கிடைத்த ரகசிய தகவல்…. 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்தம்பாளையம் கோட்டை பிரிவில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது…
Read more