போக்குவரத்து காவலரை தாக்க முயற்சி…. இளநீர் வியாபாரி கைது….!!.

கோயம்புத்தூர் மாவட்டம் ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றுபவர் மதுசூதனன். இவர் நேற்று மருதமலை அடிவாரத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தொண்டமுத்தூர் பகுதியை சேர்ந்த இளநீர் வியாபாரி மர்லின் அவ்வழியாக வந்துள்ளார். அவர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல்…

Read more

Other Story