மதுரையைச் சேர்ந்த ராமலட்சுமி என கூறியுள்ளார். மேலும் தான் வருமானவரித்துறையில் அதிகாரியாக…

Read more

பள்ளி சிறுமியிடம் சில்மிஷம்…. தட்டி கேட்ட ஆசிரியையுடன் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று வழக்கம்போல வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் இரண்டு வாலிபர்கள் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த 2- ஆம் வகுப்பு…

Read more

ஏ.சி-யை போட்டு காரில் தூங்கிய போது…. தனியார் நிறுவன ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகில் இருக்கும் கோவில் வீதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்னம்பாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் நெகமம்-பல்லடம் சாலையில் இருக்கும்…

Read more

பேசாமல் இருந்த கணவர்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு கடை சவுகார் நகர் பகுதியில் ஆஸ்மி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அஸ்மிக்கு உறவினரான வாசிம் அக்ரம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது திருமணத்தின் போது வரதட்சணையாக ஆஸ்மின் பெற்றோர் பணமும், 50 பவுன்…

Read more

தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி…. 3 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் அருகே இருக்கும் நேரு நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தோட்டங்கள் மற்றும் காலியிடங்களுக்கு கம்பி வழி அமைத்துக் கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தொழில் தொடர்பாக கணேசன் காட்டூருக்கு சென்றபோது…

Read more

“தென்னை மரங்கள் சேதம்”…. கூண்டில் சிக்கிய மரநாய்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் பகுதிகளில் இருக்கும் தோட்டங்களில் மரநாய் சுற்றி திரிகிறது. இந்த மரநாய் தென்னை மரங்களில் இருக்கும் இளநீர் மற்றும் தேங்காய்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் மரநாயை பிடிப்பதற்காக…

Read more

“பிரிந்து 8 வருடங்கள் ஆச்சு”….. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திவான் சாபுதூர் விநாயகர் கோவில் வீதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர் இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு…

Read more

அலறி துடித்த மாற்றுத்திறனாளி…. மலை தேனீக்கள் கொட்டி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் மாற்றுத்திறனாளியான மாரிமுத்து(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடக்க முடியாமல் தனது அக்கா பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் ஊன்றுகோல் உதவியுடன் மாரிமுத்து அருகில் இருக்கும் பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார்.…

Read more

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த நண்பர்கள்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் அரவிந்த் சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டியில் இருக்கும் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அரவிந்த் சாமி தனது நண்பரான…

Read more

காட்டு பகுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த 3 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கல்லார்…

Read more

இரண்டு கார்கள் மோதல்…. வாலிபர் பலி; அக்காள்-தம்பி படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிக்பஜார் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரேம்குமார் கார் டிரைவராக இருக்கிறார். இவரது உறவினர்கள் சோலார் முத்துகவுண்டன் பாளையத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அவர்களை பிரேம்குமார்…

Read more

இது என்ன சாக்லேட்…? சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம்…

Read more

மக்களே உஷார்…! பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில்…. ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடராஜமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் ஆவார். இந்நிலையில் நடராஜமூர்த்தி புதிதாக செல்போன் வாங்குவதற்காக இணையதளத்தில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடராஜமூர்த்தியின் செல்போன்…

Read more

கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படம்….. மிரட்டல் விடுத்த காதலன் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மேட்டுப்பாளையம் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில்…

Read more

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்…. உலா வந்த காட்டு யானை…. எச்சரித்த வனத்துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் குரங்கு நீர்வீழ்ச்சி, ஆழியாறு அணை, லாப்சிலிப் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குரங்கு நீர்வீழ்ச்சி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பணிகள் செல்வதற்கு தடை…

Read more

கல்யாணி யானை குளிப்பதற்காக…. ரூ.60 லட்சத்தில் புதிய குளியல் தொட்டி…. சிறப்பு ஏற்பாடு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த 1996-ஆம் ஆண்டு கல்யாணி யானை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை பாகன் ரவி பராமரித்து வருகிறார். தற்போது 32 வயதான கல்யாணி குளிப்பதற்கு குளியல்…

Read more

விஷம் கலந்த சாப்பாடு…. தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் அருகே இருக்கும் பண்ணாரி அம்மன் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காளிமுத்து- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். அதே குடியிருப்பில் காளிமுத்து காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. ஏமாற்றப்பட்ட 17 வயது சிறுமி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் கடையில் பிளஸ்-2 வரை படித்து முடித்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கடை உரிமையாளரின் மகனான கதிரேசன் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்து பெற்றோர்…

Read more

Other Story